Skip to content

December 2022

அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிய செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல்… Read More »அண்ணனால் மட்டுமே முடியும்… கோவையில் அமைச்சர் உதயநிதி பேச்சு…

ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள்… Read More »ஐயப்பனுக்கு நாளை தங்க அங்கி.. சபரிமலையில் குவியும் பக்தர்கள்..

அமைச்சர் உதயநிதி கோவையில் ஆய்வுக்கூட்டம்..

  • by Authour

தமிழக இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக முழுவதும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை வந்த உதயநிதி ஸ்டாலின் நேரு விளையாட்டு… Read More »அமைச்சர் உதயநிதி கோவையில் ஆய்வுக்கூட்டம்..

கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ம் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி… Read More »கார் குண்டு வெடிப்பு… உக்கடத்தில் வைத்து என்ஐஏ விசாரணை..

பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டுடன் ஒருநாள், டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்… Read More »பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி …

கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில்  ஆய்வு மேற்கொள்கிறார்.  அதைத்தொடர்ந்து  கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு,… Read More »கோவையில் அமைச்சர் உதயநிதி… பிரமாண்ட ஏற்பாடு… படங்கள் ..

சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

கேரள மாநிலம், சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே திடீரென்று வந்த யானைகள் கூட்டத்தை வன ஊழியர்கள் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல பூஜைக்காக பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த… Read More »சபரிமலை ஐயப்பன் கோவில் அருகே யானை கூட்டம்… பரபரப்பு..

இன்று 19 மாவட்டங்களில் மழை இருக்கும்…

  • by Authour

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக… Read More »இன்று 19 மாவட்டங்களில் மழை இருக்கும்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 3-ம் நாளான இன்று உற்சவர் நம்பெருமாள் சவுரி கொண்டை, ரத்தின நெத்திச்சூடி, ரத்தின காதுகாப்பு, ரத்தின கிளி, ரத்தினஅபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத மாலை முத்துமாலை,… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி திருவிழா.. பகல்பத்து 3ம் நாள் பெருமாள் அலங்காரம்… படங்கள்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… திருச்சி தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை…

  • by Authour

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.… Read More »கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்… திருச்சி தேவாலயங்களில் நள்ளிரவு பிராத்தனை…

error: Content is protected !!