Skip to content

பயணிகளிடம் 2,000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம்…போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!