Skip to content

2 பேர் பலி

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர்.… Read More »காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டூவீலர்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ்… Read More »புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

திருச்செந்தூர் “தெய்வானை” மிதித்து பாகன், பக்தர் பலி…..

  • by Authour

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை  தெய்வானை. கோவில் அருகே கட்டப்பட்டிருந்தது. இன்று  மதியம்  வழக்கம் போல  சிசுபாலன் என்ற பக்தர் யானை தெய்வானையிடம் ஆசீர்வாதம் வாங்க  பழம் கொடுத்தார். அப்போது அந்த யானை பக்தரை… Read More »திருச்செந்தூர் “தெய்வானை” மிதித்து பாகன், பக்தர் பலி…..

கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

  • by Authour

கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு காயங்குளம் தேவா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது வழி தெரியாமல் இருந்த ஓட்டுநர் கூகுள்… Read More »கேரளாவில் கூகுள் மேப் பார்த்து சென்ற பஸ் விபத்து…. 2 பேர் பலி..

தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

குடந்தை….லாரி மீது கல்லூரி பஸ் மோதல்….2 பேர் பலி……20 பேர் காயம்

  • by Authour

கும்பகோணத்தில் இருந்து பூ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒருமினி லாரி மயிலாடுதுறை நோக்கி சென்றது. கும்பகோணத்தை நோக்கி ஒரு தனியார்  கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்தது.  கோவிந்தபுரம் பகுதியில்  இரு வாகனங்களும் நேருக்குநேருக்குநேர் மோதிக்கொண்டன.  கல்லூரி… Read More »குடந்தை….லாரி மீது கல்லூரி பஸ் மோதல்….2 பேர் பலி……20 பேர் காயம்

சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகியுள்ளனர்.  கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ராமையா, பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்தபோது விஷவாயு… Read More »சிவகங்கையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி….

மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்குதங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென… Read More »மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

  • by Authour

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

மதுரை…. பஸ்-கார் மோதலில் 2 பேர் பலி

மதுரை அடுத்த திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புதுப்பட்டி என்ற இடத்தில் அரசுப்பேருந்து , கார் மீது  நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்த சவுந்தரராஜன் (40), சிவானிகா (8)… Read More »மதுரை…. பஸ்-கார் மோதலில் 2 பேர் பலி

error: Content is protected !!