Skip to content

11 பேர் கைது

கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் அன்னூர் அருகே மணிக்கம்பாளையத்தில் உள்ள ‘அகஸ்டியன் நிட்வேர்’ என்ற தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகப் பணிபுரிவதாகக் கியூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று நள்ளிரவு போலீசார் அந்த… Read More »கோவை: சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர் கைது

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

  • by Editor

ந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த படகு ஒன்றை கடலோர காவல் படையினர் தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். அந்த படகில் மொத்தம் 11 பேர் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு,… Read More »இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது

கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை 4.00 மணியளவில் “என் மண் – என் மக்கள்” என்ற நடைபயண யாத்திரையில் பங்கேற்கிறார்.… Read More »கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் ரோட்டில் தமிழக அரசு நடத்தும் மதுபான பார் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் 5 பேர் கொண்ட குழு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தது அங்கு அவர்கள் ஒன்றாக… Read More »கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

ஆன்லைனில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி மோசடி…. 3 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரை சைபர் கிரைம் குற்றவாளிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல தவணைகளாக… Read More »ஆன்லைனில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்கூறி மோசடி…. 3 பேர் கைது…

பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு… Read More »பணம் வைத்து சூதாட்டம்….. 11 பேர் கைது…. 5 டூவீலர்- பணம் பறிமுதல்…

error: Content is protected !!