Skip to content

கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • by Authour

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் காவேரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை 98 மதகுகள் கொண்டதில் ஒரு டிஎம்சி அளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கலாம்.

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 37,010 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து 43,308 கன அடி உபரி நீர் வந்து கொண்டுள்ளது. இதில் 42,458 கன அடி தண்ணீர் காவிரி

ஆற்றிலும், தென்கறை வாய்க்காலில் 300 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 250 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடியும் விவசாய பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. அமராவதி ஆற்றில் இருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் கலப்பதாலும், தொடர்ந்து மழை செய்து வருவ

error: Content is protected !!