Skip to content
Home » தமிழகம் » Page 252

தமிழகம்

துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

  • by Senthil

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள்… Read More »துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

பாபநாசத்தில் இடித்த அங்கன் வாடி கட்டிடத்தை மீண்டும் கட்டி தர வேண்டும்..

கும்பகோணம் – தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் கடந்த 2000 ம் ஆண்டு முதல் பள்ளிக் கூடத்துடன் இணைந்து அங்கன் வாடி செயல்… Read More »பாபநாசத்தில் இடித்த அங்கன் வாடி கட்டிடத்தை மீண்டும் கட்டி தர வேண்டும்..

மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனையில் கலெக்டர் ஆய்வு

தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை பணிமனையில் 82 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றது. தொடர்ந்து இது குறித்து… Read More »மயிலாடுதுறை போக்குவரத்து கழக பணிமனையில் கலெக்டர் ஆய்வு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு…

  • by Senthil

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த மாத அமாவாசை நாளை 10 ந்தேதி புதன்கிழமை இரவு 8.05 மணிக்கு தொடங்கி மறுநாள் 11 ந்தேதி வியாழக்கிழமை மாலை 6.31 மணிக்கு முடிகிறது. இந்த… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இம்மாத அமாவாசை தரிசனம் நேரம் அறிவிப்பு…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை…

புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை…

கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

  • by Senthil

கரூர் அமராவதி ஆற்றில் இருந்து செல்லாண்டிபாளைத்தில் தொடங்கும் இந்த வாய்க்கால் ஆண்டாங்கோவில், சனப்பிரெட்டி வழியாக வரும் இந்த கட்டளை வாய்க்காலில் புலியூர் கோவில்பாளையம், ஓடமுடையார்பாளையம், மேலகட்டளை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அப்பகுதியில் உள்ள விளைநிலங்கள்… Read More »கரூரில் சாயக்கழிவு தண்ணீரால் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு…

மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் ‘நலம் நாடி ’ செயலி வெளியீட்டு விழா நடந்தது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கல்வித் திட்ட இலச்சினை… Read More »மாணவர்களுக்காக ‘நலம் நாடி’ செயலி… அமைச்சர் மகேஷ்“வெளியிட்டார்..

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை 39.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்ட அளவில் சராசரியாக பதிவான… Read More »திண்டுக்கல்லில் 4 மணி நேரத்தில் 39 செ.மீ. மழை…

மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு கடந்த சனிக்கிழமை அன்று அறுவடை பணிகள் துவங்கியது. அன்றே மழையும் துவங்கியதால் அறுவடை பணிகள் நிறுத்தி… Read More »மயிலாடுதுறை அருகே கனமழையால் வயலில் சூழ்ந்த மழைநீர்…. விவசாயிகள் வேதனை..

கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

  • by Senthil

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய கூடும் எனவும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்… Read More »கோவையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை…

error: Content is protected !!