Skip to content

delhi

உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

  • by Authour

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததை கண்டித்ததுடன், அந்த மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி… Read More »உச்சநீதிமன்றம் கண்டிப்பு: கவர்னர் ரவி டில்லி பயணம்

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

டெல்லியில்  நேற்று இரவு  நடந்த ஐபிஎல் போட்டியில்  டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில்… Read More »ஐபிஎல்: சூப்பர் ஓவரில் வென்று முதலிடத்துக்கு சென்றது டெல்லி

தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

மும்​பை​யில் கடந்த 2008-ம் ஆண்டுநிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதல் வழக்​கில் தொடர்​புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்​கா​வில் கைது செய்​யப்​பட்​டார். பாகிஸ்​தானைச் சேர்ந்த அவரை இந்​தி​யா​வுக்கு அழைத்து வர மத்​திய அரசுநடவடிக்கை… Read More »தீவிரவாதி ராணாவிடம் 18 நாள் என்ஐஏ விசாரணை

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?

டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆட்சி: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?

எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டில்லி புறப்பட்டு  செல்கிறார்.  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியின்  டில்லி  பயணம்  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

டில்லியில் 2 கோஷ்டிகள் துப்பாக்கி சண்டை – 5 பேர் படுகாயம்

  • by Authour

தலைநகர் டில்லியில் இரு கோஷ்டிகள் சரமாரியாக  துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர்.  டில்லி ஜோதி நகர் பகுதியில் உள்ள ஒருவர் தமது மகனை சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார்.   போலீசார், உடனடியாக… Read More »டில்லியில் 2 கோஷ்டிகள் துப்பாக்கி சண்டை – 5 பேர் படுகாயம்

டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

  • by Authour

டில்லி சட்டமன்ற தேர்தல்  பிப்ரவரி 5ம் தேதி நடந்தது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக  அபார வெற்றியை பெற்றது. 27 வருடங்களுக்கு பின்னர் டில்லியில் பாஜக  வெற்றி பெற்றது.  அங்கு… Read More »டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

டில்லியில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் டெல்லியின் சுற்றுப்புறங்களிலும்… Read More »டில்லியில் இன்று நிலநடுக்கம்- மக்கள் அலறி ஓட்டம், பிரதமர் முக்கிய வேண்டுகோள்

டில்லியில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ளது. தலைநகர் டில்லியில் புதிய அலுவலகத்தை பிரமாண்டமாக கட்ட அந்த அமைப்பு முடிவு செய்தது. இதற்காக  ரூ. 150 கோடியில் டில்லியில் கேசவ் கஞ்ச் என்ற… Read More »டில்லியில் ரூ.150 கோடியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் திறப்பு

டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

டில்லியில் கடந்த 2013 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அதிஷி  உள்ளார். டி ல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்.15ம் தேதி முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன.10ம்… Read More »டில்லி, ஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு- ஏற்பாடுகள் தயார்

error: Content is protected !!