Skip to content

heavy rain

தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை..  “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.08) அதே… Read More »வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?

தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. டிசம்பர் 11ம் தேதி காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய… Read More »தமிழகத்தில் டிச.,11,12ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் முழுமையாக வீச இருக்கிறது. இதனால் வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைய உள்ளது. அதற்கு முன்னதாக மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவும் வளிமண்டல… Read More »19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் இரவு 8 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்… Read More »திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,… Read More »இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. செனை்ன வானிலை மையம் தமிழகத்தில் இன்று(அக்.,15) திருவாரூர்,… Read More »இன்று 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.. 7 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’..

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில், இன்று 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், அதிகபட்சமாக,… Read More »15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!