Skip to content

தமிழகம்

புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலத்தின் சார்பில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து,… Read More »புதிய வழித்தடத்தில் பேருந்துகள்… அரியலூர் மாவட்டத்தில்அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள வாழைத்தார் மற்றும் பூக்கள் ஏலக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் வி.வி வாழைத்தார் கமிஷன் வண்டியில் பூம்பழம் ஒரு தார்… Read More »பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

கீழ்ப்பாக்கம் ஜிஎச்-ல் பெண்ணிற்கு பாலியல் தொல்லை… இளைஞர் கைது

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுகணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதோபோல் ஒரு சிலர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மகளிர் பிரிவில் 50… Read More »கீழ்ப்பாக்கம் ஜிஎச்-ல் பெண்ணிற்கு பாலியல் தொல்லை… இளைஞர் கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பாஜக நிர்வாகி போக்சோவில் கைது..

பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பள்ளி மாணவியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர்  போலீஸ்… Read More »15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பாஜக நிர்வாகி போக்சோவில் கைது..

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

  • by Authour

மாதங்கள் தோறும் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழ்நாட்டில்   கிராமங்கள் முதல்  மாநகரங்கள் வரை ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் விழா   தைப்பொங்கல்.  இது தமிழர்களின் திருநாள், இயற்கைக்கு நன்றி சொல்லும்  திருவிழா,  அறுவடைத்திருநாள்,  விவசாயத்திற்கு உதவும் கால்நடைபெளுக்கு நன்றி… Read More »நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் கிளம்பினர்

குண்டூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசானது வளர்ச்சி அடைந்த ஊராட்சிகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக முழுவதும் ஊராட்சிகளை மாநகராட்சியாக்கும் பணிகளில் தீவிரப்படுத்தி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஒன்றியத்துக்குட்பட்டகுண்டூர் ஊராட்சியை மாநகராட்சி ஆகும்… Read More »குண்டூர் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

  • by Authour

தமிழர் திருநாளான தை பொங்கலை வரவேற்கும் விதமாக திருச்சியில் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில்… Read More »திருச்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் ….. அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு..

திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம்நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா… Read More »திருவாரூர் தியாராஜ சுவாமி கோவிலில் பாத தரிசனம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்-க்கு வாழ்த்து.. நடிகர் ரஜினி

  • by Authour

துபாய் 24H கார் பந்தயத்தில் பங்கேற்க துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் அஜித் குமார். இந்நிலையில் அந்த கார் பந்தயத்தில் 991 பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.… Read More »துபாய் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற அஜித்-க்கு வாழ்த்து.. நடிகர் ரஜினி

திருச்சி மொராய் சிட்டியில் நாய்கள் கண்காட்சி…

  • by Authour

வீட்டில் வளர்க்கும் நாய்களை பராமரிப்பது மிகவும் சவாலுக்கு உரியதுதான் அந்த வகையில் அவர்கள் எவ்வாறு தங்களது செல்ல பிராணி நாய்களை வளர்த்து பாதுகாத்து வருகின்றனர்.மேலும் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு இருக்கின்றது என்பதனை ஆராய… Read More »திருச்சி மொராய் சிட்டியில் நாய்கள் கண்காட்சி…

error: Content is protected !!