Skip to content

ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு

ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தஞ்சை எம்.பி கோரிக்கை மனு அளித்தார். புது டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைதஞ்சை எம்.பி முரசொலி சந்தித்து, தஞ்சாவூர் – சென்னை, தஞ்சாவூர் – பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், திருச்சி – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸை தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும், திருச்சி – தாம்பரம் (ஸ்பெஷல்) தாம்பரம் -செங்கோட்டை ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார்.

error: Content is protected !!