Skip to content

தமிழகம்

என் உயிருள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன்.. சிவி சண்முகம் ஆவேசம்

  • by Editor

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் இன்று வானகரம் அருகே நடைபெற்ற பொதுக்குழு மற்றும் நிர்வாகக் குழு கூட்டத்தில், ராஜ்யசபா எம்.பி. சி.வி. சண்முகம் ஆவேசமாகப் பேசினார். “தொண்டர்களால் உருவான கட்சி… தொண்டர்களுக்காக… Read More »என் உயிருள்ளவரை நான் அதிமுகவில்தான் இருப்பேன்.. சிவி சண்முகம் ஆவேசம்

புலம்பல் பழனிச்சாமி.. ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை

  • by Editor

கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வௌியிட்டுள்ளார். அவற்றில் கூறியிருப்பதாவது.. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட “போலி விவசாயி” எடப்பாடி… Read More »புலம்பல் பழனிச்சாமி.. ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை

ஜன.,15க்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும்

  • by Editor

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில் கடந்த 2-ம் தேதி மத்திய அரசு… Read More »ஜன.,15க்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும்

ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி.. அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Editor

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வழக்கம்போல, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்… Read More »ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி.. அமைச்சர் மகேஸ் தகவல்

போக்சோவில் கைதான வடமாநில வாலிபர் தப்பி ஓட்டம்-புதுகையில் பரபரப்பு

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் தனியார் ஹாலோ பிளாக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ஒடிஷா மாநிலம் ராமகட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரா கமங்கா வயது 23,இவர் அப்பகுதியில் 15வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமை… Read More »போக்சோவில் கைதான வடமாநில வாலிபர் தப்பி ஓட்டம்-புதுகையில் பரபரப்பு

ரூ.332.46 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு வளாகம்.. முதல்வர் அடிக்கல் நாட்டினார் 

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம், நீலகிரி மாவட்டம் – பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம்… Read More »ரூ.332.46 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு வளாகம்.. முதல்வர் அடிக்கல் நாட்டினார் 

2026ல் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி… எடப்பாடி பேச்சு

  • by Editor

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.. 2021 தேர்தலில் 2% வாக்குகள் வித்தியாசத்திலேயே 43 தொகுதிகளில் அதிமுக தோற்றது. 2011ல் திமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து… Read More »2026ல் அதிமுக தனி பெரும்பான்மை ஆட்சி… எடப்பாடி பேச்சு

அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

  • by Editor

 2026 தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளோருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், புதுச்சேரியில் அமமுக சார்பில் போட்டியிடுவோருக்கு விருப்ப மனு விநியோகம் துவங்கியது. தமிழ்நாட்டில் போட்டியிட ரூ.10,000,… Read More »அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்

அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு..!

  • by Editor

அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசும்போது, “கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக… Read More »அதிமுக தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு..!

டிச.,14-ம் தேதி திமுக இளைஞரணி மண்டல மாநாடு

  • by Editor

தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க.வில்… Read More »டிச.,14-ம் தேதி திமுக இளைஞரணி மண்டல மாநாடு

error: Content is protected !!