Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் பாலம் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு வாலிபர் புகையிலைப்… Read More »திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

  • by Editor

திருச்சி கூனி பஜார் பீமநகர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சரோஜா (60) சரோஜா தனது கணவர் இறந்த பிறகு தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 18… Read More »திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (74). இவர் தனது சைக்கிளில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.பி.டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

திருச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவலாளி கைது

  • by Editor

திருச்சி தென்னூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த தெப்பக்குளம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோமதீஸ்வரன் (வயது… Read More »திருச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவலாளி கைது

திருச்சி மேலப்புதூர் சுரங்கபாலத்தில் தேங்கும் மழைநீர்- வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

திருச்சி மேலப்புதூர்- பாலக்கரை வேர்ஹவுஸ் இடையில் சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது திருச்சி-கரூர்-கோவை வழித்தடத்திலான ரயில் பாதையை வாகனங்கள் கடந்து சென்று வருவதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாநகரின் அடையாளமாகவும், போக்குவரத்துக்கு… Read More »திருச்சி மேலப்புதூர் சுரங்கபாலத்தில் தேங்கும் மழைநீர்- வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சியில் தொழிலாளிக்கு கத்தி குத்து..வாலிபர் கைது

  • by Editor

பெண் மாயம் திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு இவரது மனைவி எழிலரசி (43).இவர் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் தொழிலாளிக்கு கத்தி குத்து..வாலிபர் கைது

திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், அவர்கள் வீடுகளுக்கே வந்து தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் தபால் வாக்கு விண்ணப்பம் விநியோகம்!

ராகிங் புகார்- திருச்சியில் மாணவியை செருப்பால் அடித்த சீனியர்- மயங்கி விழுந்த மாணவி

  • by Editor

திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.இந்த நிலையில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு… Read More »ராகிங் புகார்- திருச்சியில் மாணவியை செருப்பால் அடித்த சீனியர்- மயங்கி விழுந்த மாணவி

முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் தம்பதியின் 9 1/2 பவுன் நகை மாயம் திருவாரூர் மாவட்டம் , கொடைக்கல் பாளையம் பணப்பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (60). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன் மனைவியுடன் திருவாரூரில்… Read More »முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், தாலிஞ்சி பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று, சட்டவிரோதமாக… Read More »திருச்சியில் பணம் வைத்து சூதாட்டம்… 7பேர் கைது

error: Content is protected !!