Skip to content

தமிழகம்

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்… Read More »முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

கல் தூண் இடிந்து விழுந்து சிறுமி சாவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபால் (32 ). இவரது மனைவி அன்னலட்சுமி. இந்த தம்பதிக்கு அஜிதா (4) என்ற பெண்குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவரும்… Read More »கல் தூண் இடிந்து விழுந்து சிறுமி சாவு

மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவரது மகள் மதுமிதா (16 ). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக… Read More »மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 15-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அண்ணாவின் எண்ணத்தை எம்ஜிஆர் நிறைவேற்றினார் – சசிகலா

  • by Authour

இன்றைய தினம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சசிகலா, அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்,… Read More »அண்ணாவின் எண்ணத்தை எம்ஜிஆர் நிறைவேற்றினார் – சசிகலா

எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தினால்….அதிமுக ஓட்டு விஜய்க்கு போகாது… ஜெயக்குமார்

  • by Authour

அண்ணா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்களை பயன்படுத்துவதால் அதிமுக’வின் ஓட்டுக்கள் விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின்… Read More »எம்ஜிஆர் படங்களை பயன்படுத்தினால்….அதிமுக ஓட்டு விஜய்க்கு போகாது… ஜெயக்குமார்

அன்பு கரங்கள்… முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை… Read More »அன்பு கரங்கள்… முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

கெடு இன்றுடன் நிறைவு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்-செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது. கெடு நிறைவடையும் நிலையில், செங்கோட்டையனின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய… Read More »கெடு இன்றுடன் நிறைவு.. புரிய வேண்டியவர்களுக்கு புரியும்-செங்கோட்டையன்

error: Content is protected !!