Skip to content

4பேர் பலி

சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி

சேலம் மாவட்டம்  ஓமலூர் அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது  எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டையை எடுத்துச்செல்லும்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு… Read More »சேலம் அருகே பட்டாசு வெடித்து 4 பேர் பலி

திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த   பேருந்து  ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே  கங்கசாகரம் என்ற இடத்தில்  இன்று அதிகாலை வந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பஸ்சில் இருந்த பயணிகள்  உள்பட… Read More »திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

  • by Authour

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில்  இன்று  காலை சென்று கொண்டிருந்த தனியார்  மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த 2 பள்ளி… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் கவிழ்ந்து 4போ் பலி

தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் இரட்டைப் பாலம் அருகில் நேற்று மாலை5.15 மணியளவில் 3 லாரிகள் மற்றும் 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு லாரி பாலத்தை உடைத்துக்கொண்டு  விழுந்தது. இன்னொரு… Read More »தொப்பூர் அடுத்தடுத்து லாரி, கார்கள் விபத்து…4பேர் பலி…… முதல்வர் இரங்கல்

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

error: Content is protected !!