Skip to content

தமிழகம்

6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

  • by Authour

நேற்று (23-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (24-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24… Read More »6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை- மஞ்சள் அலர்ட்

பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

  • by Authour

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிருவாக இயக்குநரகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்… Read More »பெருமழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயார்”… அமைச்சர் கே.என்.நேரு

மழை நீரில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி… பரிதாபம்

காட்பாடி அடுத்த மேல்பாடி அம்மார்பள்ளி ஊராட்சியில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அப்பள்ளங்களில் மழை தேங்கியுள்ளது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த… Read More »மழை நீரில் மூழ்கி 4 வயது சிறுவன் பலி… பரிதாபம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (அக்டோபர் 24, 2025) இதை உறுதிப்படுத்தியுள்ளது. வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மற்றும் தெற்கு அந்தமான்… Read More »வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும்… எச்சரிக்கை

கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி ( 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனது. ஒன்றரை வயதில் கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில்… Read More »கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை

ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள… Read More »ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகியுள்ள 2வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.… Read More »2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

ஆம்னி பஸ் தீப்பிடித்து 15 பேர் பலி… ஆந்திராவில் பரிதாபம்

  • by Authour

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக் மீது மோதியதில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு என கர்னூல் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற பேருந்தில்… Read More »ஆம்னி பஸ் தீப்பிடித்து 15 பேர் பலி… ஆந்திராவில் பரிதாபம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35,500 கனஅடியில் இருந்து 55,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்த ஆண்டு மேட்டூர் அணை தனது… Read More »மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.92,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.11,540க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

error: Content is protected !!