திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சி காஜாமலை பஸ் நிறுத்தம் அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கேகே நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் அங்கு சென்று… Read More »திருச்சியில் புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது















































































































































































































































































