Skip to content

2பேர்

தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

  தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக… Read More »தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி

  • by Authour

தீபாவளி தினமான நேற்றிரவு , கிழக்கு டில்லியின் ஷாஹ்தாராவில்  ஃபர்ஷ் பஜார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு வீட்டு வாசலில் இரவு 8.30 மணியளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த ஆகாஷ் மற்றும் அவரது… Read More »தீபாவளி கொண்டாட்டம்…….டில்லியில் துப்பாக்கி சூடு….2பேர் பலி

இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவை சேர்ந்த  ஜான் ஹாப் பீலு்டு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த தகவலை ஸ்டாக்ஹோமில் இருந்து  நோபல் பரிசு குழு… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

பிளஸ்2 ரிசல்ட் ….. தமிழில் 2 பேர் சென்டம்

பிளஸ்2 ரிசல்ட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி தமிழில் 2 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். ஆங்கிலத்தில் 15 பேர் 100க்கு 100 மார்க் பெற்றனர். கணிததத்தில் 690 பேர்… Read More »பிளஸ்2 ரிசல்ட் ….. தமிழில் 2 பேர் சென்டம்

அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  வல்லநாடு அடுத்த கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றியவர் லூர்து  பிரான்சிஸ். இவர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது 2 மர்ம நபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து கிராம  நிர்வாக அதிகாரியை சரமாரியாக வெட்டினர். பின்னர்… Read More »அலுவலகத்திற்குள் புகுந்து…..விஏஓ வெட்டிக்கொலை

error: Content is protected !!