Skip to content

திருச்சி

திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

  • by Editor

திருச்சி கம்பரசம்பேட்டை 110 கி.வோ . துணைமின் நிலையத்தில் 04.03.2026 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை துணை மின்… Read More »திருச்சியில் நாளை மின்தடை.. எந்தெந்த ஏரியா?

திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

  • by Editor

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி, தொட்டியம், திருவரங்கம் என மாவட்டம் முழுவதும் 46 நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் 7,000 செக் மோசடி வழக்குகள் உள்பட 60,000 வழக்குகள்… Read More »திருச்சியில் 14ம் தேதி மக்கள் நீதிமன்றம்… முதன்மை நீதிபதி தகவல்

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்டதுறை இணை அமைச்சர் சாமி தரிசனம்

  • by Editor

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுவதும் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் மத்திய சட்ட துறை இணை அமைச்சர் அர்ஜீன் ராம் மேக்வால் ,மூலவர் நம் பெருமாள் ரங்கநாயகி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய சட்டதுறை இணை அமைச்சர் சாமி தரிசனம்

ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

  • by Editor

ஈரான் அதிபர் அயத்துல்லா அலி கமேனியை படுகொலை செய்த அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கருப்பு சட்டை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட… Read More »ஈரான் அதிபர் படுகொலை- அமெரிக்கா – இஸ்ரேலை கண்டித்து … திருச்சியில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

  • by Editor

திருச்சி, திருவானைக்காவல் இனாம் ஒழிப்பு மீட்பு குழு தலைவர் மாரி என்கிற பத்மநாபன், பாஜக ஸ்ரீரங்கம் மண்டல் நிர்வாகிகள் கொண்டையம் பேட்டை பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சர்வேஸ்வரன், சந்திரசேகர், இன்ஜினியர் பெரியசாமி, பாலச்சந்திரன்,… Read More »ஜம்புகேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெறுமா? -கலெக்டரிடம் மனு

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் அரிஸ்டோ ரவுண்டானா அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கே.கே. நகரைச்… Read More »திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

  • by Editor

திருச்சி கே.கே.நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு தலைமையில் போலீசார் அங்கு… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

  • by Editor

தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி திருப்புமுனை என்று சொல்லக்கூடிய வகையில் திமுக மாநில மாநாட்டை திருச்சியில் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது திருச்சி மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் வரும்… Read More »திருச்சியில் மார்ச்-9ம் தேதி திமுக மாநில மாநாடு-அமைச்சர் மகேஷ் ஆய்வு

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

  • by Editor

ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு திருச்சி கே.கே.நகர் ஐயப்பன் நகர் வீனஸ் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 52 ) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். பின்னர்… Read More »ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு…திருச்சியில் துணிகரம்

திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

  • by Editor

திருச்சி கண்டோன்மென்ட் கான்வென்ட் ரோடு மாசி சப்பாணி கருப்பணசாமி,முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று அன்னதானம் நடைபெற்றது. திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோடு ஸ்ரீ… Read More »திருச்சி-கருப்பணசாமி, முத்து மாரி அம்மன் கோவில் திருவிழா- பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!