Skip to content

2 பேர் பலி

சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி

சீர்காழி அருகே பைக் விபத்து: 2பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ஆனந்த்,  கூலித்தொழிலாளி .இவரும் புங்கனூர் கீழ தெருவை சேர்ந்த பேக்கரி மாஸ்டரான மோகன்ராஜ்  என்பவரும்  இருசக்கர வாகனத்தில் வைத்தீஸ்வரன் கோவில் கடைக்கு சென்று… Read More »சீர்காழி அருகே பைக் விபத்து: 2பேர் பலி

பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட நாவமலை குடியிருப்பு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சரக்கு வாகனத்தில் (தோஸ்த்) கூலி வேலைக்காக காட்டம்பட்டி நோக்கி செல்லும் பொழுது வால்பாறை சாலையில்… Read More »பொள்ளாச்சி அருகே தோஸ்த் வாகனம் கவிழ்ந்து விபத்து..2பேர் பலி.. 18பேர் படுகாயம்

ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?

குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சிவராமன் (29). திருமணம் ஆகாதவர். இவர் அதே ஊரில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். அதே… Read More »சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர்  கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த  கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில்… Read More »புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

வால்பாறை சாலக்குடி இடையே உள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அப்பகுதியில் உள்ள வஞ்சிக்கோடு பழங்குடி கிராமத்தில் சில குடும்பத்தினர் வசிக்கின்றனர். காட்டு விளை பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பாத… Read More »காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில்  பப்பாளியில் இருந்து  கூழ் தயாரித்து  வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது.  இங்கு 100க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை… Read More »பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

 சென்னை,  திருச்சி, தஞ்சை,  திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை,  ராமநாதபுரம்,  நெல்லை,   புதுக்கோட்டை, மதுரை,    கடலூர், கள்ளக்குறிச்சி   உள்பட  15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று  அதிகாலை முதல்  மதியம் வரை மழை கொட்டி வருகிறது.… Read More »பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

error: Content is protected !!