2 பேர் காயம்
நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் சமையலர் ஜோதியம்மாள், உதவியாளர்… Read More »நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்
காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு
காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 20 படகுகளில் இந்திய எல்லையில் நேற்று இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது விளக்குகளை அணைத்து விட்டு ரோந்து படகில் அங்கு வந்த இலங்கை கடற்படை காரைக்கால் மீனவர்களை நோக்கி துப்பாக்கி… Read More »காரைக்கால் மீனவா்கள் மீது இலங்கை ராணுவம் துப்பாக்கி சூடு
மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ்… Read More »மும்பையில் 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.. 2 பேர் காயம்…
தூர்வாரும் பணி… கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாலிபர்கள் படுகாயம்
கரூர் அருகே கிணற்றில் தூர்வாறும் பணியின் போது கயிறு அறுந்து விழுந்ததில் இருவர் படுகாயம், கிணற்றில் சிக்கிக் கொண்ட இவர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கரூர் மாவட்டம், ஆட்டையாம்பரப்பு அருகே உள்ள… Read More »தூர்வாரும் பணி… கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த வாலிபர்கள் படுகாயம்





