Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சியில் அனைத்து கடை வியாபாரிகள் சாலை மறியல் முயற்சி

திருச்சியில் அனைத்து கடை வியாபாரிகள் சாலை மறியல் முயற்சி

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் சங்கத்திற்கு உட்பட்டு சுமார் 3,000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வயலூர் சாலையில் கடைகளின் முன்பு இருந்த விளம்பர பதாகைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதாக… Read More »திருச்சியில் அனைத்து கடை வியாபாரிகள் சாலை மறியல் முயற்சி

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த நபர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து வந்தவர் கைது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரதியார் தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் முத்துக்குமார் (54) இவர் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த நபர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகம் பஞ்சப்பூர் பஸ் நிலையம் வாட்டர் டேங்க் அருகில் புதுக்கோட்டை ரிங் ரோட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார்… Read More »திருச்சியில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

பள்ளி வளாகத்திற்குள் பேனர்கள்.. திருச்சியில் தவெக அட்ராசிட்டி

  • by Editor

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ (CSI) மகளிர் பள்ளிக்குச் செல்லும் பாதையில், ஆளும் கட்சியின் பிறந்தநாள் விழா விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதற்குப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள்… Read More »பள்ளி வளாகத்திற்குள் பேனர்கள்.. திருச்சியில் தவெக அட்ராசிட்டி

5 தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்- சென்னை ஐகோர்ட்டில் முதல்வர் விஜய் மனு

5 தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்- சென்னை ஐகோர்ட்டில் முதல்வர் விஜய் மனு

  • by Editor

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி முதலமைச்சர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இடைத்தேர்தலை நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்துடனும்,… Read More »5 தொகுதி இடைத்தேர்தல் தடை நீக்கம்- சென்னை ஐகோர்ட்டில் முதல்வர் விஜய் மனு

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்…

  • by Editor

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் வீர் பிரதாப் சிங், துணை மேயர் .ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று 27.08.2026 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் திரு. மதிவாணன், திருமதி.… Read More »திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம்…

போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் உக்கடை பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக அறிய மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது அரியமங்கலம்… Read More »போதை மாத்திரை விற்பனை- திருச்சியில் 2 பேர் கைது

முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! உற்சாகமாக கொண்டாடிய முதியவர்கள்!

முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! ஆடிப்பாடி உற்சாகமாககொண்டாடிய முதியவர்கள்!

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர்… Read More »முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! ஆடிப்பாடி உற்சாகமாககொண்டாடிய முதியவர்கள்!

டூவீலரிலிருந்து தவறி விழுந்து பெண் பலி-திருச்சி அருகே சோகம்

டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி- திருச்சி அருகே பரிதாபம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை மருங்காபுரி டி. இடியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலையாண்டி.இவரது மனைவி தங்கமணி (வயது 45)இவர் துவரங்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக பணியாற்றி வந்தார்.பின்னர் இரவு பணி முடிந்து அந்த வழியாக… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி- திருச்சி அருகே பரிதாபம்

டிப்பர் லாரி முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து செல்போன் பேசிக்கொண்டே ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார் அந்த வாலிபர் திடீரென்று செல்போனை கீழே போட்டுவிட்டு,அவ்வழியாக வந்த டிப்பர் லாரி முன்… Read More »டிப்பர் லாரி முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் படத்திற்கு மரியாதை

  • by Editor

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 74 -வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது அதன்படி திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் ,மாவட்டச் செயலாளரும்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி… Read More »திருச்சியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் படத்திற்கு மரியாதை

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு போராட்டம்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு போராட்டம்

  • by Editor

போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டும்.ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும். 1.4. 2003 க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் உறுதிப்படுத்த வேண்டும்.… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சிஐடியு போராட்டம்

சிறுமி கர்ப்பம்... வாலிபர் போக்சோவில் கைது- திருச்சி க்ரைம்

சிறுமி கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

சிறுமியை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்- போக்சோ வழக்கு பாய்ந்தது திருச்சி உறையூர் பாண்டமங்கலம் காவல்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதீன் (வயது 22) .இவர் உறையூர் பகுதியைச் சேர்ந்த ஒரு 17… Read More »சிறுமி கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது- திருச்சி க்ரைம்

மிலாடி நபி தினம்... திருச்சியில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

மிலாடி நபி தினம்… திருச்சியில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

  • by Editor

ஆகஸ்ட் 26ம் தேதி நாளை மிலாடி நபி தினத்தினை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் (FL1) மூடப்பட்டிருக்கும், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் FL2/FL3/FL3A/FL3AA &… Read More »மிலாடி நபி தினம்… திருச்சியில் நாளை மதுக்கடைகள் அடைப்பு

திருச்சியில் போக்குவரத்துக் கழகஊழியர்கள் தொடர் போராட்டம்!

  • by Editor

திருச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்கள் சங்கம் சார்பாக 24 மணி நேர தொடர் முழக்க போராட்டம்… திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பனிமலை… Read More »திருச்சியில் போக்குவரத்துக் கழகஊழியர்கள் தொடர் போராட்டம்!

துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில்என்ஜினியர் திடீர் மாயம்

துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்

  • by Editor

திருச்சி, திருவானைக்காவல் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் இமயன் (35) இவர் துபாயில் சிவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இமயன் அங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.… Read More »துபாயில் இருந்து திருச்சி வந்த சிவில் என்ஜினியர் திடீர் மாயம்

திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி… திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Editor

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்டம் கோப்பு அருகே உள்ள அயிலாப்பேட்டை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர்… Read More »பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி… திருச்சியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கத்தியால் குத்தி பணம்-செல் போன் பறிப்பு…

  • by Authour

காஞ்சிபுரம் மணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (27) இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திருச்சி வந்த அவர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஒட்டலில் அறை… Read More »திருச்சியில் கத்தியால் குத்தி பணம்-செல் போன் பறிப்பு…

ஸ்ரீரங்கத்தில் பன்றி இறைச்சி கடையில் கோஷ்டி மோதல்… 3 பேருக்கு அரிவாள் வெட்டு

  • by Authour

திருச்சி, திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல் இவரது மகன் வினோத் ( 36) இவர் கடந்த 21 ந்தேதி அந்தப் பகுதியில் உள்ள பன்றி இறைச்சி கடையில் கறி சாப்பிட்டுக்… Read More »ஸ்ரீரங்கத்தில் பன்றி இறைச்சி கடையில் கோஷ்டி மோதல்… 3 பேருக்கு அரிவாள் வெட்டு

திருச்சியில் செஸ் போட்டி… பிஷப் ஹீபர் கல்லூரி பட்டம் வென்றது

  • by Authour

பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான செஸ் போட்டி பிஷப் ஹீபர் கல்லூரி பட்டம் வென்றது திருச்சி ஆக 23- திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8… Read More »திருச்சியில் செஸ் போட்டி… பிஷப் ஹீபர் கல்லூரி பட்டம் வென்றது

செஸ் போட்டி…திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன்

  • by Authour

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான, மாணவியர்களுக்கான செஸ் போட்டி 6 சுற்றுகள் கொண்ட போட்டிகளாக ஆகஸ்ட் 18  முதல் 20 வரை  திருச்சி,… Read More »செஸ் போட்டி…திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி சாம்பியன்

திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை

திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை

  • by Editor

திருச்சி கருமண்டம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (35). இவர் மன்னார்புரம் கல்லுக்குழி வடக்கு தெருவில் போட்டோ ஸ்டூடியோவில் சிஸ்டம் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். ஸ்டூடியோவின் பின்புறம் திருக்குமார் என்பவரின் வீடு உள்ளது.‌ சிவசங்கர்… Read More »திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை

திருச்சி ரயில் விபத்து? பேரிடர் கால பயிற்சி ஒத்திகை – பரபரப்பு

  • by Editor

தெற்கு இரயில்வே சார்பாக இன்று திருச்சி சந்திப்பு இரயில் நிலையம் அருகேயுள்ள குட்செட் யார்டு பகுதியில் ரயில் விபத்து நடைபெற்றால் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடா்கால மீட்பு… Read More »திருச்சி ரயில் விபத்து? பேரிடர் கால பயிற்சி ஒத்திகை – பரபரப்பு

திருச்சி மாநகர் பகுதியில் தொடர் திருட்டுகள்… பொதுமக்கள் பீதி

  • by Editor

திருச்சி மாநகராட்சி 56 -வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா தேவி பாலசுப்ரமணியன் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் கடந்த ஒரு… Read More »திருச்சி மாநகர் பகுதியில் தொடர் திருட்டுகள்… பொதுமக்கள் பீதி

வௌிநாட்டில் வேலை... ரூ. 8லட்சம் மோசடி...திருச்சி க்ரைம்

வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

  • by Editor

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ 8 லட்சம் மோசடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என் ரெங்கராஜ் (36). இவர் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.இந்த… Read More »வௌிநாட்டில் வேலை… ரூ. 8லட்சம் மோசடி…திருச்சி க்ரைம்

திருச்சியில் காங்., சார்பில் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை

  • by Editor

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல்,… Read More »திருச்சியில் காங்., சார்பில் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை

திருச்சியில் அட்யா பட்யா போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி சாம்பியன்

  • by Editor

மாநில அளவில் பெண்கள் கல்லூரிகளுக்கு இடையேயான அட்யா பட்யா போட்டிகள் – பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணி வீராங்கனைகள் பங்கேற்பு திருச்சி சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு விழாவையொட்டி2நாட்கள் கல்லூரிகளுக்கு… Read More »திருச்சியில் அட்யா பட்யா போட்டி- திருவள்ளூர் மாவட்ட அணி சாம்பியன்

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருச்சி- ராக்போர்ட் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனாதால், சென்னை – திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலானது வரும் ஆக.21 முதல் 25ஆம்… Read More »திருச்சி- ராக்போர்ட் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

  • by Editor

தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்; திருச்சியில் 23ஆம் தேதி நடைபெறுகிறது – துரை வைகோ எம்பி பேட்டி. திருச்சி எம்பி துரை வைகோ, தென்னூர் உழவர்… Read More »தமிழகத்தை பாதிக்கும் மசோதாக்கள்?மாநிலம் முழுவதும் தொடர் கருத்தரங்குகள்!

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்கா கடத்தல்- பறிமுதல்

திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்கா கடத்தல்- பறிமுதல்

  • by Editor

திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி ரயில் நிலையம் வரை ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு திருச்சி வழியாக சென்ற… Read More »திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்கா கடத்தல்- பறிமுதல்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

ரூ.17 லட்சம் மளிகை பொருட்கள் லாரியுடன் மாயம்-3 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

  • by Editor

குடும்பத்த தகராறில் திருச்சிகொட்டப்பட்டு அகதிகள் முகாமில் மோதல் ஒருவர் கைது ; மேலும் இரண்டு பேருக்கு வலை வீச்சு திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 46) இவரது மகள்… Read More »ரூ.17 லட்சம் மளிகை பொருட்கள் லாரியுடன் மாயம்-3 பேர் மீது வழக்கு… திருச்சி க்ரைம்

வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

  • by Editor

​திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், மல்லியம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அமையநல்லூர் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களை பாகுபடுத்தும் விதமாக, வாய்க்கால் கரையில் தனிநபரால் கட்டப்பட்டுள்ள மதில் சுவரை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் ​விளைநிலங்களாக… Read More »வாய்க்கால் கரையில் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு-திருச்சியில் பரபரப்பு

போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சியில் போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய ரவுடி உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ரவுடியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் திருச்சியில் நடந்த இச்ச சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி மாநகர மதுவிலக்கு… Read More »போலீசாரிடமிருந்து தப்பிய ரவுடி உயிரிழப்பு… திருச்சியில் பரபரப்பு

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபரை துரத்திச் சென்று பிடித்த பொதுமக்கள். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஆண்டிகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமணி (வயது 68). இவர் இன்று கோவிலுக்கு… Read More »மூதாட்டியிடம் செயின் பறித்தவரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறையை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

  • by Editor

திருச்சி மாநகராட்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பறையை மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அதிகமான பயணிகள் வந்து பயன்படுத்தும் இந்த பொதுக் கழிப்பிடத்தை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறையை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

  • by Editor

நேரு ஆதரவாளர்கள் Vs வைரமணி அணி- திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதலால் அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி திருச்சி மாவட்ட திமுகவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உட்கட்சி மோதல் மற்றும் கோஷ்டிப்… Read More »திருச்சியில் வெடித்த உட்கட்சி மோதல்- அதிரடியாக இடம் மாறிய திமுக நிகழ்ச்சி

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் இன்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பிஎம்எஸ் சார்பில்லேபர் கோடில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சரத்துகளை நீக்க வேண்டும்.இபிஎஸ்… Read More »திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

  • by Editor

மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி, கருகிய வாழை பயிர்களுடன், திருச்சி ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் போராட்டம். திருச்சி மாவட்டத்தின் 17 கிளை வாய்க்கால்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், கால்நடை மற்றும்… Read More »திருச்சியில் கருகிய வாழை பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் பசுமை பணிகள்… தெப்பக்குளத்தில் 200 மரக்கன்றுகள் நடவு!

  • by Editor

மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றயுள்ள பகுதியில் வண்ண மலர்களால் பூத்துக் குலுங்கும் தபிபியா ரோஸ்ஸியா 200 மரங்கள் திருச்சி சாரதாஸ் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாநகரின் முக்கிய அடையாளச் சின்னமான திருச்சி மலைக்கோட்டை அடிவாரம்… Read More »திருச்சியில் பசுமை பணிகள்… தெப்பக்குளத்தில் 200 மரக்கன்றுகள் நடவு!

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

  • by Editor

திருச்சி காஜாமலை பஸ் நிறுத்தம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சி மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா...

திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் சுதந்திர தின விழா…

  • by Editor

திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று (15.08.2026) 80- வது சுதந்திர தின விழா பொது மேலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் காலை 09.05 மணியளவில் பொது மேலாளர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து… Read More »திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் சுதந்திர தின விழா…

திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் கொலை மிரட்டல், அடிதடி, போக்சோ உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுப்பிரமணி, முகமது செலர்ஷா, தாமஸ் அந்தோணி, கணபதி, சரவணன், மகேஸ்வரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.… Read More »திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

காந்தி மார்க்கெட்டில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது… திருச்சி காந்தி மார்க்கெட் தர்பார் மேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாகக் காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்… Read More »லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

  • by Editor

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர்திரு.வீர்பிரதாப் சிங் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.அதனை தொடர்ந்து… Read More »திருச்சி மாநகராட்சியில் தேசியக்கொடி ஏற்றிய மேயர் அன்பழகன்

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை விராலிமலை சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. மருத்துவமனையை மருத்துவர்களான இரு சகோதரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் சேர்ந்து நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் நிர்வாகிகளில் ஒருவரான பெண்… Read More »நோயாளிகள் மீது ஸ்பிரே அடித்து பெண் டாக்டர் ரகளை… மணப்பாறையில் பரபரப்பு

திருச்சி ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

  • by Editor

சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் நாசகரதிட்டங்கள் நடக்ககூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன்பேரில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாதையில், தமிழ்நாடு இருப்புபாதை போலீசார்… Read More »திருச்சி காவிரி ஆற்றின் ரயில்வே பாலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபரிடம் செல்போன் பறிப்பு திருச்சி பொன்மலைப்பட்டி திரு.வி.கா. தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 18). இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி சேர்வதற்காக வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்

டாஸ்மாக் கடைக்கு பூட்டு- திருச்சியில் முற்றுகை- போலீசுடன் மோதல்; தள்ளுமுள்ளு

  • by Editor

திருச்சி முடுக்குப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசுடன் மோதல் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டிவிஎஸ் டோல்கேட்… Read More »டாஸ்மாக் கடைக்கு பூட்டு- திருச்சியில் முற்றுகை- போலீசுடன் மோதல்; தள்ளுமுள்ளு

திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்

திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்

  • by Editor

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார் கேவை அவமதித்ததை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிமாநில பொதுச்… Read More »திருச்சி கோர்ட் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்

புகையிலை பொருட்கள் பறிமுதல்-5 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை பொருட்கள் பறிமுதல் ​திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்த… Read More »புகையிலை பொருட்கள் பறிமுதல்-5 பேர் கைது… திருச்சி க்ரைம்

பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டிகள்- திருச்சியில் புகார்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஒண்டி முத்து மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது;-இன்று காலை நான் திருச்சி வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள எங்கள் கட்சி அலுவலகத்திற்கு… Read More »பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டிகள்- திருச்சியில் புகார்

திருச்சியில் புகையிலை விற்றவர் கைது

திருச்சியில் புகையிலை விற்றவர் கைது

  • by Editor

எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிராஃபோர்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டம் பகுதியில், ராஜசேகர் என்பவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் புகையிலை… Read More »திருச்சியில் புகையிலை விற்றவர் கைது

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

  • by Editor

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சக்தி ஜூஸ் கடையில் பணிபுரிபவர் அருண்குமார். இவர், நேற்று கடைக்கு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கோட்டை… Read More »ஜூஸ் கடை அருகே இறந்து கிடந்த முதியவர்

திருச்சியில் மாணவிகள் விடுதி ஒருவாரம் மூடல்-கலெக்டர் உத்தரவு

திருச்சியில் மாணவிகள் விடுதி ஒரு வாரம் மூடல் – கலெக்டர் உத்தரவு

  • by Editor

திருச்சி, மேலப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் 28 பேர், கடந்த 10-ம் தேதி இரவு உணவு சாப்பிட்ட பின் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தனியார்… Read More »திருச்சியில் மாணவிகள் விடுதி ஒரு வாரம் மூடல் – கலெக்டர் உத்தரவு

திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

  • by Editor

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாகச் சென்று தொட்டியம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு… Read More »திருச்சி முசிறி தொட்டியத்தில் விவசாயிகள் பேரணி

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

  • by Editor

திருச்சி மாநகரில் உறையூர், கண்டோன்மெண்ட், பாலக் கரை, கே.கே.நகர், தில்லைநகர், ஸ்ரீரங்கம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் 27 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் , ஏட்டுகள் உள்பட மொத்தம் 41 போலீசார்… Read More »திருச்சி மாநகரில் 41 போலீசார் பணியிட மாற்றம்!

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ராஜீவ் காந்தி நகர் பகுதியில் அப்துல் கரீம் என்பவர், சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை… Read More »திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காஜாமலை ரேஸ் கோர்ஸ் சாலையில் “ஃபுட் ஸ்ட்ரீட்” அமைக்கப்பட உள்ளது. இதற்காக 123 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நேர்காணல் மூலம் 40 உணவு தயாரிப்பாளர்கள் தேர்வு… Read More »திருச்சி மாநகரில் புதிய ஃபுட் ஸ்ட்ரீட்! விரைவில் திறப்பு

பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது - திருச்சி ஐஜி எச்சரிக்கை!

பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது – திருச்சி ஐஜி எச்சரிக்கை!

  • by Editor

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், மத்திய மண்டலத்தில் உள்ள பெட்டிக்கடைகள், இதர கடைகளில் பூச்சி மருந்து மற்றும் எலி பேஸ்ட் அனுமதியின்றி விற்பனை செய்யக்கூடாது. மேலும் அனுமதியின்றி மாணவர்கள்,… Read More »பூச்சி மருந்து எலி பேஸ்ட் விற்கக் கூடாது – திருச்சி ஐஜி எச்சரிக்கை!

திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்

  • by Editor

பயிர் கடன் தள்ளுபடி மற்றும் மேகதாது விவகாரத்தில் மெத்தனம் காட்டி வரும் தவெக அரசை கண்டித்தும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வரும்.14-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.… Read More »திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்

பெண்ணை சரமாரியாக தாக்கிய ரவுடி! போலீஸ் அதிரடி கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

உறையூரில் பூசாரி மனைவியை தாக்கிய ரவுடி கைது திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரி ஆக உள்ளார்.கடந்த சில… Read More »பெண்ணை சரமாரியாக தாக்கிய ரவுடி! போலீஸ் அதிரடி கைது- திருச்சி க்ரைம்

ஆன்லைனில் 2 பேரிடம் பல லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்

  • by Editor

மிட்டாய் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு- 2 பேர் கைது ​திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர் ராமசாமி (59) .இவர் காந்தி மார்க்கெட் 4-வது கேட் பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்… Read More »ஆன்லைனில் 2 பேரிடம் பல லட்சம் மோசடி… திருச்சி க்ரைம்

திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

  • by Editor

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முயற்சிகள் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து ஜூலை மாதம் வரை 30 கொடையாளர்களிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன.… Read More »திருச்சி- உடல் உறுப்புகள் தானம் செய்த 30 பேர்- 59 பேர் பயன்

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

  • by Editor

திருச்சி, காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் மீது கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு – துறை ரீதியான நடவடிக்கை கோரி பாமக புகார் திருச்சி காந்தி மார்க்கெட் – தஞ்சாவூர் பால்பண்ணை சாலையில் செயல்பட்டு வரும் தனியார்… Read More »திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது குற்றச்சாட்டு

திருச்சியிலிருந்து மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

  • by Editor

திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் ஆசிரமத்தில் இருந்து நேற்று 3 பெண் குழந்தைகள் சுமார் 15, 17 வயது உள்ள பெண் குழந்தைகள் திடீரென்று மாயமாகி விட்டார்கள்.… Read More »திருச்சியிலிருந்து மாயமான 3 சிறுமிகள் வேளாங்கண்ணியில் மீட்பு

சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு... திருச்சியில் பரபரப்பு

சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு… திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி பெரிய கடைவீதி பகுதி, திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு பணியாளர்கள் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது சாக்கடையில் பிறந்த குழந்தை அழுகிய… Read More »சாக்கடைக்குள் சடலமாக கிடந்த பெண் சிசு… திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

  • by Editor

பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்ம… Read More »திருச்சியில் பிரம்ம ஞான சபையில் பீரோவை உடைத்து பணம் திருட்டு

லாரி மோதி பெண் பலி… திருச்சியில் பரிதாபம்..

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்த்தவர் சேட்டு. இவரது மனைவி அம்மாச்சி (59). இவர் நேற்று திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் வள்ளுவர் நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது… Read More »லாரி மோதி பெண் பலி… திருச்சியில் பரிதாபம்..

திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்

  • by Editor

ஜோத்பூர் பகுதியில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு திருச்சிக்கு வந்தது. அந்த ரயிலில் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவர் குட்கா கடத்தி வந்தது… Read More »திருச்சியில் 10 கிலோ குட்கா கடத்தி வந்த ராஜஸ்தான் வாலிபர்

ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு

  • by Editor

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு

வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சியில் போதை மாத்திரை-குட்கா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது

  • by Editor

திருச்சி கண்டோன்மெண்ட் ரவுண்டானா பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புதுக்கோட்டை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி வயது 48 என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து அறுபது கிராம் ஹான்ஸ்… Read More »திருச்சியில் போதை மாத்திரை-குட்கா விற்ற ரவுடி உட்பட 3 பேர் கைது

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

  • by Editor

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஓட்டலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி மற்றும் பொருள்கள் எரிந்து நாசமாயின. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ளது தமிழ்நாடு… Read More »திருச்சியில் தமிழ்நாடு ஓட்டலில் பயங்கர தீ விபத்து

திருச்சியில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டுதிருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட… Read More »திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கலைஞரின் திருவுருவ சிலைக்கு திமுக மரியாதை

திருச்சியில் கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு திமுக மரியாதை

  • by Editor

முன்னாள் முதல்வர் கருணாநிதி 8ம் ஆண்டு நினைவு நாள் – முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை – 200க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர்… Read More »திருச்சியில் கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு திமுக மரியாதை

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்

காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்- அய்யாக்கண்ணு கோரிக்கை

  • by Editor

நீதிமன்றம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அய்யாக்கண்ணு கோரிக்கை திருச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு… Read More »காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்துங்கள்- அய்யாக்கண்ணு கோரிக்கை

எஸ்.ஆர்.எம்யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

  • by Editor

எஸ்.ஆர். எம்.யு. திருச்சி கோட்ட செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. கோட்டத் தலைவர் ஆர்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.கோட்டச், செயலாளர் எஸ்.வீரசேகரன் முன்னிலை வைத்து சிறப்புரையாற்றினார்இந்த செயற்குழுக்… Read More »எஸ்.ஆர்.எம் யு திருச்சி கோட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருச்சியில் மனைவி இறந்த துக்கம்-முதியவர் விஷம் குடித்து பலி

மனைவி இறந்த துக்கம்… முதியவர் விஷம் குடித்து பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Authour

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71).இவரது மனைவி கண்ணம்மாள். இவர் கடந்த 4 மாதங்களுக்கு… Read More »மனைவி இறந்த துக்கம்… முதியவர் விஷம் குடித்து பலி-திருச்சியில் பரிதாபம்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு... திருச்சி க்ரைம்

பூட்டை உடைத்து வீட்டில் பணம் கொள்ளை!…திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி ஆக 5 – திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43 )இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 31ந்… Read More »பூட்டை உடைத்து வீட்டில் பணம் கொள்ளை!…திருச்சி க்ரைம்

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் அந்தந்த… Read More »திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

  • by Authour

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஆக.11, 13 ஆகிய… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

போக்குவரத்து கழக ஓய்வூதியத்தை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசை ஏற்ற நடத்த வேண்டும்,120 மாத காலம் வழங்கப்படாத டி.ஏ.உயர்வு நிலுவத் தொகையை வழங்க வேண்டும்,போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும்,பழைய ஓய்வூதிய… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் போக்சோவில் கைது-திருச்சி க்ரைம்

  • by Authour

கத்தியால் தாக்கி வாலிபரிடம் செல்போன் பறிப்பு திருச்சி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 36). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கணேசபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.… Read More »மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் போக்சோவில் கைது-திருச்சி க்ரைம்

உதயநிதி கைது.. திருச்சியில் திமுகவினர் மறியல்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் குறித்து தஞ்சையில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக கூறி வழக்குப்பதிவு செய்து,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக,… Read More »உதயநிதி கைது.. திருச்சியில் திமுகவினர் மறியல்

பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்

  • by Editor

03.08.2026:திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) திருவனந்தபுரம் சி–டிஏசி நிறுவனம் இணைந்து பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது.அடுத்த தலைமுறைக்கான சைபர் தடயவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் எனும் திறன்… Read More »பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி திருச்சி என்ஐடியில் தொடக்கம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு... ரவுடி கைது... திருச்சி க்ரைம்

வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

  • by Editor

வாலிபரிடம் செல்போனை பறித்த ரவுடி கைது திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தை சேர்ந்தவர் அருள்பிரவீன் (19). இவர் நேற்று திடீர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த மேல கல்கண்டார்… Read More »வாலிபரிடம் செல்போன் பறிப்பு… ரவுடி கைது… திருச்சி க்ரைம்…

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைரநகைகள் கொள்ளை-சிறுவன் கைது

திருச்சியில் வியாபாரி வீட்டில் வைர நகைகள் கொள்ளை… சிறுவன் கைது

  • by Editor

திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் வள்ளியப்பன், ஆட்டு தோல் வியாபாரி. இவரது மனைவி மல்லிகா (74).கடந்த 23 ந் தேதி மல்லிகா, வீட்டை பூட்டிவிட்டு… Read More »திருச்சியில் வியாபாரி வீட்டில் வைர நகைகள் கொள்ளை… சிறுவன் கைது

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

  • by Editor

திருச்சி செசன்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொன் நகர் இரண்டாவது மெயின் வீதியில் டீ கடை மற்றும் ஜெராக்ஸ், ஹோட்டல் உள்ளது. இதே போன்று பொன் நகர் நான்காவது வீதியில் உள்ள டிராவல்ஸ்… Read More »திருச்சியில் டீக்கடை, ஜெராக்ஸ்-ஓட்டல் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில், பேருந்து முனையத்திற்கு செல்வதற்கு பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பெண் மீது ஆட்டோ மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்… Read More »ஆட்டோ மோதி பெண் பலி-திருச்சியில் பரிதாபம்

முசிறி மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

முசிறி மகாமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் முசிறி மகாமாரியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு திருவிளக்கு பூஜை – திரளான பெண்கள் பங்கேற்று மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை திருச்சி மாவட்டம், முசிறியில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகம் எதிரே… Read More »முசிறி மகாமாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை-திரளான பெண்கள் பங்கேற்பு

திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

  • by Editor

எல்நினோ தாக்கத்தால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத வறட்சி வெப்பம் அதிகரித்து வந்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் கோடைகாலத்தைப் போன்று, வெயில் சுட்டெரித்து வருவதுடன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் 100… Read More »திருச்சியில் மழைவேண்டி இஸ்லாமியர்கள் கண்ணீர்மல்க சிறப்பு தொழுகை

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே கே நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கே.கே. நகர் போலீசார் தகவல் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் கே.கே. நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு திருநெல்வேலி… Read More »திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

  • by Editor

​திருச்சி மாவட்ட சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாநகர் மாவட்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமைநடைபெற்றது. ​கூட்டத்தில், இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் விவசாய… Read More »ஆகஸ்ட் 10ம் தேதி திருச்சியில் மறியல்-சி.ஐ.டி.யு. கூட்டத்தில் முடிவு

திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

  • by Editor

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் டவுன் பஸ் பயணிகளுடன் ஸ்ரீரங்கம் பஸ்… Read More »திருச்சியில் மின்கம்பத்தை சேதப்படுத்திய தனியார் பஸ் சிறைபிடிப்பு

திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு; வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கோரிக்கை! எல்நினோ தாக்கம் காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை எதிர்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி,… Read More »திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் மனு.. குடிநீர் தட்டுப்பாடு

LIC பெண் முகவரின் காரைகொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

LIC பெண் முகவரின் காரை கொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

  • by Editor

திருச்சி: நம்பர் டோல் கேட் அருகே எல்.ஐ.சி. பெண் முகவரின் காரை காவலர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நம்பர் டோல் கேட் பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார்.… Read More »LIC பெண் முகவரின் காரை கொளுத்திய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்-நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று… Read More »திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மருத்துவ காப்பீட்டு சந்தாவை தன்னிச்சையாக ரூ. 497 லிருந்து ரூ 644 ஆக உயர்த்தியதை கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம் கோராமல் கட்டாய பிடித்தம் செய்யும் அநீதியை கண்டித்தும்,மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகள் அனைத்தையும் கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம்… Read More »திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி..திருச்சியில் பரிதாபம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி ( 75). இவர் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.அருகாமையில் வசிக்கும்… Read More »குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

திருச்சி -கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில், சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டுக்குட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர்… Read More »திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

  • by Authour

திருச்சி தில்லைநகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ரெட்டை வாய்க்கால் அருகே பிரசாந்த் என்பவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலாதேவி (40) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும்… Read More »திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழைய விதிகளின்படி முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ஆக.10 நாடு முழுவதும் மறியல் போராட்டம் – முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை பேட்டி. விபி ஜி… Read More »திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வாடகை பாக்கி...திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி… Read More »வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி, வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி கனகு (78) சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.… Read More »திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

  • by Authour

திருச்சி, தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(49). இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே நடந்து சென்ற போது தென்னூர் அன்னை சத்யா நகர்… Read More »திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்.-

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடைமுன் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வேனில் டீசல் திருட்டு. சிசிடிவி காட்சிகள் வெளியானது. காரில் வந்து திருடும் மர்ம கும்பல். திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக… Read More »திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

  • by Authour

திருச்சி ,பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று தொடங்கின.இரண்டு நாட்கள் போட்டி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று போட்டிகளை பள்ளி தாளாளர் அருட் பணி… Read More »திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

திருச்சி அருகே பரிதாபம்... 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.விவசாயி. இவரது மகன் ஜாய் தனுஷ் (11). இவர் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜாய் தனுஷ்… Read More »திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

  • by Authour

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை.. திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா சங்கர் வயது 45. இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.… Read More »கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் பிரவீன்… Read More »திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

  • by Authour

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்; மக்கள் அதிர்ச்சி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். அதிலும் குறிப்பாக ரங்கநாதருக்கு பூஜை செய்வதற்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து… Read More »திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

  • by Authour

திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், வழங்கப்பட்டு வந்த விமான சேவை வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக ஒன்றரை மாதமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் குறைந்தநிலையில், திருச்சியில்… Read More »திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்- மகேஸிடம் இளம்பெண் ஆதங்கம்

இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலைப் பகுதியில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பங்கேற்ற இளம்… Read More »இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

போதை மாத்திரை விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது திருச்சி ஜூலை 27- திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டகுட்டிமலை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு… Read More »போதை மாத்திரை விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

டூவீலர் மோதி முதியவர் சாவு… திருச்சி க்ரைம்

  • by Editor

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சாவு சைக்கிளில் சென்றபோது விபரீதம்… திருச்சி திருவானைக்கோவில் மேல கொண்டையம்பேட்டை கீழத்திருவை சேர்ந்தவர் பாலு பெரியண்ணன் (வயது 83 ) இவர் நேற்று முன் தினம் கொண்டையம்பேட்டை சர்வீஸ்… Read More »டூவீலர் மோதி முதியவர் சாவு… திருச்சி க்ரைம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சரக்கு வேன் மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சரக்கு வேனில் பயணித்த வடிவேல், மஞ்சுளா ஆகியோர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயம்… Read More »வேன் மீது அரசு பஸ் மோதி..2 பேர் பரிதாப பலி… திருச்சியில் சம்பவம்

இளம்பெண் தற்கொலை...3 குழந்தைகள் தவிப்பு... திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

  • by Authour

கணவர் குடிபழக்கம்.. உயிரை மாய்த்த இளம் பெண்- 3 குழந்தைகள் தவிப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை கீழ பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கலையரசி (வயது 30) இந்த தம்பதியருக்கு திருமணமாகி… Read More »இளம்பெண் தற்கொலை…3 குழந்தைகள் தவிப்பு… திருச்சி க்ரைம்

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தீபக் (31). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வைஃபை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், மாம்பழச் சாலையை சேர்ந்த மதுமிதா என்ற பெண்ணும்… Read More »சமயபுரம் கோவிலில் வேலை வாங்கி தருவதாகரூ.30 லட்சம் மோசடி

ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்பழனிவேல் தலை மேலான போலீசார் திருவரங்கம் கோவில் வடக்கு வாசல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் டூவீலரில் மணல் கடத்திய வாலிபர் கைது

திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

  • by Authour

திருச்சியில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை திருச்சி ஜூலை 24 திருச்சி பருப்பு கார தெரு ஆரோக்கிய மாதா கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்ராஜ பிரபாகரன். இவரது மகன் அந்தோணி (22). இவர் வீட்டில்… Read More »திருச்சியில் வாலிபரிடம் ரூ.1.50 லட்சம் ஆன்லைன் மோசடி

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

  • by Authour

திருச்சி மாநகராட்சியின் 2, 3, 4, 5-வது மண்டல தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில்… Read More »திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட முகாம்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

  • by Authour

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக தென்காசிக்கு பகல் நேர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை.30 முதல் ஆக.15 வரை இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், காலை 5… Read More »கூட்ட நெரிசலை குறைக்க-திருச்சி வழியாக சிறப்பு ரயில்

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் அருகே இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே உள்ள வடக்கு இடையபட்டி பகுதியில் மண்டி கடை… Read More »மணப்பாறை அருகே டூவீலரை திருடி செல்லும் வாலிபர்கள..சிசிடிவி

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வந்த பெண் போலீஸ் ரஞ்சனி (24), நல்லூர் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவர், நேற்று வழக்கம்போல் பணிக்கு… Read More »திருப்பூரில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

ஆடி 2ம் வௌ்ளி..சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

  • by Authour

ஆடி இரண்டாம் வெள்ளி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அம்மனுக்கு சிறப்பு… Read More »ஆடி 2ம் வௌ்ளி…சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வௌ்ளம்

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மணியமாக (கோவில் பொறுப்பாளர்) பணியாற்றி வந்த பழனிவேல் என்பவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். ஊழல்… Read More »சொத்து குவிப்பு புகார்.. சமயபுரம் கோயில் மணியம் சஸ்பெண்ட்

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியும், டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டியினர் அமைதி வழியில் போராடினர். இதேபோல் திருச்சி மற்றும் தமிழகம்… Read More »திருச்சியில் AISF சார்பில் போராட்டம்..வாக்குவாதம் -பரபரப்பு

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல் நலன் கருதி 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கணக்கெடுப்பு பணியில் இருந்து… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 21-வது வார்டு ஜலால் பக்கிரி தெரு பகுதியில், புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு… Read More »திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு!

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

  • by Authour

கூட்டுறவுத்துறை வாயிலாக திருச்சி மண்டலத்தில் செயல்படும் 147 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2026-27 ஆம் ஆண்டில் 14.07.2026 வரை 92 உறுப்பினர்களுக்கு ரூ.1.05 கோடி… Read More »திருச்சியில் ரூ.3.42 கோடி கூட்டுறவு கடன் வழங்கல்

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

  • by Authour

திருச்சியில் வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் அன்பழகன் நகரில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல்… Read More »வீட்டில் வைத்து விபச்சாரம்-திருச்சியில் 5 பேர் கைது

வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

  • by Authour

அரியமங்கலத்தில் வாலிபர் திடீர் சாவு திருச்சிஅரியமங்கலம் காமராஜ் நாரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரின் இரண்டாவது மனைவியின் மகன் ஜோதிமணி (வயது 33.) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.… Read More »வாலிபர் சாவு…பயணி மீது செல்போனுக்காக தாக்குதல்.. திருச்சி க்ரைம்

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

  • by Authour

திருச்சி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: வார்டில் படுக்கையில் இருந்த மூதாட்டியின் கால் கட்டை விரலைக் கடித்த எலி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த… Read More »மூதாட்டியின் கால் கட்டை விரலை கடித்த எலி-திருச்சி ஜிஎச்-ல் ஷாக்

செல்போன் திருட்டு-போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Authour

வீட்டுக்குள் புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 54) கடந்த 21 ஆம் தேதி இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் இவரது… Read More »வீடு புகுந்து செல்போன் திருட்டு… போதை மாத்திரை விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சி பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மாநகர பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அங்கு வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். மேலும் அரசு பேருந்துகளுடன் தனியார் பேருந்துகளும் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.… Read More »திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில்.. அரசு -தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி நீதிமன்றம் முன்புராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்புதிருச்சி ஜூலை 22 –டெல்லியில் ராகுல் காந்தியை காவல்துறையை ஏவி தாக்கி,கைது செய்தமோடி அரசை கண்டித்துகாங்கிரஸ் வழக்கறிஞர்… Read More »ராகுல் கைதை கண்டித்து-திருச்சி காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்ற 4 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 190 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 4 கைது…

திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் உள்ள நகை கடைகளில், ஹால்மார்க் முத்திரையுடன் நகைகள் விற்பனை செய்யப்படுகிறதா என இந்திய தர நிர்ணய அமைப்பின் அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2… Read More »திருச்சியில் ரூ. 7.35 கோடி தங்க நகைகள் பறிமுதல்-பரபரப்பு

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்-விழிப்புணர்வு கூட்டம்

திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் பூவாளூர், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நாளை மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில்… Read More »திருச்சியில் சுயதொழில் கடனுதவி திட்டம்- விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

  • by Authour

திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பொறியியல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (56700) ஜூலை.22, 23, 24, 25, 26, 27, 29,… Read More »திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

  • by Authour

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கடந்த ஜூலை.19-ம் தேதி ஒரு நாளில் மட்டும், 3284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் 489 வழக்குகள்… Read More »திருச்சியில் பதிவு எண் இல்லாத 3284 வாகனங்கள் மீது வழக்குபதிவு

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள புரோகிதர்கள் தங்களை முன்னறிவிப்பின்றி வெளியேற சொல்வதாக… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் திடீர் சாலை மறியல்..பரபரப்பு

திருச்சி முக்கொம்பு காவிரிஆற்றில் இறங்கி விவசாயிகள்போராட்டம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

  • by Authour

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் மாத மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டும் மத்திய… Read More »திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தஞ்சை அருகே திருமணமாகி 3 மாதமே ஆன இளம்பெண் தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..

  • by Authour

திருச்சி, அரியாவூர் அரிஜன தெரு பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). புங்கனூரில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுவுக்கு அடிமையான சேட்டுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று… Read More »திருச்சியில் வெவ்வேறு சம்பவத்தில் 3 பேர் தற்கொலை..

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

  • by Authour

தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை இயக்கி வாகன சாகசங்களில் ஈடுபட்டு விபத்துக்களை ஏற்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது.அந்த வகையில், திருச்சியில் 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன்… Read More »திருச்சி ரயில்வே மேம்பாலத்தில் தலைகீழாக தொங்கிய கார்- 6 சிறுவர்கள் மீட்பு

சிவாஜியின் நினைவு நாள்..திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

சிவாஜியின் நினைவு நாள்.. திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

  • by Authour

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 25 வது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில்… Read More »சிவாஜியின் நினைவு நாள்.. திருச்சியில் காங்., சார்பில் மரியாதை

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

  • by Authour

மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி திருச்சி லால்குடி கீழரசூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர்ராஜேந்திரன் (வயது 60) விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டின் முன்பு உள்ள தென்னை மரத்தில்… Read More »திருச்சி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி சதன் ரெயில்வே மஸ்தூர் யுனியன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பு ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யூ. மாநில துணை பொதுச்செயலாளர் வீரசேகரன்… Read More »திருச்சியில் SRMU ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓணம் பண்டிகை- திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள்

திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Authour

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து வரும் ஆக.13, 20, 27 மற்றும் செப்.3 ஆகிய தேதிகளில் ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன் வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்… Read More »திருச்சி: ஓணம் பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாமல் போதை பொருட்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்த தவறிய குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க அரசை கண்டித்துதிருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம், கொளக்குடி சிவந்திபட்டி சாலையில் நேற்று வடக்கு அரங்கூர் பகுதி பரத் என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த… Read More »திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துஇன்ஸ்பெக்டர்பாசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது போதை மாத்திரை… Read More »வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி... திருச்சி போலீஸ் விசாரணை

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவதானபுரத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார்.… Read More »சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்தலாரி-டிரைவர் படுகாயம்

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

  • by Authour

பரமக்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி பருத்திப் பஞ்சு ஏற்றிச் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை பரமக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவர் ஓட்டிச் சென்றார்.திருச்சி – சென்னை தேசிய… Read More »திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

  • by Authour

திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்வழக்கறிஞரானஇவரிடம் திருச்சி நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்த ஒரு பிரகாஷ் (37) என்ற வாலிபர் அறிமுகம் ஆகிறார். அவர் தான் பழ வியாபாரம்… Read More »திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்...பரபரப்பு

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீக் தாயள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு!

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் அன்பழகன் பேசுகையில், “மாமன்ற உறுப்பினர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி கும்பக்குடியில் இருந்து சூரியூர் வழியாக துவாக்குடி சுங்கச்சாவடி சென்றடையும் சாலையில் நேற்று இரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம்… Read More »திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

ஆடி வெள்ளிக்கிழமை - வெக்காளியம்மனுகு சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 17) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருச்சி… Read More »ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17500 போதை மாத்திரைகள் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாநகரில் சமீபகாலமாகவே போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளின் புழக்கம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, கடந்த 40 நாட்களில் மட்டும் போதை ஊசி செலுத்திக் கொண்டதால் மூன்று இளைஞர்கள்… Read More »திருச்சியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 17500 போதை மாத்திரைகள் பறிமுதல்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஜெய நிர்மலா,ஆண்டாள் ராம்குமார்,மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஹ்மான் பக்ருதின் கபூர் (வயது 25(). இவரது உறவினர் ஏர்போர்ட் விஓசி நகரை சேர்ந்த ரபீக் (40). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17-ந்தேதி… Read More »வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போதுஎடத்தெரு, பாலக்கரை ரயில்வே கேட் அருகே அருகே போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

  • by Authour

திருச்சி மாநகரம் பீரங்கி குள தெருவை சேர்ந்தவர் பிலால். இவருடைய சகோதரிக்கு சமஸ்பிரான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.ஜாபர் குறித்து பெண் வீட்டார் தரப்பினர் விசாரித்து வந்துள்ளனர். ஜாபரின்… Read More »திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

  • by Authour

திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி B.e, B-tech மெக்கானிக்கல் முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <<https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf>>https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf<<>> என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, satheeshvnitt@gmail.com… Read More »திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்புகளை பயிர் வாரியாக மொபைல் செயலி பயன்படுத்தி மின்னணு முறையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் 15,02,312 உட்பிரிவுகளில்… Read More »திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

  • by Authour

திருச்சி சிங்காரத்தோப்பு தனியார் மதுபான பார் அருகில் அரசு அறிவித்த நேரத்தை காட்டிலும் கூடுதலாக மது பார் அருகில் விற்பனை செய்து வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு… Read More »திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு திருச்சி ஜூலை 15- கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜகோபால் (60). இவர் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து… Read More »ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் வயது 33 இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு… Read More »திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

  • by Authour

திருச்சி தனியார் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத் குமார் அவரை மனைவி கவிதாவை வீட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த… Read More »திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமான பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில்… Read More »5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Authour

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு… Read More »திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

டிசம்பருக்குள் ”அரிஸ்டோ மேம்பாலம்” பயன்பாட்டிற்கு வரும்

டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக்… Read More »டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

டிரைவரிடம் தகராறு-கார்-பணம் பறிப்பு-2வாலிபர்கள் கைது-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சியில் டிரைவரிடம் தகராறு செய்து கார், பணம் பறிப்பு இரண்டு வாலிபர்கள் கைது திருச்சி ஜூலை 14- திருவண்ணாமலை கொளக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் சென்னை சார்ந்த ஒரு சுற்றுலா நிறுவனத்தில்… Read More »டிரைவரிடம் தகராறு-கார்-பணம் பறிப்பு-2வாலிபர்கள் கைது-திருச்சி க்ரைம்

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

காலி பணியிடம் இல்லாத நிலை தொடர்ந்து பராமரிக்கப்படுவதுடன் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் வரை ஸ்டேஷன் மாஸ்டர் பணியாளர்களுக்கு ஓவர்… Read More »திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி-சீனிவாச நகர் சாலையில் பள்ளம்-சீரமைக்க கோரிக்கை

திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் காளிமுத்து, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பி கே ஆனந்த், துணைத்தலைவர் ஏபி ரவி, துணை செயலாளர் ஏ ராஜன்,… Read More »திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

திருச்சி-ஆட்டோ டிரைவர்கள்... தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

  • by Authour

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல்… Read More »திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-திருச்சி, மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

TANGEDCO electricity board line-workers carrying out maintenance at a 33 KV substation in Tiruchirappalli during June 2026.

திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

  • by Authour

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் எம் .கணேசன் கூறியிருப்பதாவது… திருச்சி கிழக்கு கோட்டம், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று (14.07.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.… Read More »திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் இனாம் புதுவாடி ஊராட்சி புதுவாடி மருத்துவர் காலனிக்கு நாடு சுதந்திரமடைந்து இதுவரை சாலை வசதிகிடைக்கவில்லை.இது தொடர்பாக கலெக்டர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பல முறை… Read More »திருச்சியில் தமிழர் தேசம் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்..

திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பொன் முருகேசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர்… Read More »திருச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி ஆர்ப்பாட்டம்

திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

  • by Authour

திருச்சி மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கம் சார்பில், இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவுடன், சர்வதேச மகப்பேறு அவசர சிகிச்சை மாநாடு திருச்சி கிரிஸ்டல் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது.இந்த… Read More »திருச்சியில் சர்வதேச மகப்பேறு அறுவை சிகிச்சை மாநாடு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு- விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு- விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாதுளத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்தது மாநில நிர்வாகிகள் மேகராஜன், பரமசிவம், தட்சிணாமூர்த்தி, மதிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த… Read More »தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு- விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

  • by Editor

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆர்.காளிமுத்து தலைமையில்,செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் பொருளாளர் பி. கே. ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து… Read More »தரைக்கடைகளை அகற்ற வேண்டும்- திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு

ஏரியில் பெண் கொடூர கொலை... திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

ஏரியில் பெண் கொடூர கொலை… திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

  • by Editor

திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளப்பூர் கிராமத்தில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த செந்தமிழ் செல்வி என்ற இளம் பெண் ஒருவர், ஏரியின் நடுவே உள்ள மணல் திட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்… Read More »ஏரியில் பெண் கொடூர கொலை… திருச்சியில் உறவினர்கள் மறியல்..பரபரப்பு

தம்பதி தற்கொலை முயற்சி – மனைவி சாவு- திருச்சி க்ரைம்

  • by Editor

தொழிலில் நஷ்டம் .. தற்கொலை முயற்சி திருச்சி கன்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் 83 இவரது இரண்டாவது மகள் ஜனத் கிறிஸ்டி (41) இவர் பாலமுருகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து… Read More »தம்பதி தற்கொலை முயற்சி – மனைவி சாவு- திருச்சி க்ரைம்

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் ரெட்டிபட்டி குறும்பர் தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (41 )அரசு பேருந்து டிரைவர் கடந்த பத்தாம் தேதி இவர் ஓலையூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மத்திய பேருந்து நிலையம் நோக்கி… Read More »அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர்-மகன் கைது

திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்த… Read More »திருச்சி மாவட்ட எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

  • by Editor

குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன், பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் https://awards.gov.in என்ற இணையதளத்தில் வரும்… Read More »திருச்சியில் விருதுகளுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை விற்ற 3 பேர் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூலை 9ம் தேதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுரை சாலை… Read More »புகையிலை விற்பனை-கைது.. முதியவரின் நகை திருட்டு-திருச்சி க்ரைம்

பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

  • by Editor

திருச்சி, புலிவலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மண்புழு உரக்கிடங்கு உப்பட்ருகாவிரி ஆற்றல் படுகையில் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக செல்லப்பா பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிகள் முடிந்து உரக்கிடங்கு கேட்டை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு புறப்பட்டு… Read More »பஞ்சாயத்து நிர்வாகத்தின் உரக்கிடங்கில் மோட்டார் திருட்டு..

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம்

திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்

  • by Editor

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஸ்ட் பவுல்வார்டு ரோடு (EB Road) பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் நுழைவாயில் முன்பாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைக் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு முன்பாகவே குப்பைகள்… Read More »திருச்சியில் அரசு பள்ளி முன்பு சுகாதார சீர்கேடு- துர்நாற்றம் வீசும் அவலம்

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை- பணம் தராமல் மோசடி..

  • by Editor

திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 51 ). இவர் தன் மகன் ஆதித்யாவுடன் இருந்து வந்தார் இந்த நிலையில் ராஜேஸ்வரி… Read More »திருச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை- பணம் தராமல் மோசடி..

திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

  • by Editor

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆய்வு வணிகவியல் துறை புதுடெல்லி இந்திய உலக விவகார கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவின் முக்கிய வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகள்: அண்டை நாடுகள், பரந்த பிராந்தியங்கள் மற்றும்… Read More »திருச்சி ஜோசப் கல்லூரியில் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கம்

சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

  • by Editor

கர்நாடக பக்தர் திடீர் சாவு கர்நாடக மாநிலம் பெங்களூர் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் வயது 76.இவர் தனது இரண்டாவது மனைவி விஜயலட்சுமி( 57)யுடன் திருச்சி வந்தார். பின்னர் சமயபுரம் மாரியம்மன் தரிசிப்பதற்காக கணவன்… Read More »சமயபுரம் லாட்ஜில் கர்நாடக பக்தர் திடீர் சாவு

காங்.,கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்-தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் தியாகி அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் – கவுன்சிலர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் அமைப்பு சாரா மாநில… Read More »திருச்சியில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி அருகே சில்வர் குடம் சிக்கி பரிதவித்த நாய்.. போராடி மீட்பு..

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேதலையில் சில்வர் குடம் சிக்கிக் கொண்டதால் பரிதவித்த நாய்தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று அங்குள்ள ஒரு வீட்டில்… Read More »திருச்சி அருகே சில்வர் குடம் சிக்கி பரிதவித்த நாய்.. போராடி மீட்பு..

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

  • by Editor

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவை நெல், நிலக்கடலை, சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி, மஞ்சள் ஆகிய பயிர்களை, பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு… Read More »திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் 600 mm CI பிரதான குடிநீர் உந்து குழாயில் (கண்டோன்மென்ட் முத்தரையர் சிலை அருகில்) 5 மீட்டர் அளவில் 400… Read More »திருச்சியில் 9ம் தேதி குடிநீர் கட்.. எந்தெந்த ஏரியா?..

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

குளியல் அறையில் மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் டேவிட் ஜான் வயது 25. இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக இதய… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்பனை-6 பேர் கைது..திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

  • by Editor

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம்,திருவானைக்காவல் பகுதி பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் இன்று திருவானைக்காவலில் நடைபெற்றது அமைச்சர் ரமேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்பின்னர் அமைச்சர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்,… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பக்தர்களுக்கு விரைவில் தேவையான வசதிகள்

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Editor

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான Ariyamangalam AreaClick to open side panel for more information எஸ்.ஐ.டி (SIT) கல்லூரிக்கு பின்புறம் கணபதி நகர் அமைந்துள்ளது. இங்கு குடியிருப்புப் பகுதிகளுக்கு மத்தியில்… Read More »திருச்சி அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி ஜிஎச்-ல் லஞ்சம்- 2 பணியாளர்கள் பணி நீக்கம்

  • by Editor

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில், தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்த கூலித் தொழிலாளியிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வீடியோவுடன் பாதிக்கப்பட்ட தொழிலாளி புகார் அளித்திருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனை வளாக… Read More »திருச்சி ஜிஎச்-ல் லஞ்சம்- 2 பணியாளர்கள் பணி நீக்கம்

திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

  • by Editor

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ் ஆதிகுடி கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் அழுகிய நிலையில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்றில் தலை… Read More »திருச்சி அருகே தோட்டத்தில் அழுகிய நிலையில் 2 சடலங்கள் மீட்பு

வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

  • by Editor

மயங்கி விழுந்து கூலிதொழிலாளி சாவு திருச்சி திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டை மல்லிகை பூரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (56) இவர் கூலித் தொழிலாளி. மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று குடிபோதையில் திருவரங்கம் கன்னிமேரிதோப்பு பகுதியில்… Read More »வெவ்வேறு இடங்களில் கஞ்சா-புகையிலை விற்பனை-திருச்சி க்ரைம்

திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

  • by Editor

திருச்சி காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸார் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் விடுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் நேற்றுகே.கே.நகர் காவல்… Read More »திருச்சி-ரூ.14 லட்சம், 153ATM கார்டுகளுடன் சிக்கிய 3 பேர்

திருச்சியில் சாமிசிலை திருட்டு-சிக்கிய 3 பேர்-போலீஸ் விசாரணை

திருச்சியில் சாமி சிலை திருட்டு- சிக்கிய 3 பேர்..போலீஸ் விசாரணை

  • by Editor

திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் காளிகாம்பாள் கிருஷ்ணன் கோவிலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கோயிலில்சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருத்த உற்சவமூர்த்தி மீனாட்சி… Read More »திருச்சியில் சாமி சிலை திருட்டு- சிக்கிய 3 பேர்..போலீஸ் விசாரணை

திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை

திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று துறையூரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற மாற்றுத்திறனாளிக்கு முனைவர் பட்டம் படிப்பதற்காக, முதல்வரின் சார்பில் ரூ.1 லட்சம் உதவி தொகை மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. அதேபோன்று, அசோக்… Read More »திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.1 லட்சம் உதவி தொகை

திருச்சியில் பயங்கரம்-வாலிபரை வெட்டிய கும்பல்.. 4 பேர் கைது

  • by Editor

திருச்சியில் பயங்கரம்… கஞ்சா போதையில் இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல் – 4 பேர் கைது.. திருச்சி பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நாகராஜ், இவரது உறவினர் ஜெகநாதன், இருவரும்… Read More »திருச்சியில் பயங்கரம்-வாலிபரை வெட்டிய கும்பல்.. 4 பேர் கைது

திருச்சி - ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

  • by Editor

திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி – அரியலூர் வழித்தடத்தில் திடீரென… Read More »திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் டிஆர்எம் ஆய்வு

திருச்சி மாநகரில் கஞ்சா , புகையிலை, போதை மாத்திரை,மது விற்ற 18 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா , புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற 18 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் வேட்டை : கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற 18 பேர் கைது; பணம் பறிமுதல் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள்… Read More »திருச்சி மாநகரில் கஞ்சா , புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற 18 பேர் கைது

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறிப்பு- 2 பேர் கைது

  • by Editor

கத்தி முனையில் சுமைதூக்கும் தொழிலாளியிடம் பணம் பறிப்பு– 2 பேர் கைது திருச்சி முசிறி பாலசிரமணி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 3-ந்தேதி சக்திவேல்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறிப்பு- 2 பேர் கைது

திருச்சியில் ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ. 1 கோடி மோசடி

ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி…திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (65). இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன ஓய்வு பெற்ற அதிகாரி.இவரது இரண்டாவது மகனின் நண்பர் ஒருவர் மூலமாக சென்னை தியாகராய… Read More »ஓய்வு மத்திய அரசு அதிகாரியிடம் ரூ.1 கோடி மோசடி…திருச்சியில் பரபரப்பு

வெவ்வேறு விபத்து சம்பவம் - திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

வெவ்வேறு விபத்து சம்பவம் – திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

  • by Editor

வெவ்வேறு விபத்து சம்பவங்கள் – திருச்சி வழக்கறிஞர்உட்பட 5 பேர் பலி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் இவரது மனைவி சிவப்பாயி (வயது 77) இவர் திருச்சி- சென்னை தேசிய… Read More »வெவ்வேறு விபத்து சம்பவம் – திருச்சி வழக்கறிஞர் உட்பட 5 பேர் பலி

திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

  • by Editor

திருச்சி, மணப்பாறையை அடுத்த கே.புதுக்கோட்டை அருகே உள்ள கள்ளிக்காட்டுபட்டியை சேர்ந்தவர் வீரப்பன் (45), இவர் பி.வி.சி.பைப் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் குளித்தலை பிரிவு சாலை அருகே சென்ற… Read More »திருச்சியில் கார் மோதி தலை நசுங்கி தொழிலாளி பலி

ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

  • by Editor

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி(வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது… Read More »ரூ.5000 லஞ்சம்.. திருச்சியில் பில் கலெக்டர் கைது

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி

சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி..

  • by Editor

திருச்சி லால்குடி அன்பில் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (வயது 34).இவர் மண்ணச்சநல்லூர் நொச்சியம் பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் செந்துரியா (27) என்பவரை மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து நம்பர் ஒன்… Read More »சமயபுரம் அருகே டூவீலர் மீது கார் மோதி- இளம்பெண்-வாலிபர் பலி..

திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்...பரபரப்பு

திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்…பரபரப்பு

  • by Editor

திருச்சி மஞ்சள் திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன்… Read More »திருச்சியில் உயிரிழந்து கிடந்த ஆட்டோ டிரைவர்…பரபரப்பு

லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

  • by Editor

திருச்சி, திருவரம்பூர் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றிவரும் பட்டதாரி ஆசிரியை ஊதிய உயர்வுக்கான நிலுவைத்தொகையை வழங்குவதற்காக, ரூ.30,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் புகழேந்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.… Read More »லஞ்சம் வாங்கிய கல்வி அதிகாரி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி மாவட்டம், துறையூர் கோட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில், நாளை (ஜூலை 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம்,… Read More »திருச்சி துறையூரில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?..

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

லாரிக்குள் சடலமாக கிடந்த டிரைவர்… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரிக்குள் பிணமாக கிடந்த டிரைவர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சாந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருதை (வயது 40) இவர் வினோத் என்பவரிடம் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் திருச்சி தேவதானம் பகுதியில்… Read More »லாரிக்குள் சடலமாக கிடந்த டிரைவர்… திருச்சி க்ரைம்

திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

  • by Editor

திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் கூறியதாவது;-அமெரிக்கா- ஈரான் போரின் காரணமாக மூலப்பொருட்களின் விலை ஏறி,அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.… Read More »திருச்சியில் முடி திருத்தும் கட்டணம் அதிரடி உயர்வு

திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் அப்பல்லோ மருத்துவமனை, பால்பண்ணை அருகில் 600 எம்.எம் DI விட்டமுள்ள… Read More »திருச்சியில் 3ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது

திருச்சி கோர்ட்டிலிருந்து கைதி எஸ்கேப்.. போலீஸ் அதிர்ச்சி

திருச்சி கோர்ட்டிலிருந்து கைதி எஸ்கேப்.. போலீஸ் அதிர்ச்சி

  • by Editor

திருச்சி பீமநகர் பகுதியில், கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாமீன் பெற்று விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த சிரஞ்சீவி என்பவர், நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவருக்கு நீதிபதி, கைது ஆணை… Read More »திருச்சி கோர்ட்டிலிருந்து கைதி எஸ்கேப்.. போலீஸ் அதிர்ச்சி

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

பொறியியல் பணிகள் காரணமாக குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயிலானது (16128) ஜூலை 1 முதல் 6 ஆம் தேதி வரை வழக்கமான வழித்தடமான மணப்பாறை ரயில் நிலையத்தை தவிர்த்து, காரைக்குடி திருச்சி… Read More »மணப்பாறை வழி ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

திருச்சியில் காகித ஆலை தொழிலாளர்கள் 3வது நாளாக போராட்டம்

  • by Editor

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி காகித நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் 3-வது நாளாக பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி... திருச்சியில் பரிதாபம்

அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி… திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி: அரசு பேருந்து மோதி லாரி ஓட்டுநர் பலிதிருச்சி மாவட்டம், நெம்பர் ஒன் டோல்கேட் அருகே, அரியலூரில் இருந்து வந்த அரசுப் விரைவு பேருந்து மோதியதில், தாளக்குடி முத்தமிழ் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்… Read More »அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி… திருச்சியில் பரிதாபம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

பயங்கர ஆயுதங்களுடன்வாலிபருக்கு கொலை மிரட்டல்… 2 ரவுடிகள் கைது.. திருச்சி கிரைம்..

  • by Editor

திருச்சியில் பரபரப்பு : பயங்கர ஆயுதங்களுடன்வாலிபருக்கு கொலை மிரட்டல் 2 ரவுடிகள் கைது – 5 பேர் தப்பி ஓட்டம் திருச்சி ஜூன் 30 – திருச்சியில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாலிபரை கொலை… Read More »பயங்கர ஆயுதங்களுடன்வாலிபருக்கு கொலை மிரட்டல்… 2 ரவுடிகள் கைது.. திருச்சி கிரைம்..

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

  • by Editor

பிரபல திரைப்பட நடிகரும் சமூக ஆர்வலருமான ராகவா லாரன்ஸ், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திருச்சியில் போட்டியிடுவது தர்மமாக இருக்காது என்று… Read More »திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. லாரன்ஸ் பேச்சு

திருச்சியில் பொது கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திய வாலிபர் பலி

  • by Editor

திருச்சி,காந்தி மார்கெட் பகுதியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (22) என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் போதை ஊசி செலுத்திக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

தனியார் நிறுவன பஸ் மோதி முதியவர் பலி திருச்சி மணச்சநல்லூர் எடுமலை இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 76) இவர் சைக்கிளில் வெள்ளக்கல்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிரே வந்த… Read More »பஸ் மோதி முதியவர் பலி.. வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

  • by Editor

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுகளாக… Read More »பெண் போலீஸ் சாவில் மர்மம்.. திருச்சியில் புகார் மனு

திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

  • by Editor

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் நகல் பிரிவு மற்றும் நிதி துறை சேவை மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அனைத்து மற்றும் மூத்த… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

  • by Editor

திருச்சி மாவட்ட ரயில் விளையாட்டு மன்றம் சார்பில் 19-ம் ஆண்டு ஜூனியர் தடகளப் போட்டிகள் வரும் ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், கூடைப்பந்து,… Read More »திருச்சி: ஜூனியர் தடகளப் போட்டிகள் அறிவிப்பு

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

  • by Editor

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிந்தாமணி பகுதியில் உள்ள சிறார்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்… Read More »திருச்சி: சிறார் இல்லத்தில் உணவு வழங்கிய முன்னாள் அமைச்சர் மகேஸ்

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்-

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

  • by Editor

திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணி.. சாலை மறியல்.. தள்ளுமுள்ளு

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை வேட்டுவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மனைவி ராஜலக்ஷ்மி வயது 42. இவர் தற்போது உறையூர் போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார் இன்று காலை… Read More »திருச்சியில் தனியார் பஸ் மோதி பெண் போலீசின் தாயார் காயம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு... அரியமங்கலத்தில் சோகம்

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

  • by Editor

பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு திருச்சி எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (40). இவர் அந்த பகுதியில் உள்ள பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது.… Read More »பட்டறை தொழிலாளி மயங்கி விழுந்து சாவு… அரியமங்கலத்தில் சோகம்

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

  • by Editor

திருச்சி இபி ரோடு சினிமா தியேட்டர் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சிலர் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »கார்-டூவீலரில் கடத்தல் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

வாலிபர் கைது திருச்சி ஜூன் 27- திருச்சி வரகனேரி சந்தனபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58 )ஆட்டோ டிரைவர்.இவர் கடந்த 12 ந் தேதி ரூபாய் 50 ஆயிரம் பணத்தை எடுத்து அவரது ஆட்டோவின்… Read More »ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை

திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை

  • by Editor

திருச்சி தாராநல்லூரில் அமைந்துள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டி அம்மனை மந்தைக்கு அழைத்து வந்தனர். பின்னர்… Read More »திருச்சி செல்லாயி அம்மன் கோவில் 1008 குத்துவிளக்கு பூஜை

திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்புப் பணி – போக்குவரத்து மாற்றத்தால் கிராம மக்கள் சாலை மறியல்; தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் திருச்சி – சென்னை புறவழிச்சாலையில், சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்காவல்… Read More »திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்பனை.. 3 பேர் கைது

திருச்சியல் டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

  • by Editor

திருச்சி துறையூர் கண்ணனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம்(வயது 27)கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜம்புநாதபுரம் கோத்தம்பட்டிபகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஒரு நாய் திடீரென ரோட்டின் குறுக்கே ஓடியது. இதில்… Read More »நாய் குறுக்கே ஓடியதால்- டூவீலரிலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

திருச்சி அதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

  • by Editor

திருச்சி அதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம் புறநகர் வடக்கு தெற்கு, கிழக்கு என பிரிப்பு திருச்சி, ஜூன் 26- தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின் சீரமைக்கப் பட்ட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட… Read More »திருச்சி அதிமுகவில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அதை இன்று வெடிக்கும் என மின்னஞ்சல் வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து போலீசாருக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு, சி.பி.எஸ்.சி தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடந்து வருகிறது பல… Read More »மத்திய கல்வி அமைப்பின் தொடர் தோல்விகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பராமரிப்பு பணி... திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

  • by Editor

திருச்சி காவிரி பாலம் பராமரிப்புப் பணியால் 3 மாதங்களுக்கு மூடப்படுகிறது. திருச்சி காவிரி பழைய பாலத்தின் இரு புறமும் மூடப்பட்டது; சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பாலம் மூடப்பட்டது. சஞ்சீவி நகரிலிருந்து புதிய காவிரி… Read More »பராமரிப்பு பணி… திருச்சி காவிரி பாலம் 3 மாதங்களுக்கு மூடல்

திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

  • by Editor

மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு இளைய சமுதாயத்தினரையும் ஆட்கொண்டு விட்டது, போதை கலாச்சாரத்தால் குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில்… Read More »திருச்சியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

  • by Editor

வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு வேறு இடத்தில் திருமணம் நிச்சயம் செய்ததால் காதலன் ஆத்திரம் திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை வடகபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் பாஸ்கர் (23). இவருக்கும் சோமரசம்பேட்டை… Read More »வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் காதலன் வெறிச்செயல்

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி முசிறி பிள்ளப்பாளையம் கிழக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராஜாமணி (61). இவர் ஒரு தனியார் டவுன் பஸ்ஸில் நடுப்பட்டியிலிருந்து பிள்ளபாளையம்நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால்… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து-மார்க்.,கம்யூ ஆர்ப்பாட்டம்

வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்

  • by Editor

திருச்சி கல்மந்தை குடியிருப்பு 5 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி,பரிந்துரை செய்தும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடுகள் வழங்கப்படாமல் உள்ளது.பேச்சுவார்த்தை நடத்தி பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என உறுதிமொழி அளித்து… Read More »வீடுகள் வழங்கப்படாததை கண்டித்து- திருச்சியில் மார்க்., கம்யூ ஆர்ப்பாட்டம்

திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு

  • by Editor

திருச்சி கீழப்புலிவார்ரோடு பகுதியில் உள்ள ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ பூலோகநாதர் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது பஞ்சஸ்தல விருட்சங்களுடன் வாஸ்து தோஷம் நீக்கும் புனிதத்தன்மையுடன், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பூலோகநாத… Read More »திருச்சி பூலோகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..பக்தர்கள் வழிபாடு

இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

  • by Editor

வி பிஜி ராம்ஜி திட்ட பெயரை தேசத்தந்தை பெயராக மீண்டும் மாற்ற வேண்டும் வேலை வாய்ப்பு நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி… Read More »திருச்சியில் இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

  • by Editor

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் சார்பில் 71-வது ரயில்வே வார விழா மற்றும் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கும் விழா திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில், தங்களது பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் திறம்படச்… Read More »திருச்சியில் 71-வது ரயில்வே வார விழா கோலாகலம்:

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

  • by Editor

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஜூன் 27, 29 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் கரூர் – ஈரோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து- ரயில்வே நிர்வாகம்

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

தென்னக ரயில்வேயின் முக்கிய வழித்தடங்களில் ஒன்றான செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலின் போக்குவரத்துப் பாதையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவுள்ள அவசரத் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, இந்த ரயிலானது… Read More »செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் ஜூன் 25-ல் மதிமுக கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

திருச்சியில் ஜூன் 25-ல் மதிமுக கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

  • by Editor

மின்வாரிய தொழிற்சங்கத்தின் முதன்மை கோரிக்கையான விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் 5493 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, மதிமுக சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் வரும் 25-ம் தேதி திருச்சி… Read More »திருச்சியில் ஜூன் 25-ல் மதிமுக கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

இளம்பெண் மாயம்..காப்பர் வயர்கள் திருட்டு.. திருச்சி க்ரைம்

  • by Editor

தோழி திருமணத்துக்கு சென்ற இளம் பெண் மாயம் கரூர் மாவட்டம், குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (23.) இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு… Read More »இளம்பெண் மாயம்..காப்பர் வயர்கள் திருட்டு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்-கைது

வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்- பஞ்சாயத்து செயலாளர் கைது

  • by Editor

திருச்சி மாவட்டம், பனையக்குறிச்சி கார்திகேயன் தனது அக்கா கணவர் கிராமத்தைச் சேர்ந்த புகார்தாரர் அருண்குமார் என்பவருக்காக பனையக்குறிச்சி கிராமம், கிருஷ்ணா கார்டன், ARK நகரில் கட்டிவந்த வீட்டிற்கு, வீட்டுவரி நிர்ணயம் செய்து தரக்கோரி பனையக்குறிச்சி… Read More »வீட்டுவரி நிர்ணயம் செய்ய ரூ. 15000 லஞ்சம்- பஞ்சாயத்து செயலாளர் கைது

கஞ்சா கும்பல் கைது-திருச்சியை அதிரவைத்த சம்பவம்!

  • by Editor

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் கைது திருச்சி திருவானைக்காவல் ட்ரங் ரோடு பகுதியில் மூன்று வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிள் உடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அந்த பகுதியில்… Read More »கஞ்சா கும்பல் கைது-திருச்சியை அதிரவைத்த சம்பவம்!

திருச்சியில் தவெக புதிய மாவட்ட செயலாளர் நியமனம்

திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்

  • by Editor

தமிழக வெற்றி கழகம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜியை நியமித்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். தெற்கு மாவட்ட கழகத்தினர் புதிதாக நியமிக்கப்பட்ட… Read More »திருச்சியில் தவெக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ நவல்பட்டு விஜி நியமனம்

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

  • by Editor

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில், திருச்சி வந்த காரைக்குடியைச் சேர்ந்த பயணி சந்தியாகு ஆரோக்கியம் (42) என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். விமான நிலைய தூய்மை பணியாளர்கள் நீண்ட நேரமாக கதவை திறக்கப்படாததால்… Read More »திருச்சி- கழிவறையில் இறந்து கிடந்த பயணி

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்

  • by Editor

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாற்றுத்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய திருச்சி கலெக்டர்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மத்திய பேருந்து பகுதியில் சோதனை செய்தபோது அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

  • by Editor

திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி,… Read More »திருச்சியில் 3 பெண் குழந்தைகளுடன் தாய் மாயம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

டூவீலர் மீது லாரி மோதி தொழிலாளி பலி – திருச்சி க்ரைம்

  • by Editor

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி திருச்சி பெட்டவாய்த்தலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) இவரது மனைவி அமுதவல்லி ( 58).சம்பவத்தன்று செல்வராஜ் மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்துக்… Read More »டூவீலர் மீது லாரி மோதி தொழிலாளி பலி – திருச்சி க்ரைம்

திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

மேகதாது விவகாரம்..திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

  • by Editor

மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதை கைவிட வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம். மேகதாது விவகாரத்தில் புதிய ஆணையம் அமைப்பதைக் கைவிட வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்… Read More »மேகதாது விவகாரம்..திருச்சியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

திருச்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாண்புமிகு மேயர் மு.அன்பழகன் அவர்கள் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் .இந்நிகழ்சியில் ஆணையர்… Read More »திருச்சி மாநகராட்சியில் 10,000 தெருநாய்களுக்கு ரெபீஸ் தடுப்பூசி

திருச்சி உக்கிரா காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

  • by Authour

திருச்சி தென்னூரில் பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் நேரில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வது வழக்கம் இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு… Read More »திருச்சி உக்கிரா காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருச்சி: விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு அறிக்கை

  • by Editor

நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல்லை சாக்கில் எடுப்பதற்கு மாநில அரசு மூட்டை ஒன்றுக்கு ரூ.11 வழங்குகிறது. ஆனால் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க அவர்களுக்கு… Read More »திருச்சி: விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு அறிக்கை

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

  • by Editor

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டத்தின் போது, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இப்பகுதியில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில், தேரோடும் வீதிகளில்… Read More »திருச்சி தேரோடும் வீதியில் புதை மின்தடம் பணிகள் துவக்கம்

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடம் மாற்றம்

  • by Editor

திருச்சி – திருவனந்தபுரம் சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22627), வரும் ஜூன்.24-ம் தேதி ஒரு நாள் மட்டும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கமான வழித்தடமான சாத்தூர், திருநெல்வேலி,… Read More »திருச்சி – திருவனந்தபுரம் ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சியில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீட் தேர்வு மையங்கள்

  • by Editor

நாடு முழுவதும் நாளை நீட் மறு தகுதி தேர்வு (NEET Re-Exam) நடைபெற உள்ள நிலையில், திருச்சியில் உள்ள தேர்வு மையங்கள் அனைத்தும் போலீசாரின் அதிரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தேர்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்… Read More »திருச்சியில் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீட் தேர்வு மையங்கள்

Trichy Ariyamangalam police personnel standing outside the police station after arresting a local rowdy in June 2026.

கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல்- திருச்சி க்ரைம்… பரபரப்பு

  • by Editor

கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல் திருச்சி சர்க்கார் பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வில்லியன் அலெக்சாண்டர் (வயது 30.) சம்பவத்தன்று இவர் பாபு ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தின்… Read More »கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டல்- திருச்சி க்ரைம்… பரபரப்பு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

  • by Editor

திருச்சி பொன்மலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்மலை பழைய ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள்… Read More »திருச்சியில் 5 பேர் கொண்ட கும்பல் கைது-கத்தி-மிளகாய் பொடி பறிமுதல்

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

  • by Editor

திருச்சி மாவட்டம் சிறுகனூர் பகுதியில் 10 நாட்களில் 9 வீடுகளில் கொள்ளையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிறுகனூர் பகுதியில் பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் கொள்ளை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த கொள்ளை… Read More »திருச்சியில் 10 நாளில் 9 வீடுகளில் கொள்ளை..அதிர்ச்சி சம்பவம்

திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்... அதிர்ச்சி

திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்… அதிர்ச்சி

  • by Editor

திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரின் அறையில் இளைஞர் ஒருவர் ரீல்ஸ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. த.வெ.க அரசு பொறுப்பேற்றது முதல் அமைச்சர்கள், சட்டமன்ற… Read More »திருச்சி கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ரீல்ஸ்… அதிர்ச்சி

திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்.. மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி 21வது வார்டில் பொது கழிப்பறையை திறந்து வைத்த கவுன்சிலர்

  • by Editor

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட கல்யாணசுந்தரபுரம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை இன்று… Read More »திருச்சி 21வது வார்டில் பொது கழிப்பறையை திறந்து வைத்த கவுன்சிலர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

  • by Editor

திருச்சி மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது மற்றும் விதிமீறல் வணிகப் பயன்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுவது குறித்த புகார்கள் எழுந்துள்ளன. திருச்சி திருவானைக்கோயில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் செயல்பட்டு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் துணை ஆட்சியரிடம் மனு

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

  • by Editor

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கான ரேபிஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடக்கம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 43 ஆயிரம்… Read More »திருச்சியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- தொடக்கம்

ராகுல் பிறந்தநாள்-திருச்சியில் காங்.,சார்பில் ரத்ததான முகாம்

ராகுல் பிறந்தநாள்.. திருச்சியில் காங்., சார்பில் மருத்துவ-ரத்ததான முகாம்

  • by Editor

ராகுல் காந்தி பிறந்தநாள்; திருச்சியில் காங்கிரஸ் சார்பில் மருத்துவ மற்றும் ரத்ததான முகாம் – கூட்டணிக் கட்சியினர் திரளாகப் பங்கேற்பு. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்… Read More »ராகுல் பிறந்தநாள்.. திருச்சியில் காங்., சார்பில் மருத்துவ-ரத்ததான முகாம்

திருச்சி ஜிஎச்-ல் திருநங்கையருக்கு தனி பிரிவு தொடக்கம்!

திருச்சி ஜிஎச்-ல் திருநங்கையருக்கு தனி பிரிவு தொடக்கம்!

  • by Editor

திருச்சிராப்பள்ளி அரசு தலைமை பொது மருத்துவமனையில் திருநங்கைகளின் நலன் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மிக முக்கிய உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் நசுக்கப்பட்ட பிரிவினராக இருக்கும் திருநங்கையர்கள் எவ்விதத் தயக்கமும் இன்றி… Read More »திருச்சி ஜிஎச்-ல் திருநங்கையருக்கு தனி பிரிவு தொடக்கம்!

மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

  • by Editor

திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதம் 5-ம் தேதி தொடங்கிய இந்த சேர்க்கை செயல்முறையில், கல்லூரியில்… Read More »மணப்பாறை- அரசு கல்லூரியில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கைதி தப்பி ஓட்டம்.. முதியவரின் செல்போன் பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

  • by Editor

முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது67) இவர் கடந்த 17 ந்தேதி தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவரது… Read More »கைதி தப்பி ஓட்டம்.. முதியவரின் செல்போன் பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

  • by Editor

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த மையத்தில் அவர் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை சேவைகளையும் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த… Read More »திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

திருச்சியில் கிரிக்கெட் போட்டி.. நவல்பட்டு விஜி துவங்கி வைக்கிறார

திருச்சியில் கிரிக்கெட் போட்டி.. நவல்பட்டு விஜி துவங்கி வைக்கிறார்

  • by Editor

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா: திருச்சியில் பிரம்மாண்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி அறிவிப்பு! தமிழக அரசியல் களத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை அர்த்தமுள்ள… Read More »திருச்சியில் கிரிக்கெட் போட்டி.. நவல்பட்டு விஜி துவங்கி வைக்கிறார்

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

  • by Editor

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் (MP) துரை வைகோ அவர்கள், திருச்சியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து முடிக்க வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் அழைத்து கோரிக்கை மனு… Read More »தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் எம்பி துரை வைகோநேரில் மனு!

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 20.06.2026 (சனிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00 வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால்,… Read More »திருச்சி நகரில் 20 ம் தேதி மின்தடை..எந்தெந்த ஏரியா?..

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Editor

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் திருச்சி பிராட்டியூரில் அமைந்துள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச… Read More »திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

  • by Editor

தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது; இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்திய முதலீடுகள் அவசியம் – இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம் பேட்டி திருச்சி விமான நிலையத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி… Read More »தமிழக அரசியல் மாற்றம் ஜனநாயகத்திற்கு நல்லது- திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி

திருச்சியில் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி மோசடி

திருச்சியில் மதிப்பெண் சான்றிதழை மாற்றி ஏமாற்றிய கண்டக்டர்.. மோசடி

  • by Editor

திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார் என்பவர் கண்ட்ரோல்மென்ட் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரில் திருச்சி மாவட்டம்… Read More »திருச்சியில் மதிப்பெண் சான்றிதழை மாற்றி ஏமாற்றிய கண்டக்டர்.. மோசடி

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

சுற்றுலா பஸ் மோதி வாலிபர் பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

சுற்றுலா பஸ் மோதி வாலிபர் சாவு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 37). இவர் திருச்சி திருவானைக்கோவில் ஸ்ரீனிவாசா நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இவர் நேற்று நள்ளிரவு… Read More »சுற்றுலா பஸ் மோதி வாலிபர் பலி… திருச்சி க்ரைம்

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

  • by Editor

திருச்சியில் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் – காவல்துறையினர் பேச்சுவார்த்தை தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் வழிப்பாட்டு… Read More »திருச்சியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலை மறியல்

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!

  • by Editor

ரயில்வே தடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு இடையே இயக்கப்படும் தினசரி பயணிகள் ரயில் வரும் ஜூன் 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் 2 நாட்களுக்கு பகுதியாக ரத்து!

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

  • by Editor

முதல்வருக்கு எதிராக தேர்தல் வழக்கு..! திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு “திருச்சி கிழக்கு தொகுதி… Read More »திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றியை எதிர்த்து வழக்கு

லால்குடிமணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

லால்குடி மணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மணக்கால் பகுதியில் ரூ. 30.91 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலப் கட்டுமானப் பணிகளை பெரம்பலூர் எம்பி அருண் நேரு நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து… Read More »லால்குடி மணக்கால் ரயில்வே மேம்பாலப் பணிகள்- அருண்நேரு ஆய்வு

error: Content is protected !!