Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்

  • by Editor

திருச்சியில் மாயமான நோயாளி போலீஸ் தேடி வருகின்றனர். திருச்சி லால்குடி மேட்டு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 51. இவர் கடந்த 18ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த… Read More »திருச்சி மருத்துவமனையில் இருந்து நோயாளி மாயம்

திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது

  • by Editor

புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா 48 இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தது தெரிந்தது… Read More »திருச்சி ஏர்போட்டில் போலி பாஸ்போர்ட்டில் 4 பேர் கைது

திருச்சியில்பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் ரவுசு:போலீசார் வலை வீச்சு

  • by Editor

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் வலம் வந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் இணைப்பு சாலை பகுதியில் கடந்த 10 தேதி இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக… Read More »திருச்சியில்பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் ரவுசு:போலீசார் வலை வீச்சு

திருச்சி: சாக்கு கடையில் திருடிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி நேரு தெரு ஜீவா நகரை சேர்ந்தவர் பழனிசாமி (59 ) .இவர் அந்த பகுதியில் உள்ள வணிக கட்டிடத்தில் கோனி சாக்கு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் கடையை பூட்டிவிட்டு… Read More »திருச்சி: சாக்கு கடையில் திருடிய வாலிபர் கைது

திருச்சியில் பரபரப்பு: சொத்துதகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்

  • by Editor

திருச்சியில் சொத்து தகராறு காரணமாக உறவினர் வீட்டிற்கு பெட்ரோல் குண்டுவீசி, மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருச்சி பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி லதா (58) கடந்த… Read More »திருச்சியில் பரபரப்பு: சொத்துதகராறு காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டல்

திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் சாவு

  • by Editor

திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் என இறந்ததால் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல் நிஜார். இவரது… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திய பச்சிளம் குழந்தை திடீர் சாவு

தேர்தலுக்கு நன்கொடை… திருச்சி சாரதாஸில் 2வது நாளாக ரெய்டு

  • by Editor

திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல துணிக்கடைகளில், வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 10, 2026 முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட… Read More »தேர்தலுக்கு நன்கொடை… திருச்சி சாரதாஸில் 2வது நாளாக ரெய்டு

திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

  • by Editor

திருச்சி சுரங்க துறையில் உதவியாளராக பணிபுரிபவர் வின்சா. இவர் நேற்று திண்டுக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மதி என்பவர் டிப்பர் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 4 யூனிட் மணல் திருடியது கண்டறியப்பட்டது.… Read More »திருச்சியில் வாகன சோதனையில் சிக்கிய 4 யூனிட் மணல்

தோசை சுட்டார்…திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர்

  • by Editor

தோசை சுட்டு வாக்கு சேகரித்த, கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்! தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தொகுதி முழுவதும் சுற்றுப்பணம் செய்து தீவிர… Read More »தோசை சுட்டார்…திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர்

லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரி மோதி முதியவர் பலி திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 68). இவர் தனது மொபட்டில் துறையூர் – பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த… Read More »லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

error: Content is protected !!