போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் ராஜேஷ் – அகிலா. இவர்களது மகன் மனோஜ்குமார் (14). தலையாரிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம்… Read More »போதை மறுவாழ்வு மையத்தில் சிறுவனை அடித்துக்கொன்ற 4 பேர் கைது…