அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..
இந்தோனேசியாவில் கரையைக் கடந்த சென்யார் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என்றும், இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் ‘தித்வா’ புயல்..


