Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி

திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

  • by Editor

திருச்சி உறையூர் காவேரி மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதடைந்தது. காலையில் 7 பேர் வாக்களித்த நிலையில் இயந்திரம் பழுதானது. எட்டாவது நபர் வாக்களித்த போது நாட்… Read More »திருச்சி உறையூரில் EVM-ல் கோளாறு…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

  • by Editor

வாக்கு அறித்த பின் அமைச்சர் கே.என் நேரு பேட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவாளித்துள்ளார்கள் காலை முதல் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்… இந்த தேர்தல்… Read More »திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார்..

திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

  • by Editor

திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது, வரும் ஏப்.25, 29 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து பெருகமணி வரை மட்டுமே இயக்கப்படும். அதன் பிறகு முன்பதிவு இல்லா சிறப்பு ரயிலாக பெருகமணியில் இருந்து… Read More »திருச்சி – பாலக்காடு டவுன் ரயில் சேவையில் மாற்றம்

திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

  • by Editor

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் உரிமம் பெற்ற வெடிபொருள் கிடங்குகள், பட்டாசு உற்பத்தி நிலையங்கள் மற்றும் பட்டாசு கடைகள் வரும் ஏப்.21, 22, 23, 24 மற்றும் மே.2, 3,… Read More »திருச்சியில் பட்டாசு கடைகள் மூடுவதற்கான அறிவிப்பு

திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

  • by Editor

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த பதிவு செய்த அஞ்சல் வாக்குகளை அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கும் பணி, திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 80 ஆயிரத்து 873 அஞ்சல்… Read More »திருச்சி.. 80,873 தபால் வாக்குகள் ஒப்படைப்பு

திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

  • by Editor

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்றதும் வெளியூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த நபர்கள் உடனடியாக தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்பி செல்ல… Read More »திருச்சி.. வெளியூர் நபர்கள் திரும்பி செல்ல அறிவுறுத்தல்

திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

  • by Editor

தமிழகமெங்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம், பொருட்கள், மதுபானம் பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல்… Read More »திருச்சி மாவட்ட காவல் துறை அறிவிப்பு

ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

  • by Editor

திருச்சி ஏர்போர்ட் குளவாய்பட்டி ரோடு காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ பஜித்ரன் இவரது மனைவி சுவாதி (72). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர் சென்னையில் மகள் வீட்டில் வசித்து வருகிறார் அவ்வப்போது… Read More »ஓய்வு பெண் ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு- திருச்சியில் துணிகரம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

  • by Editor

திருச்சி கலெக்டர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் பலர் முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு மாற்றுத்திறனாளிகள் காப்பகத்தை சேர்ந்த 60 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலக… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

திருச்சியில் கமல் 5 தொகுதியில் பிரச்சாரம்

  • by Editor

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று திருச்சியில் 5 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இன்று பிற்பகல் 4 மணியளவில் அரியமங்கலம்… Read More »திருச்சியில் கமல் 5 தொகுதியில் பிரச்சாரம்

error: Content is protected !!