Skip to content

30 பேர் காயம்

மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த கொற்கை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவரது குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக நேற்று மதியம் கொற்கை மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தபோது, அம்மனுக்கு படையல் இடுவதற்காக அங்குள்ள ஆலமரத்தடியில் அடுப்பில் நெருப்பு… Read More »மயிலாடுதுறை அருகே கதண்டுகள் கடித்து 30 பேர் காயம்…

திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

  • by Authour

சென்னையில் இருந்து  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார்.… Read More »திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி என்ற இடத்தில், தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். பேருந்து விபத்தில் சிக்கியதை அறிந்த அப்பகுதி… Read More »விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

error: Content is protected !!