Skip to content

திருச்சி

திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

திருநங்கை தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு… Read More »திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-. தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி… Read More »தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

திருச்சியில் 916 பேருக்கு பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்கள்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றம்,தென்னூர் உழவர் சந்தை,திருச்சி பெரிய மிளகு பாறை ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டாக்கள் வழங்கும்… Read More »திருச்சியில் 916 பேருக்கு பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்கள்

”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை நகராட்சி… Read More »”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

10 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சி கோர்ட்டில் 7 பேர் ஆஜர்

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் குணவத் ( 26). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் தங்கக்கட்டிகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்க கட்டிகளுடன்… Read More »10 கிலோ தங்கம் கொள்ளை.. திருச்சி கோர்ட்டில் 7 பேர் ஆஜர்

முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Authour

திருச்சி ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் ( 20). இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக மற்றொரு… Read More »முன்விரோதம்… கோஷ்டி மோதல்-2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..

திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (39) இவர் திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சங்கருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து… Read More »சொத்து தகராறு…திருச்சியில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு..

திருச்சியில் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை…

திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வந்தார் .திருச்சி… Read More »திருச்சியில் நிர்வாகிகள்-தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறிவுரை…

திருச்சியில் திடீர் கனமழை…

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு… Read More »திருச்சியில் திடீர் கனமழை…

திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 09.10.2025 (வியாழக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மின்விநியோகம்… Read More »திருச்சி நகரில் 9ம் தேதி மின்தடை…

error: Content is protected !!