Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது

  • by Editor

திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராணி (47) இவரது மூத்த சகோதரியின் மகன் 16 வயது சிறுவன். அவனது தாய் மற்றும் தந்தை இறந்துவிட்டதால், அவன் இவர்களது வீட்டில் வசித்து வருகிறான். இந்நிலையில்… Read More »திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது

திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ததவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியைச்… Read More »திருச்சி அருகே கஞ்சா விற்றவர் கைது

திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு

  • by Editor

திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் கடந்த 14ம் தேதி 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு… Read More »திருச்சி:முதியவர் மயங்கி விழுந்து சாவு

திருச்சியில் சோகம்! மனைவியுடன் தகராறு செய்த நபர் வீட்டில் சடலமாக மீட்பு

  • by Editor

திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1- ந்தேதி வழக்கம் போல் சரவணன் குடித்து… Read More »திருச்சியில் சோகம்! மனைவியுடன் தகராறு செய்த நபர் வீட்டில் சடலமாக மீட்பு

திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை

  • by Editor

திருச்சி செந்தண்ணீர்புரம் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெயசூர்யா (55). இவர் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும்… Read More »திருச்சி: வீட்டில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிலிண்டர் விநியோக ஊழியர் உடல் – போலீசார் விசாரணை

திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி எண்களை துண்டு சீட்டில் எழுதி விற்பனை செய்து கொண்டிருந்த… Read More »திருச்சி: லாட்டரி விற்றவர் மற்றும் சூதாடிய 4 பேர் கைது

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் போலீசார் ராம்ஜிநகர் பிள்ளையார் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி (60)… Read More »திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை விற்ற 3 பேர் கைது

குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா, பச்சைபெருமாள்பட்டி அடுத்த தங்கநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (50). இவருக்கு ஜோதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால்… Read More »குடும்பத் தகராறு காரணமாக கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

  • by Editor

நாமக்கல் மாவட்டம் முட்டாஞ்செட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (59). லாரி டிரைவரான இவர், தனது லாரியில் திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பெட்டவாய்த்தலை அருகே வந்தபோது, சாலையோரம் லாரியை நிறுத்தினார்.பின்னர் அவர்… Read More »திருச்சி:கார் மோதி லாரி டிரைவர் உடல் நசுங்கி பலி

ஜபல்பூர் படகு விபத்து: திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி – இன்று இரவு திருச்சி வரும் உடல்கள்

  • by Editor

மத்­தி­ய­பி­ர­தேச மாநி­லம் ஜபல்­பூர் மாவட்­டத்­தில் பார்கி அணை உள்­ளது. நர்­மதா ஆற்­றின் குறுக்கே கட்­டப்­பட்­டுள்ள இந்த அணை­யில் சுற்­றுலா பய­ணி­க­ளுக்­காக பட­கு­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அணை­யில் நேற்று முன்­தி­னம் ஒரு சொகுசு பட­கில்… Read More »ஜபல்பூர் படகு விபத்து: திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி – இன்று இரவு திருச்சி வரும் உடல்கள்

error: Content is protected !!