Skip to content

December 2022

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…… 14% மட்டுமே தேர்ச்சி

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.… Read More »தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு…… 14% மட்டுமே தேர்ச்சி

திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் அரையாண்டு விடுமுறை கிடையாது…. பெற்றோர், குழந்தைகள் அதிர்ச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ளது கமலா நிகேதன் பள்ளி ப்ரி கேஜி முதல் பிளஸ்2 வரை  வகுப்புகள் உள்ளது. சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  தமிழக  பள்ளிகளில் தற்போது அரையாண்டு… Read More »திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் அரையாண்டு விடுமுறை கிடையாது…. பெற்றோர், குழந்தைகள் அதிர்ச்சி

சிறுமியின் தொண்டைக்குள் பென்சில் சிக்கி பலி…. உ.பியில் சோகம்….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்திகா. மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவி வழக்கம் தனது சகோதரர் அபிஷேக் மற்றும் தங்கை… Read More »சிறுமியின் தொண்டைக்குள் பென்சில் சிக்கி பலி…. உ.பியில் சோகம்….

அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

  • by Authour

தி.மு.க இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சராக பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.   மக்கள் நலப்பணிகளில் தீவிரம்… Read More »அமைச்சரான பின் முதல் பயணம்….நாளை கோவை வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு…. அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு

திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

திருச்சியில் கடந்த 18.12.22-ந்தேதி திருச்சி காந்திமார்க்கெட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிச்சை நகர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்குள் புகுந்து அருவாளை காட்டி மிரட்டி மது பாட்டில்களை கொள்ளையடிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து,… Read More »திருச்சி டாஸ்மாக்கில் கத்திமுனையில் மதுபாட்டில் கொள்ளை…. வாலிபர்கள் கைது…

எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

தமிழக அரசு எலி மருந்து மற்றும் ஆறு பூச்சிக்கொல்லிகளை அபாயகரமானதாக அறிவித்து, 60 நாட்களுக்கு விற்பனை தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும்… Read More »எலி மருந்தை விற்பனை செய்யும் கடைகளுக்கு எச்சரிக்கை…..

திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை…. படங்கள்…

  • by Authour

அனுமந்து ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி கல்லு குழி ஆஞ்சநேயர் சாமி திருக்கோவிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு 1,000,08 வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டது.… Read More »திருச்சியில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை…. படங்கள்…

பெண்ணுடன் இம்ரான்கான் ஆபாச உரையாடல்…. பாகிஸ்தானை கலக்கும் ஆடியோ

: பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பாராளுமன்ற… Read More »பெண்ணுடன் இம்ரான்கான் ஆபாச உரையாடல்…. பாகிஸ்தானை கலக்கும் ஆடியோ

அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு… Read More »அனுமன் ஜெயந்தி விழா….நாமக்கல்லில் கோலாகலம்

திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்

மராட்டிய சட்டசபைக்கு புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் முக்தா திலக் (வயது57). பாஜக எம்.எல்.ஏ.வான இவர் 5 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்த… Read More »திலகரின் கொள்ளுப்பேத்தி… பா.ஜ.க. எம்.எல்.ஏ. மரணம்

error: Content is protected !!