தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…
https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பாலகிருஷ்ணா நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார் (50). இவர் கடந்த 31 ஆம் தேதி சனிக்கிழமை மாலை தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிக்கொண்டு மயிலாடுதுறையில்… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு…