Skip to content

தமிழகம்

மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார்…

சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜூக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை… Read More »மாதம்பட்டி ரங்கராஜ் மீது மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிசல்டா புகார்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு  ரூ. 1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 91.080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு இன்று ஒரே நாளில் 185 உயர்ந்து ஒரு கிராம் 11, 385க்கு விற்பனையாகிறது.ஒரே நாளில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 உயர்வு

கழிவு நீர் தொட்டியில் வீசப்பட்ட சிசு…. சென்னையில் ஷாக்

  • by Authour

சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் மூன்றாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபிக் 48 இவர் மேற்கண்ட முகவரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்தி… Read More »கழிவு நீர் தொட்டியில் வீசப்பட்ட சிசு…. சென்னையில் ஷாக்

வீடு திரும்பிய ராமதாஸ்… நலம் விசாரித்த திருமா..

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், அக்டோபர் 5 அன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதய பிரச்சனை சந்தேகத்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை… Read More »வீடு திரும்பிய ராமதாஸ்… நலம் விசாரித்த திருமா..

6 வயது சிறுமி வன்கொடுமை – தாய் கொலை வழக்கு-வாலிபர் விடுதலை…

  • by Authour

போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்து விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ல்… Read More »6 வயது சிறுமி வன்கொடுமை – தாய் கொலை வழக்கு-வாலிபர் விடுதலை…

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து…

நடிகை பாலியல் வழக்கை ரத்து செய்ய கோரி சீமானின் மேல்முறையீட்டு வழக்கு. சீமான் மட்டும் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நடிகையும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுகிறேன் என… Read More »சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து…

திருப்பதியில் 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்- ஆர்ஜித சேவைகள் ரத்து..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளியை ஒட்டி, வரும் 20ம்  தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்க வாயிலின் முன் அமைந்துள்ள கண்டா… Read More »திருப்பதியில் 20ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்- ஆர்ஜித சேவைகள் ரத்து..

கரூர் செல்ல அனுமதிக்கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்…

  • by Authour

கரூர் மாவட்டம் பரப்புரையில் செப்டம்பர் 27 அன்று தமிழ் வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக… Read More »கரூர் செல்ல அனுமதிக்கோரி டிஜிபிக்கு தவெக கடிதம்…

காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள்… ஐ.நா. கொடுத்த சேத அறிக்கை

  • by Authour

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது பலர் பணயக்… Read More »காசா இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள்… ஐ.நா. கொடுத்த சேத அறிக்கை

தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த வாய்ப்புக்காக இந்திய   மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி… Read More »தலைமைப்பதவியில் வரலாற்று சாதனை… பிரதமர் மோடிக்கு எடப்பாடி வாழ்த்து

error: Content is protected !!