Skip to content

தமிழகம்

விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு…ரூ.2 லட்சம் அபராதம்…

  • by Authour

விபசார வழக்கு போடுவதாக, பெண்ணை மிரட்டிய போலீஸ் ஏட்டுவுக்கு, 2 லட்சம் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், பெரிய புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆணையத்தில் தாக்கல்… Read More »விபசார வழக்கு போடுவதாக பெண்ணை மிரட்டிய ஏட்டு…ரூ.2 லட்சம் அபராதம்…

ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • by Authour

ரோடு ஷோக்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவட்சலா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக… Read More »ரோடு ஷோ…மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சியினரே பொறுப்பு…தமிழ்நாடு அரசு அறிவிப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்

  • by Authour

தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக… Read More »10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்

ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

  • by Authour

சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி  சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்ததோடு, தங்களை… Read More »ரீல்ஸ் மோகம்- சாலையில் போலி சண்டை- விபத்தில் சிக்கிய வாலிபர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

  • by Authour

ஆந்திராவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை ஜனாதிபதி திரெளபதி முர்மு  4 மணியளவில் ரேணிகுண்டா வந்திறங்கினார். அங்கு, ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆந்திர மாநில… Read More »திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்

தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?-..சேலம் காவல்துறை விளக்கம்

  • by Authour

சேலம் மாநகர காவல்துறை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) டிசம்பர் 4-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, அதிகாரப்பூர்வ விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில் மறுப்புக்கான முக்கிய… Read More »தவெக பிரச்சாரத்துக்கு அனுமதி கொடுக்காதது ஏன்?-..சேலம் காவல்துறை விளக்கம்

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

  • by Authour

குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியடப்பட்டுள்ளது. டிச.1 முதல் 4 மற்றும் டிச.8 முதல் 10 வரை சென்னை மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in… Read More »குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு

  • by Authour

விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிடவும், தமிழ்நாட்டில் நெல் விவசாயிகளின் அவசர மற்றும் முக்கியமான தேவைகள் தொடர்பாக வலியுறுத்தி தமிழ்நாடு… Read More »திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு

போதை பொருளுடன் சிக்கிய அதிமுக தேர்தல் பணி நிறுவன ஊழியர்

  • by Authour

கடந்த 19-11 -25 அன்று சென்னை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அண்ணா நகரை சேர்ந்த தியானேஸ்வரன் என்பவரை பிடித்து அவரிடம் இருந்து எல் எஸ் டி ஸ்டாம்ப் போதைப்பொருள் கைப்பற்றி அவரை… Read More »போதை பொருளுடன் சிக்கிய அதிமுக தேர்தல் பணி நிறுவன ஊழியர்

யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..

  • by Authour

 தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற “மக்களைத் தேடி மக்கள் தலைவர்” நிகழ்ச்சியில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என… Read More »யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது! பிரேமலதா ஓபன் டாக்..

error: Content is protected !!