Skip to content

தமிழகம்

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை.. ஜெர்மனிக்கு முதல்வர் பாராட்டு

  • by Editor

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10.12.2025 அன்று சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்திய 14-வது ஆடவர் ஹாக்கி… Read More »ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை.. ஜெர்மனிக்கு முதல்வர் பாராட்டு

எடப்பாடி பழனிசாமி-நயினார் சந்திப்பு

  • by Editor

நேற்று அதிமுக பொதுக்குழு நடந்த நிலையில் அதில் வரும் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. கூட்டணி குறித்து முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் அளித்து ஏக மனதாக தீர்மானம்… Read More »எடப்பாடி பழனிசாமி-நயினார் சந்திப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் – ஒற்றுமையாக இருக்க வேண்டும்- RSS தலைவர்

  • by Editor

“திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இந்துக்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும்” என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள… Read More »திருப்பரங்குன்றம் விவகாரம் – ஒற்றுமையாக இருக்க வேண்டும்- RSS தலைவர்

2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

  • by Editor

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து… Read More »2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

டிச.,14 முதல் பாமக விருப்ப மனு விநியோகம்

  • by Editor

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட பாமக தரப்பில் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். டிசம்பர் 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பாமகவினர் பெற்றுக்… Read More »டிச.,14 முதல் பாமக விருப்ப மனு விநியோகம்

SIR வழக்கு-ஜனவரியில் தீர்ப்பு -சுப்ரீம் கோர்ட்

  • by Editor

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜனவரியில் தீர்ப்பளிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்துள்ள… Read More »SIR வழக்கு-ஜனவரியில் தீர்ப்பு -சுப்ரீம் கோர்ட்

பொறுப்பு டிஜிபிக்கு மருத்துவ விடுப்பு-அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

  • by Editor

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு… Read More »பொறுப்பு டிஜிபிக்கு மருத்துவ விடுப்பு-அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

மன கோட்டை மண் கோட்டையாகும்-விஜயை சீண்டிய வைகோ!

  • by Editor

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். “கலைத்துறையில் இருந்து வந்த அந்த சகோதரர் ஆகாயத்தில் மனக்கோட்டை கட்டுகிறார். காகிதக் கப்பலில் கடலை கடக்க முயல்கிறார். அது வெறும்… Read More »மன கோட்டை மண் கோட்டையாகும்-விஜயை சீண்டிய வைகோ!

தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் பாரதியார்… பிரதமர் மோடி புகழாரம்

  • by Editor

இந்திய சுதந்திர போராட்டம் மற்றும் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் மகாகவி பாரதியார். சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்ற இயற்பெயர் கொண்ட பாரதியார், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டு பிறந்தார்.… Read More »தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் பாரதியார்… பிரதமர் மோடி புகழாரம்

ஐநா விருது பெற்ற சுப்ரியா சாகுவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

  • by Editor

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுப்ரியா சாகுவுக்கு, ஐ.நா.வின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான ‘சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்’ (Champions of the Earth) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும்… Read More »ஐநா விருது பெற்ற சுப்ரியா சாகுவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

error: Content is protected !!