திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது
திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராணி (47) இவரது மூத்த சகோதரியின் மகன் 16 வயது சிறுவன். அவனது தாய் மற்றும் தந்தை இறந்துவிட்டதால், அவன் இவர்களது வீட்டில் வசித்து வருகிறான். இந்நிலையில்… Read More »திருச்சி: விட்டில் இருந்த 4 பவுன் நகை திருட்டு;சிறுவன் கைது






