Skip to content

தமிழகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு

  • by Authour

தங்கம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-ம், சவரனுக்கு ரூ.240-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,040-க்கும், சவரன் ரூ.96,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது. … Read More »தங்கம் விலை அதிரடி உயர்வு

மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

  • by Authour

சென்னை எழும்பூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான்.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.… Read More »மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்

டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்?

  • by Editor

தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தேசிய அரசியலின் முக்கியக் கட்சியான (பாஜக), தனது கூட்டணிப் பலத்தை (National Democratic Alliance – NDA) அதிகரிப்பதில் தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.… Read More »டிடிவிக்கு பாஜகவின் கோரிக்கை- TVK கூட்டணியை தவிர்க்க அழுத்தம்?

தஞ்சையில் 5ம் தேதி ரயில் மறியல்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

  • by Editor

தஞ்சையில் இன்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் தியாகராஜன், மாநில பொருளாளர் வீரப்பன், மாநில… Read More »தஞ்சையில் 5ம் தேதி ரயில் மறியல்- விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

துணை முதல்வர் பிறந்தநாள்- 5000 பேருக்கு சமபந்தி ..

  • by Editor

தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்டங்கள் விளையாட்டுப் போட்டிகள் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பொதுமக்களுக்கு வழங்க வருகின்றனர் இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு… Read More »துணை முதல்வர் பிறந்தநாள்- 5000 பேருக்கு சமபந்தி ..

கரூர் வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கூடாது.. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

  • by Editor

கரூர் தவெக வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்ய கோரி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.… Read More »கரூர் வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கூடாது.. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்.. தகொஇ பேரவை மனு

  • by Editor

கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் (சி.பி.ஐ.) விசாரணை நடைபெற்று… Read More »கரூர் சம்பவத்திற்கு விஜய் தான் காரணம்.. தகொஇ பேரவை மனு

ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630லிருந்து ரூ.700 ஆக உயர்வு

  • by Editor

ஆவின் நெய், வெண்ணெய் விலையை உயர்த்தி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஆவின் நெய் விலை ஒரு லிட்டருக்கு ரூ.70, அரைலிட்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.… Read More »ஆவின் ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.630லிருந்து ரூ.700 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

  • by Editor

சென்னைஅருகே நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) இன்று காலை மேலும் வலுவிழந்து, தற்போது சாதாரண காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.… Read More »தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

  • by Editor

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், அமைப்புகள் கண்காணிப்பு குழுவிடம் நேரடியாக… Read More »சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழு வருகை… பலத்த போலீஸ் பாதுகாப்பு

error: Content is protected !!