போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை
காஷ்மீரின் சுற்றுலா புத்துயிர் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டு இருந்தது. ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக காஷ்மீருக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். காஷ்மீர் மக்களும் மகிழ்ந்தனர். இந்திய அரசும்… Read More »போர் மேகங்கள் திரண்டன…… இந்தியாவில் நாளை போர்க்கால ஒத்திகை