Skip to content

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

  • by Editor

தமிழகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தலுக்கு பின்புநடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சரவணன் திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் 21.26 லட்சம் வாக்காளர்கள்.. 14 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரத்தை கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க இந்து சமய அறநிலையத்துறை திருவானைக்கோவில் செயல் அலுவலர் பெற்ற உத்தரவு மீது மாவட்ட வருவாய்… Read More »திருவானைக்கோவில் அடிமனை பிரச்னை விவகாரம்.. கலெக்டரிடம் கோரிக்கை மனு

39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

  • by Editor

திருச்சி மாநகராட்சி 39வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஸ் திறந்துவைத்தார். மாமன்ற உறுப்பினர் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். ரெக்ஸ், தனது அலுவலகத்தில்… Read More »39வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்-க்கு புதிய அலுவலகம்

திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரம் கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் இந்து சமய அறநிலையத்துறை மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த… Read More »திருச்சி கோயில் இனாம் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைக்க மனு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

  • by Editor

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோயிலில் இன்று காலை சாமி தேர் அம்மன் தேர் வெள்ளேரட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவானைக்காகோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 20-ல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி… Read More »திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரிகோவில் தேர்வெள்ளோட்டம்

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்து, அவர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். கருமண்டபம்: திருச்சி கருமண்டபம் சோதனை சாவடி பகுதியில் புகையிலை… Read More »திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: 2பேர் கைது

திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் செட்டியாபட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் மாரிக்கண்ணு (42). மனநிலை பாதிக்கப்பட்டிருந்த இவர், தனது தம்பி திருப்பதி ராஜாவின் பராமரிப்பில் வசித்து வந்தார். இதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில்… Read More »திருச்சி: மருந்துக்கு பதிலாக பூச்சி மருந்தை குடித்த பெண் பரிதாப சாவு

மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

  • by Editor

மூதாட்டி மயங்கி விழுந்து சாவு திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம் இவரது மனைவி ஷேக் (வயது 64). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி அரசு… Read More »மூதாட்டி மயற்கி விழுந்து சாவு.. புகையிலை வழக்கு.. திருச்சி க்ரைம்

கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி: ஆளுநர் மாளிகை முற்றுகை போஸ்டர் – பரபரப்பு திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அனைத்திந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆளுநருக்கு எதிரான போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில், தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும்… Read More »கவர்னர் மாளிகை முற்றுகை போஸ்டர்.. திருச்சியில் பரபரப்பு

ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி சின்ன மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில்… Read More »ரேசன் கடை ஊழியர் மயங்கி சாவு.. புகையிலை விற்ற 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

error: Content is protected !!