Skip to content

2 பேர் பலி

தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

குடந்தை….லாரி மீது கல்லூரி பஸ் மோதல்….2 பேர் பலி……20 பேர் காயம்

  • by Authour

கும்பகோணத்தில் இருந்து பூ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒருமினி லாரி மயிலாடுதுறை நோக்கி சென்றது. கும்பகோணத்தை நோக்கி ஒரு தனியார்  கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்தது.  கோவிந்தபுரம் பகுதியில்  இரு வாகனங்களும் நேருக்குநேருக்குநேர் மோதிக்கொண்டன.  கல்லூரி… Read More »குடந்தை….லாரி மீது கல்லூரி பஸ் மோதல்….2 பேர் பலி……20 பேர் காயம்

சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர்.  கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா, பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்தபோது விஷவாயு… Read More »சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்குதங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென… Read More »மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

  • by Authour

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

மதுரை…. பஸ்-கார் மோதலில் 2 பேர் பலி

மதுரை அடுத்த திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி என்ற இடத்தில் அரசுப்பேருந்து , கார் மீது  நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த சவுந்தரராஜன் (40), சிவானிகா (8)… Read More »மதுரை…. பஸ்-கார் மோதலில் 2 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.  அவர்கள்… Read More »சிவகாசி அருகே பட்டாசு விபத்து…… 2பேர் பலி

திருச்சி அருகே… கார்கள் நேருக்கு நேர் மோதல்… 2 வாலிபர்கள் பரிதாப பலி

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி நகரை சேர்ந்தவர் பாபு மகன் கோவிந்தராஜ் (29). இவரும், அதே பகுதி புதுத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ஐயப் பன் (33), ஜேஜே நகரை சேர்ந்த குமாரவேல் மகன் ராஜா(39),… Read More »திருச்சி அருகே… கார்கள் நேருக்கு நேர் மோதல்… 2 வாலிபர்கள் பரிதாப பலி

குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

குவைத் கட்டிடத்தில் நேற்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியானார்கள். இவர்களில்பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று  கூறப்பட்டது. இறந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும்,  7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் … Read More »குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  கவின்(17),ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24). இவர்கள் மூன்று பேரும் கபடி வீரர்கள்.  இன்று அதிகாலை  சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.… Read More »சீர்காழி……..மின்கம்பத்தில் பைக் மோதி….கபடி வீரர்கள் 2 பேர் பலி

error: Content is protected !!