Skip to content

25 பேர் கைது

25 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

  • by Editor

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. காரைநகர் கடல் எல்லையில் மீனவர்கள் மீன்பிடித்தபோது எல்லை தாண்டியதாக 25 மீனவர்கள் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கை… Read More »25 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

  • by Editor

டெல்லியில் சட்டவிரோதமாகக் குடியேறி வசித்து வந்த 25 வங்கதேசத்தினரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பலர், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல்… Read More »டெல்லியில் அதிரடி: போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த 25 வங்கதேசத்தினர் கைது

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சை ரோடு டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 56 )என்பவர்ரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை-25 பேர் கைது

4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் பாம்பனில் இருந்து  நேற்று 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.  அவர்கள்  நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை,… Read More »4 படகுகளுடன் 25 மீனவர்கள் கைது….. இலங்கை ராணுவம் அட்டகாசம்

திருச்சி அருகே மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 25 பேர் கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி பகுதியில் பிரபு என்பவர் நாகா என்ற பெயரில் அரசு அனுமதியுடன் நான்கு மாத காலமாக மனமகிழ் மன்றம் நடத்தி வந்தார். இந்நிலையில் அங்கு சட்ட விரோதமாக மது… Read More »திருச்சி அருகே மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சூதாடிய 25 பேர் கைது….

error: Content is protected !!