Skip to content

தமிழகம்

மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

  • by Authour

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும், பிளஸ்2 மற்றும்… Read More »மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பொங்கல் டிக்கெட் விற்பனை… சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களில் அனைத்து ரயில் டிக்கெட்டுகள் விற்றுத்… Read More »பொங்கல் டிக்கெட் விற்பனை… சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது…

தள்ளுவண்டி கடைகளுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் கட்டாயம்

  • by Authour

தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத்… Read More »தள்ளுவண்டி கடைகளுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் கட்டாயம்

நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்…விஜய்

  • by Authour

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரமான பட்டியல் திருத்தம் (Special Intensive Revision – SIR) பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் நடிகர் விஜய், இது வாக்காளர்களின் உரிமையை… Read More »நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்…விஜய்

வி.சேகர் உடலை பார்த்ததும்! கண்ணீர் விட்டு கதறிய சிவக்குமார்!

  • by Authour

கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “நீங்களும் ஹீரோதான்” படத்தின்… Read More »வி.சேகர் உடலை பார்த்ததும்! கண்ணீர் விட்டு கதறிய சிவக்குமார்!

போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை… 2 பேர் கைது

  • by Authour

சென்னை மடிப்பாக்கத்தில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த பாரதிராஜா, ஜஹபர் சாதிக் ஆகியோரை போலீசார்… Read More »போலி ஆவணம் மூலம் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை… 2 பேர் கைது

மக்களே உஷார்- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

  • by Authour

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 8.30 மணியளவில் உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த… Read More »மக்களே உஷார்- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

சுந்தர்.சி.விலகல் ஏன்- கமல் விளக்கம்

  • by Authour

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள் நாம் அது நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மைய்யம் கட்சித் தலைவர்… Read More »சுந்தர்.சி.விலகல் ஏன்- கமல் விளக்கம்

இது விபத்து தான்- தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கனும்-ஜம்மு போலீஸ்

  • by Authour

செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.… Read More »இது விபத்து தான்- தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கனும்-ஜம்மு போலீஸ்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தூய்மை பணியாளர்களின் மேம்பாட்டு திட்டம் மற்றும் இலவச உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னையில் நலத்திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. தூய்மைப்பணியாளர்களுக்கு வெப்ப காப்பு… Read More »தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!