Skip to content

2 குழந்தை கொலை

கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

  • by Authour

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன.… Read More »கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர்  மூன்றாம் கட்டளை  பகுதியைச் சேர்ந்தவர்  விஜய்.  தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி  அபிராமி. இந்த தம்பதிக்கு அஜய்(6), கார்னிகா(4)  என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன.  அபிராமி டிக்டாக்  வெளியிட்டு… Read More »2 குழந்தை கொலை: டிக்டாக் அபிராமி, கள்ளக்காதலனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

2 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

திருச்சி மேலகல்கண்டார்கோட்டை மூப்பனார் நகரை சேர்ந்தவர்  அலெக்ஸ்(42),  ஜவுளிக்கடை நடத்தி வந்தார். அதில்   பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை விட்டு விட்டார்.  இந்த நிலையில்,  தஞ்சையில் உள்ள அலெக்சின் தாயாருக்கு புற்றுநோய்… Read More »2 குழந்தைகளை கொன்று பெற்றோர் தற்கொலை… திருச்சியில் பரிதாபம்

2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே உள்ள  கெங்கவல்லி  கிருஷ்ணாபுரத்தைசேர்ந்தவர்  அசோக்குமார்(43),  தொழிலாளி.  இவரது மனைவி  தவமணி(38) இவர்களுக்கு அருள் பிரகாஷ்(5), வித்ய தாரணி(13), அருள்குமாரி ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். தவமணிக்கும், அசோக் குமாருக்கும் அடிக்கடி… Read More »2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா ஹொரேயாலா கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ். இவருக்கும், மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா கொனனூரு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்… Read More »கர்நாடகம்………2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….

  • by Authour

திருவண்ணாமலை அடுத்த சோமாசிப்பாடி அருகே உள்ள வற்றபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சூர்யா (வயது32) சோமாசிபாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.… Read More »திருவண்ணாமலை……2 குழந்தைகளை கொன்றுவிட்டு நர்சு தற்கொலை….

error: Content is protected !!