Skip to content

2 பேர் கைது

திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…   திருச்சி உறையூர் கீரைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சங்கிலி .இவரது இளைய மகன் ராகுல் (வயது 20 ).திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி கணினி அறிவியல்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை….

பணத்தகராறு… டிரைவரை கடத்தி மிரட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபி(25), சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். கோபி அந்த நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் முன்பணம் பெற்றுவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் வேலையிலிருந்து… Read More »பணத்தகராறு… டிரைவரை கடத்தி மிரட்டிய டிராவல்ஸ் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது…

தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (47). கூலி தொழிலாளி.‌ இவர் தனது வீட்டின் பின்புறம் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில்‌ ஒரு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 2 பேர்… Read More »தஞ்சையில் ஆட்டோவில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது..

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

கத்தி முனையில் பணம் பறித்த 2 ரவுடிகள் கைது.. திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த 2ரவுடிகள் கைது..

தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மரப்பட்டறையில் கடந்த பிப்.16ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார்… Read More »தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

திருச்சி பாலக்கரை கேம் ஸ்டோன் செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் அருண் பிரான்சிஸ் ராஜ் (39).இவர் தனது வீட்டு அருகே நின்ற ஆட்டோவில் 6 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து… Read More »திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த மர்ம கும்பல்… ஆட்டோ உடைப்பு… 2 பேர் கைது..

திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

தமிழக அரசு வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு உள்ளது. இந்த நிலையில் இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை கூடுதல் விலைக்கு… Read More »திருச்சி அருகே அரசு மதுபாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற 2 பேர் கைது…

சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்தனர். சிப்காட் காமராஜர் நகரைச் சேரந்த பரத்(20), விஷால் (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.… Read More »சிப்காட் போலீஸ் ஸ்டேசனில் பெட்ரோல் குண்டு வீச்சு… மேலும் 2 பேர் கைது..

தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்,… Read More »தஞ்சையில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. 2 பேர் கைது..

தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலை பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை… Read More »தஞ்சை அருகே ரூ. 85ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்… 2 பேர் கைது…

error: Content is protected !!