Skip to content

supreme court

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு… Read More »மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

சுகாதாரத்துறை அமைச்சர்  மா. சுப்பிரமணியன் சென்னையில் இன்று அளித்த பேட்டி: முதுநிலை மருத்துவப் படிப்பு, வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை அமல்படுத்தினால், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன்,… Read More »மருத்துவ இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘‘தமிழ்நாடு… Read More »மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

முன்னாள் மனைவிக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஜிவனாம்சம் வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இஸ்லாமிய நபர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (ஜூலை… Read More »இஸ்லாமிய பெண்களுக்கு ஜிவனாம்சம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

கடந்த ஜூன் 14ம் தேதி  அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதை நீதிபதிகள்… Read More »உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

error: Content is protected !!