Skip to content

8 பேர் கைது

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ பைனான்ஸ், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ கிரிடிட்ஸ், ஸ்ரீ ஆனைமலை ஆட்டோ பைனான்ஸியர்ஸ், ஸ்ரீவாரி பைனான்ஸ் ஆகிய நிதி… Read More »கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர் போதை மருந்துகளை பதுக்கி விற்பனை செய்து வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாருக்கு புகார்கள்   வந்த வண்ணம் இருந்தது. அதன் பேரில்தனிப்படை போலீசார்,  நம்பர் 1  டோல்கேட் … Read More »சமூகவலைதளம் மூலம் போதைபொருள் விற்பனை… ஹோமோ செக்ஸ் கும்பல் திருச்சியில் கைது

கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH மருத்துவமனைக்கு  நேற்று வந்த  ராஜா என்பவரை, அங்கு பணிபுரியும் செக்கியூரிட்டி மற்றும் நிர்வாகத்தினர்   சரமாரியாக தாக்கினர். இதில் அவர் அங்கேே  இறந்து விட்டார். இச்சம்பவம் தொடர்பாகமருத்துவமனை துணைத்… Read More »கோவை கே.எம்.சி. ஆஸ்பத்திரியில் ஒருவர் அடித்து கொலை….8பேர் கைது

error: Content is protected !!