Skip to content

தமிழகம்

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

  • by Editor

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட… Read More »திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!

கனமழை… 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

  • by Editor

டிட்வா புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. தொடர்ந்து புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும்… Read More »கனமழை… 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

  • by Editor

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன், “அவர்… Read More »எடப்பாடி பெரிய தலைவர் இல்ல-தவெக செங்கோட்டையன்

வாணியம்பாடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக திறக்ககூடாது.. விசிக மனு

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையில் அருகில் வழிப்பாட்டு… Read More »வாணியம்பாடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக திறக்ககூடாது.. விசிக மனு

கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்

  • by Editor

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நேரில் பார்வையிட்டு பதிப்புகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலைக் கழிவுகளால் மக்களின்… Read More »கூட்டணிக்கு 2 கட்சிகளிடம் மாறி மாறி பேசி வருகிறோமா?- பிரேமலதா பதில்

தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.. த்ரில் வெற்றி

  • by Editor

டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, ODI தொடரில் சிறப்பான திரும்பி அடியை கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் (நவம்பர் 30) இந்தியா 349/8 ரன்கள் என… Read More »தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.. த்ரில் வெற்றி

ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது… செல்வப்பெருந்தகை வாழ்த்து

  • by Editor

செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்ததற்காக கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது… Read More »ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது… செல்வப்பெருந்தகை வாழ்த்து

டில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டின் கதவை உடைத்து நகை -பணம் கொள்ளை- தஞ்சையில் பரபரப்பு

  • by Editor

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தி.மு.க விவசாய அணி மாநில செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் அமைந்துள்ளது .… Read More »டில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டின் கதவை உடைத்து நகை -பணம் கொள்ளை- தஞ்சையில் பரபரப்பு

சீரூடையின்றி பணியாற்றிய மின்ஊழியர்கள்-பொதுமக்கள் போல் கேள்வி எழுப்பிய அமைச்சர்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள, பூதூர் கிராமம் வழியாக மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, விவசாய நிலம் ஒன்றில் இருந்த மின்மாற்றியில் ஏற்பட்டிருந்த பழுதை சரிசெய்த பின்னர் அருகிலுள்ள… Read More »சீரூடையின்றி பணியாற்றிய மின்ஊழியர்கள்-பொதுமக்கள் போல் கேள்வி எழுப்பிய அமைச்சர்

எலான் மஸ்க் மகனுக்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியின் பெயர்

  • by Editor

தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷிவான் சிலிஸ் (Shivon Zilis) மற்றும் குழந்தைகள் குறித்துப் பேசியுள்ளார். அப்போது, தனது மனைவி ஷிவான் சிலிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்… Read More »எலான் மஸ்க் மகனுக்கு இந்திய-அமெரிக்க விஞ்ஞானியின் பெயர்

error: Content is protected !!