குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி
https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி