Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5 பேர் கைது

திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில்… Read More »திருச்சி- பல்வேறு இடத்தில் குட்கா விற்ற 5 பேர் கைது

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

  • by Editor

விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தது. சென்னையை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீஸ் கோட்டக்குப்பத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரத்தில் நகை… Read More »விழுப்புரத்தில் 4 கிலோ தங்கம் கொள்ளை வழக்கு.. 5 பேர் கைது

கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

  • by Editor

கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல், போதை வஸ்த்துக்கள், செல்போன்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல்… Read More »கோவை போதைப்பொருள் வேட்டை: மெத்தபெட்டமைன், கஞ்சா சாக்லேட் பறிமுதல் – 5 பேர் கைது

குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

  • by Editor

தஞ்சாவூரில் குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கீழவாசல் குறிச்சி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின்… Read More »குடிபோதையில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது

  • by Editor

குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.… Read More »மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது

பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

  • by Editor

சென்னை, எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குள் அதிவேகமாக நுழைந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது பயங்கரமாக மோதியது. காரில் இருந்த 5 இளைஞர்களும் அதிக… Read More »பெட்ரோல் நிரப்பும் மீட்டர் பாக்ஸ் மீது மோதிய கார்- 5 பேர் கைது

மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

  • by Editor

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப்… Read More »மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நேற்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்த… Read More »போதைப்பொருட்கள் கடத்த முயன்ற 5 பேர் கைது

துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது

  • by Editor

திருநெல்வேலி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் சரவணபாபு (50). லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கில் சிக்க வைக்க, தீயணைப்புத் துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனையோடு, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துறையில் பணியாற்றும் சிலரின் உதவியோடு… Read More »துணை இயக்குநர் மீது போலி லஞ்ச வழக்கு…5 பேர் கைது

யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன். இவருக்கு சொந்தமான 1.6 மீட்டர் நீளமுள்ள பெரிய யானை தந்தத்தை மதுரையை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு… Read More »யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி… 5 பேர் கைது…

error: Content is protected !!