திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு.. 2 பேர் கைது…
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி (35) இவர் உறையூர் நாச்சியார் கோவில் சாலையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16ந்தேதி இரவு 3 பேர் கருப்பு சாமியின் ஓட்டலுக்கு சாப்பிட வந்தனர்.… Read More »திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் தகராறு.. 2 பேர் கைது…










