Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

  • by Editor

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள்… Read More »தேர்தல் 2026: 10 அம்ச கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு – விவசாயிகள் சங்கம் அதிரடி

ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

  • by Editor

திருச்சி, தென்னூர், இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. தலைவர்: MRS குமார் தலைமையில் விழாகுழுவினர்: ஆட்டோ ரவி,V.S.குரு,N.நவநீதன், பேக்கரி ரவி,T.K.பாலு,I.V.குமார்,சுந்தரம்,I.V.நாகராஜ்,Gold விக்கி,S.S.கார்த்தி,I.பிரகதீஸ்,T.நந்து,… Read More »ஏப்.2ம் தேதி தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் பங்குனி விழா-அன்னதானம்

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

  • by Editor

திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதியில்… Read More »திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை… Read More »கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து, வீட்டில் உள்ள பழைய சுவரை மின்சார கட்டிங் மிஷின் மூலம் இடிக்கும்… Read More »மின்சாரம் தாக்கி வாலிபர் பலி..திருச்சியில் பரிதாபம்

திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

  • by Editor

திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை மாநகராட்சி வளாகம் முன்பு 100 சதவீதம் ஓட்டளிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி நடந்தது. இந்நிகழ்வை திருச்சி வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர்… Read More »திருச்சியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மனித சங்கிலி

இளம்பெண்ணிடம் வரதட்ணை கொடுமை- 8 பேர் மீது வழக்கு

  • by Editor

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச் சேர்ந்த அமீர் பஷீர்(30) என்பவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு… Read More »இளம்பெண்ணிடம் வரதட்ணை கொடுமை- 8 பேர் மீது வழக்கு

திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் பாலம் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு வாலிபர் புகையிலைப்… Read More »திருச்சியில் புகையிலை விற்பனை: 2 பேர் கைது

திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

  • by Editor

திருச்சி கூனி பஜார் பீமநகர் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சரோஜா (60) சரோஜா தனது கணவர் இறந்த பிறகு தனியாக வீடு எடுத்து தங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 18… Read More »திருச்சி: வீட்டுக்குள் மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

  • by Editor

திருச்சி துவாக்குடி மலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (74). இவர் தனது சைக்கிளில் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜி.பி.டி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சியில் வெவ்வேறு விபத்தில் முதியவர்-மூதாட்டி பலி

error: Content is protected !!