கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்
கோவையில் பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடக்கம் – 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் 2025–2026 கல்வியாண்டிற்கான பிளஸ்–2 பொதுத்தேர்வு இன்று கோவை மாவட்டத்தில் தொடங்கியது. இந்தத் தேர்வு மார்ச் 26ஆம்… Read More »கோவையில் +2 பொதுத்தேர்வை 35,712 மாணவர்கள் எழுதுகின்றனர்


