Skip to content

போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த  7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள்  ஊடுருவி  கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்  இந்திய பிரதமர்  மோடி, இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இந்தியா எப்போதும் தீவிரவாதத்திற்கு எதிராக நிற்கும் என்று உறுதி அளித்த மோடி, தற்போது போர் நிலவரம் எப்படி உள்ளது என்பதையும்  கேட்டறிந்தார்.  மோடி ஆதரவு தெரிவித்ததற்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!