Skip to content

trichy

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த  வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில்  அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி கே கே நகர்  மின்வாரிய  பொறியாளர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என  சென்று   அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் 5 அதிகாரிகள்… Read More »மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில்  கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனங்களில்  முத்தரையர் சமூகத்தை சேர்ந்த யாருக்கும்  மாவட்ட செலாளர் பதவி  வழங்கப்படவில்லை. இதனால் அந்த சமூகத்தினர்… Read More »முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

  • by Authour

திருச்சி அடுத்த  கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. திருச்சி… Read More »திருச்சியில் துணை முதல்வர் விழா: தெற்கு மாவட்ட திமுக ஆப்சென்ட்

திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், சிறுகளப்பூ பகுதியை சேர்ந்தவர் அறிவழகன் மனைவி 40 வயதுடைய வேம்பு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயலுக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள்… Read More »திருச்சி அருகே வழிப்பறி… நகை அடகு கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது..

திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

  • by Authour

திருச்சி    மாநகராட்சி கோ- அபிஷேகபுரம் கோட்ட  அலுவலகத்தில் மண்டலக்குழுக் கூட்டம்   நடந்தது. மண்டலக்குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமை தாங்கினார்.  மாநகராட்சி  உதவி ஆணையர் சென்னு கிருஷ்ணன், உதவி செயற் பொறியாளர் இப்ராஹிம்… Read More »திருச்சி கோ அபிசேகபுரம் மண்டல குழுக் கூட்டம்

ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

விழுப்புரம் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 இளைஞர்கள்  பைகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களின்  நடவடிக்கைகளை கவனித்த போலீசார் 4 பேரையும் பிடித்து  விசாரித்தனர். பின்னர்… Read More »ரூ.1.60 கோடி ஹவாலா பணத்துடன், திருச்சியை சேர்ந்த 4 பேர் கைது

கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

கஞ்சா -போதை மாத்திரைகள் விற்பனை.. திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உறையூர் போலீசார் நவாப் தோப்பு பகுதியில்… Read More »கஞ்சா, போதை மாத்திரை வைத்திருந்த ரவுடி கைது… டூவீலர் திருடிய 2பேர் கைது.. திருச்சி க்ரைம்..

திருச்சியில், இலங்கை தமிழர்கள் குடியிருப்பு- உதயநிதி அடிக்கல் நாட்டினார்

  • by Authour

திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா   நேற்று  நடைபெற்றது. விழாவில் துணை… Read More »திருச்சியில், இலங்கை தமிழர்கள் குடியிருப்பு- உதயநிதி அடிக்கல் நாட்டினார்

திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்…. மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் திருச்சி மண்டலம், மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பட்டிமன்றம் நிர்வாக இயக்குநர், இரா.… Read More »திருச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்…. மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு..

error: Content is protected !!