Skip to content

வாக்காளர் திருத்த பணியில்.. முறைகேடு நடைபெற வாய்ப்பு-திருச்சி அதிமுக சார்பில் கலெக்டரிடம் மனு

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட அதிமுக செயலளார்கள் பரஞ்சோதி, சீனிவாசன், குமார் ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!