Skip to content

December 2022

சத்தீஸ்கர்…..பேசமறுத்த காதலியை 51 முறை ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்த காதலன்

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவருக்கு புலொல்ஜினா என்ற மனைவியும், நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம் (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இதனிடையே, நீல்குஷம் கடந்த 3… Read More »சத்தீஸ்கர்…..பேசமறுத்த காதலியை 51 முறை ஸ்குரு டிரைவரால் குத்தி கொலை செய்த காதலன்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு

  • by Authour

சீனா உள்பட பல்வேறு  நாடுகளில்  பிஎப் 7 என்ற வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.இந்த தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க தமிழக தீவிர நடவடிக்கை எடுக்க  தமிழக முதல்வர் மருத்துவத்துறைக்கு … Read More »கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு

மனைவி-குழந்தை கொலை…. கணவருக்கு இரட்டை ஆயுள்…

  • by Authour

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த தளவாய்புரம் இடையன்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இசக்கியம்மாள்(28). இத்தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு ஜுலை 7ஆம்… Read More »மனைவி-குழந்தை கொலை…. கணவருக்கு இரட்டை ஆயுள்…

மருத்துவ முகாம்…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தண்ணீரில் அசுத்தம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. உடனடியாக… Read More »மருத்துவ முகாம்…புதுகை கலெக்டர் கவிதா ராமு நேரில் ஆய்வு….

10நாள் வேலை …ஜன.1 முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஒரு… Read More »10நாள் வேலை …ஜன.1 முதல் டிஜிட்டல் முறையில் வருகைப்பதிவு

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில் ,மழை.… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு பிரம்மாண்ட கூடாரம்….

சொத்துவரி உயர்வு செல்லும்…..ஐகோர்ட் உத்தரவு

சொத்து வரி எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்தவும்… Read More »சொத்துவரி உயர்வு செல்லும்…..ஐகோர்ட் உத்தரவு

வானில் பறந்தபடி ”துணிவு” திரைப்படத்தின் புரோமோஷன்… வீடியோ….

  • by Authour

எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த இரண்டு படங்களின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்துக்கான புரோமோஷன் பணிகளும் தொடங்கியுள்ளன.… Read More »வானில் பறந்தபடி ”துணிவு” திரைப்படத்தின் புரோமோஷன்… வீடியோ….

ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. சேவை திட்டங்களால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை ஈடுசெய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக… Read More »ரேஷன் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை

திரைப்பட விமர்சனம் திறந்தவௌி கழிப்பிடம் போல் மாறிவிட்டது…. நடிகர் வடிவேலு…

  • by Authour

நடிகர் வடிவேலு நீண்ட இடைவௌிக்கு பிறகு ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்ற படத்தில் நடித்திருந்தார்.  மக்கள்-குழந்தைகள், குடும்பம் குடும்பமாக பார்த்து மகிழ்ந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. ஆனால்  இப்படம் குறித்து… Read More »திரைப்பட விமர்சனம் திறந்தவௌி கழிப்பிடம் போல் மாறிவிட்டது…. நடிகர் வடிவேலு…

error: Content is protected !!