Skip to content

திருச்சி

திருச்சி உட்பட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 13-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்… Read More »திருச்சி உட்பட 16 மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும்

வௌ்ளி சாமிசிலை திருட்டு…போதை மாத்திரை விற்பனை..திருச்சி க்ரைம்

தங்க மதிப்பீட்டாளரிடம் ரூ 21 கிராம் தங்க நகைகள் திருட்டு குன்றத்தூரை சேர்ந்தவர் திலகம் ( 63). இவர் தங்க மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி வந்த அவர் பஞ்சப்பூர்… Read More »வௌ்ளி சாமிசிலை திருட்டு…போதை மாத்திரை விற்பனை..திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பக்தர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஸ்ரீரங்கம் கோவில் பிரகாரம்,… Read More »ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் மின்னஞ்சல்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனை

கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும்… Read More »கரூர் தவெக நிர்வாகி மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு

தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கருரில்… Read More »தவெக உடன் அதிமுக கூட்டணி வைக்க தயாரா?…. திருச்சியில் திருமா பேட்டி

கல்வி அதிகாரி மீது தவறான குற்றச்சாட்டு…. திருச்சியில் ஆசிரியர்கள் மனு

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் பணியாற்றும் கல்வி அதிகாரி ஒருவர், காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளி சார்பில் ஆசிரியர்கள் கிடங்கிற்கு வந்து எடுத்துச்செல்ல பணித்ததாகவும், இதனால் பள்ளியில்… Read More »கல்வி அதிகாரி மீது தவறான குற்றச்சாட்டு…. திருச்சியில் ஆசிரியர்கள் மனு

திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

  • by Authour

திருச்சி சமயபுரம் அருகே சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை மறித்து, மிளகாய்பொடி தூவி ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை… Read More »திருச்சி-9.9 கிலோ தங்கம், சொகுசு கார் பறிமுதல்-12 பேர் கைது

திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

திருநங்கை தூக்கு போட்டு தற்கொலை.. திருச்சி தாராநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் இளங்கோவன். (வயது 59). திருநங்கை. இந்த நிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு… Read More »திருநங்கை தற்கொலை…கஞ்சா விற்ற 2 பெண் கைது… திருச்சி க்ரைம்

தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-. தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி… Read More »தமிழக முழுவதும் டிச.,15ம் தேதி பிரச்சாரப் பயணம். பி.ஆர்.பாண்டியன்-அய்யாக்கண்ணு அறிவிப்பு

error: Content is protected !!