Skip to content

December 2022

கொரோனா…மக்களை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் குஜராத், ஒடிசாவில் இந்த வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்,… Read More »கொரோனா…மக்களை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டி கிடக்கின்றது.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 7 ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 29 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

  • by Authour

சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும்… Read More »பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பூசி இன்று முதல்… Read More »மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது.  இன்றுடன்  தேர்வு நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித்… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு… Read More »ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1,000,08 வடைமாலை…..படங்கள்…

  • by Authour

அனுமந்த ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல இடங்களில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து வழிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 1 லட்சத்து 8 வடமாலை திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி… Read More »திருச்சி சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1,000,08 வடைமாலை…..படங்கள்…

கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு….திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை இரவு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. 25ம் தேதி கோவையில்… Read More »கோவை வரும் அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு….திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை 24ம் டில்லியில் நடைபயணம் செய்கிறார்.இந்நிலையில் இன்று  அரியானா… Read More »ராகுல் நடைபயணத்தில் கனிமொழி…. படங்கள்…

error: Content is protected !!