Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்சி அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ரூ.11 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருச்சி அருகே உள்ளது அம்மா பேட்டை. இங்கு முன்னாள் ஊராட்சி மன்ற… Read More »திருச்சியில் திமுக பிரமுகர் வீட்டில் ரூ.11 லட்சம் பறிமுதல்

ஏப்.14ம் தேதி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

  • by Editor

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஏப்.5ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.மண் மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய… Read More »ஏப்.14ம் தேதி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்

திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் இணைந்து தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சி: ரயிலில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

  • by Editor

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பட்டாலியன் மெயின் கேட் அருகில் மர்ம ஆசாமி ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடமலைப்பட்டி புதூர் போலீசார்… Read More »கஞ்சா விற்பனை.. 2 பேர் கைது.. திருச்சியில் பரபரப்பு

அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

  • by Editor

திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கடன் நிறுவனத்தில் தனது வீட்டின் மேல் மாடி கட்ட முடிவு செய்து கடன் நிதி உதவி பெற விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து… Read More »அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி, திருவரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31) பால் வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே இரண்டு வாத்துகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் திருவானைக்காவல் பாரதி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) ஸ்ரீராம்… Read More »வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

  • by Editor

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர் பகுதியில் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல லட்சம் பணம் பதுக்கி வைத்திருப்பதாக லால்குடி தாசில்தாரூம், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழ்ச்செல்வனுக்கு தகவல் கிடைத்தது… Read More »திருச்சி தவெக வேட்பாளருக்கு சிக்கல்..

வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபரை தாக்கி கடத்தி 3 பவுன் நகை பணம் பறிப்பு திருச்சி திருவரங்கம் அல்லித்துரை,வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது… Read More »வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

  • by Editor

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்து விஜய் பரப்புரை மேற்கொண்டு புறப்பட்டு செல்லும்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கார், காவலரின் காலில் ஏறியதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.… Read More »திருச்சியில் ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் படுகாயம்!..

திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பணம் பறித்த முதியவர் கைது

  • by Editor

திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதிரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.முதல்வர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியவுடன் மேடையில் இருந்த நபரின்… Read More »திருச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பணம் பறித்த முதியவர் கைது

error: Content is protected !!