Skip to content

2 பேர் பலி

குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njகரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் லோகநாதன் வயது 21. கட்டிட கூலி தொழிலாளி. இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »குளித்தலையில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 பேர் பலி

சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகன் சிவராமன் (29). திருமணம் ஆகாதவர். இவர் அதே ஊரில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்தார். அதே… Read More »சந்தைக்கு சென்ற வாலிபர்-சிறுவன் விபத்தில் பலி- தஞ்சையில் பரிதாபம்

புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வாளரமாணிக்கம் சமுத்திராபட்டி காலனியை சேர்ந்தவர்  கருப்பையா(60). விவசாயி. ராமநாதபுரத்தை சேர்ந்த  கருப்பையா மகன் பிரபா(32). இதேபகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சுப்பிரமணி(47). இவர்கள் மூன்றுபேரும் ஒரே பைக்கில் கே.புதுப்பட்டியில்… Read More »புதுகை அருகே டூவீலரில் லாரி மோதி 2 பேர் பலி

காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

வால்பாறை சாலக்குடி இடையே உள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அப்பகுதியில் உள்ள வஞ்சிக்கோடு பழங்குடி கிராமத்தில் சில குடும்பத்தினர் வசிக்கின்றனர். காட்டு விளை பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று வீட்டிற்கு திரும்பாத… Read More »காட்டு யானை தாக்கி 2 பேர் பலி…

பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில்  பப்பாளியில் இருந்து  கூழ் தயாரித்து  வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது.  இங்கு 100க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இன்று காலை… Read More »பப்பாளி ஜூஸ் தொட்டியில் விழுந்து 2 பேர் பலி

பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

 சென்னை,  திருச்சி, தஞ்சை,  திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை,  ராமநாதபுரம்,  நெல்லை,   புதுக்கோட்டை, மதுரை,    கடலூர், கள்ளக்குறிச்சி   உள்பட  15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று  அதிகாலை முதல்  மதியம் வரை மழை கொட்டி வருகிறது.… Read More »பரவலாக கோடை மழை- மின்னல் தாக்கி 2 பேர் பலி

ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஆழ்துளை… Read More »ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

தெலுங்கானா விபத்து.. லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் – வாரங்கல் நெடுஞ்சாலையில் இன்று  நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலையில் அந்த பகுதியில்… Read More »தெலுங்கானா விபத்து.. லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!…

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர்.… Read More »காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டூவீலர்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ்… Read More »புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

error: Content is protected !!