திருச்சியில் 110/11 கி.வோ திருவெறும்பூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 31.05.2025 சனிக்கிழமை அன்று காலை 9.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
1. SIDCO
2. பாரதிபுரம்
3. ககக்காணலி
4. காந்திநகர்
5. சுருளி கோவில்
6. D- நகர்
7. அம்பேத்கர் நகர்
8. IAS நகர்
9. கூத்தைப்பார்
10. VOC நகர்
11. தென்றல் நகர்
12. சோழபுரம்
13. நொச்சியயல்புத்தூர்
14. SOUTH இந்திராநகர்
15. சோமாதேவி
16. புதுத்தேரு
17. ஆனைக்கமநகர்
18. ஆனந்தநகர்
19. செல்வகணபதி நகர்
20. நேதாஜி நகர்
21. நவல்பட்டு ரோடு
22. தளபதி நகர்
23. வேலன் நகர்
24. RSK நகர்
ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
