திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை
திருச்சி கருமண்டம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (35). இவர் மன்னார்புரம் கல்லுக்குழி வடக்கு தெருவில் போட்டோ ஸ்டூடியோவில் சிஸ்டம் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். ஸ்டூடியோவின் பின்புறம் திருக்குமார் என்பவரின் வீடு உள்ளது. சிவசங்கர்… Read More »திருச்சியில் போட்டோ ஸ்டூடியோ ஊழியருக்கு சரமாரி அடி உதை


















































































































































































































































































