Skip to content

4பேர் கைது

உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4க்கு விற்றதால் அதிர்ச்சி;… Read More »உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

திருச்சி தெற்கு காட்டூர் கம்பன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். (53). இவர் திருச்சி மேலஅம்பிகாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து கத்தி… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. திருச்சியில் 4 பேர் கைது

பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (30). இவர் திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.  கடந்த 29ந்தேதி இவர் தன் சக ஊழியர்கள்… Read More »பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

error: Content is protected !!