Skip to content

December 2022

பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.  திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான தலைமை தாங்கி பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை… Read More »மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது துவக்க விழா நிகழ்ச்சி அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட… Read More »அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை…. டிடிவி பளார்..!…

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியில் கூறியதாவது…. அமமுகவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.… Read More »அதிமுகவுடன் இணையும் வாய்ப்பே இல்லை…. டிடிவி பளார்..!…

பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேஷன்கடைகளில்  அரிசி வாங்கும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு  அறிவித்தது.  ரேஷனில் ஒரு கரும்பும் வழங்க… Read More »பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

  • by Authour

கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் பெரியபட்டினத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான புனித மேரி தேவாலயம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்த கடவுள் குழந்தை இயேசுவின் சிலையும்… Read More »சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும்  விமான நிலைய சுங்க அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.அப்போது விமானத்தின் சீட் பேனலில் ஒளித்து வைத்திருந்த ஒரு … Read More »திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

  • by Authour

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க  அரசு உத்தரவிட்டு உள்ளது.… Read More »சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

2023 ம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16… Read More »ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

  • by Authour

மயிலாடுதுறை அடுத்த  மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சுதர்சனம், கலைவாணன், மாரிமுத்து, ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.   கூட்டம்… Read More »அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

error: Content is protected !!