Skip to content

2 ரவுடிகள் கைது

கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறிப்பு.. 2 ரவுடிகள் கைது திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..

திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் திடீர் நகர் பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் சென்றனர்.அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த 4வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.… Read More »திருச்சி அருகே கொலை செய்ய திட்டம்.. 2 ரவுடிகள் கைது…. பெண் ரவுடிக்கு வலைவீச்சு..

திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் பணம் பறிப்பு….2 ரவுடிகள் கைது

திருச்சி அரியமங்கலம் அடைக்கல மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் ரூபன் மார்ட்டின் (வயது 40) இவர் தேங்காய் வியாபாரி. சம்பவத்தன்று இவர் எஸ்.ஐ.டி.பஸ் நிறுத்தம் அருகில் சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் தேங்காய் வியாபாரியிடம் பணம் பறிப்பு….2 ரவுடிகள் கைது

error: Content is protected !!