Skip to content

3 பேர் பலி

கேரளாவில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது…. 3 பேர் பலி….

கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலாவிற்காக அரசு பேருந்தை வாடகைக்கு எடுத்து 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். தஞ்சாவூருக்கு சென்றுவிட்டு திரும்பிய போது புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை… Read More »கேரளாவில் 30 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது…. 3 பேர் பலி….

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில்… Read More »பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

  • by Authour

திருப்பூரை அடுத்த பூலுவபட்டி, பொன்விழா நகரில் இன்று நண்பகல் நேரத்தில்  தீபாவளி பட்டாசு தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில்அந்த வீடு இடிந்தது. 1 கி.மீ. தூரத்திற்கு அதிர்வுகள் ஏற்பட்டது. … Read More »திருப்பூரில் வெடி விபத்து…. குழந்தை உள்பட 3 பேர் பலி

திண்டுக்கல்…. பைக்மீது பள்ளி பஸ் மோதல்…. தம்பதி, குழந்தை பலி

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் முருகன் (40), அவரது மனைவி பஞ்சு, 6 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோர்… Read More »திண்டுக்கல்…. பைக்மீது பள்ளி பஸ் மோதல்…. தம்பதி, குழந்தை பலி

கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி

ஈரோடு மாவட்டம் சூளை என்ற பகுதியை சார்ந்த கிருஷ்ணகுமார் (40) குடும்பத்தினர் ஐந்து நபர்கள் சனிக்கிழமை மாலை ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஈரோடு  திரும்பிக்கொண்டிருந்தனர். மதுரை-… Read More »கரூர் அருகே……. கார் மரத்தில் மோதி தந்தை, மகள் உள்பட 3பேர் பலி

தஞ்சை டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்…. தாய், மகன் உள்பட 3 பேர் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே விக்ரமம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராதிகா (30). இவர்களின் மகன் மோனிஷ் (9). இன்று காலை ராதிகா தனது மகன் மோனிஷை… Read More »தஞ்சை டூவீலர்கள் நேருக்குநேர் மோதல்…. தாய், மகன் உள்பட 3 பேர் பலி

கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

சென்னை ஆழ்வார்ப்பேட்டை, சேமியர்ஸ் சாலையில் பிரபல மதுபான கேளிக்கை விடுதி இயங்கி வருகிறது. தொழிலதிபர்கள், ஐ.டி. நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கேளிக்கை விடுதிக்கு வந்து செல்வது வழக்கம்.  நேற்று வழக்கம் போல்  விடுதி உற்சாகமாக… Read More »கூரை இடிந்து 3 பேர் பலி…. சென்னை கேளிக்கை விடுதிக்கு சீல்…..2 பேர் கைது

திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று, ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற பெயரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் வாகனங்களில் திருச்சிக்கு வந்திருந்தனர்.… Read More »திருச்சி விசிக மாநாடு முடிந்து திரும்பிய போது விபத்து… 3 பேர் பலி… 20 பேர் காயம்..

திருப்பூர்……சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் இருக்கிறது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள், சமுதாய நலக்கூடம் முன் பஸ்சுக்காக… Read More »திருப்பூர்……சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

  • by Authour

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம். ஆற்றூர் கிராமம், தோப்புவிளையில் வசித்துவரும் டெம்போ டிரைவர் சோம்ராஜ் என்பவரது மனைவி சித்ரா (வயது 47), மகள்ஆதிரா (வயது… Read More »மின்சாரம் தாக்கி தாய்- 2 குழந்தைகள் பலி…. முதல்வர் நிவாரண உதவி

error: Content is protected !!