Skip to content

20 பேர் காயம்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை அரும்பாவூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிழக்குவாடி பகுதியில் முன்னால் சென்ற காரை கடந்து செல்ல ஓட்டுநர்… Read More »பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 20 பேர் காயம்

கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

  • by Authour

மைசூரில் இருந்து  10 மணிக்கு புறப்பட்டு இன்று பொன்னேரி வழியாக 8:30 மணிக்கு கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லும் பாக்மதி விரைவு ரயில்  கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று… Read More »கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஒரு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது.  சீர்காழியில் இருந்து தஞ்சை நோக்கி இன்னொரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.  இரண்டு  பஸ்களும்  வயலூர் என்ற இடத்தில்  நேருக்கு… Read More »தஞ்சையில் 2 பஸ்கள் மோதல்….. 20 பேர் காயம்

திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று, ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வாகனங்களில் திருச்சிக்கு வந்திருந்தனர்.… Read More »திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

error: Content is protected !!