Skip to content

December 2022

மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கோவை மாவட்டம் , சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன் மனைவி சரோஜா(55) இவர்களுக்கு திருமணமாகி சுரேஷ்குமார் (37) என்ற மகனும், நித்யாபிரியா (33) என்ற மகளும் உள்ளனர். சரோஜா ஜடையம்பாளையம்… Read More »மூதாட்டியை கழுத்தை அறுத்து 20 சவரன் நகை கொள்ளை…. கோவையில் சம்பவம்…

கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி,லாரியில் தனியார் நிறுவனத்தின் (Exo) பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர்… Read More »கரூர்…. லாரி டிப்பர் லாரி மீது மோதி விபத்து… பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…

அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவில் இதயத்துல்லா(48) என்பவர் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பக்ருதீன்(22) என்பவர் இதயத்துல்லாவின் மகளை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை இதயத்துல்லா குடும்பத்தினர் ஏற்க… Read More »அரியலூர்…… வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை… பிரபல நடிகை….

  • by Authour

தமிழில் ‘முகமூடி’ படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வந்த சில படங்கள் வருமான ரீதியாக சரிவை சந்தித்தது.… Read More »பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் நடிப்பதில்லை… பிரபல நடிகை….

ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா…..

  • by Authour

ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து… Read More »ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா…..

திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

  • by Authour

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உயிரிழந்தார். இந்நிலையில் மாநிலங்களவை திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் உடல் நலக்குறைவால் காலமானார்.  சென்னையை… Read More »திமுக மாஜி எம்.பி. மஸ்தான் காலமானார்…..

ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன்   வைகுண்ட ஏகாதசி விழா தொடங்குகிறது. ஜனவரி 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மொத்தம் 21 நாட்கள்… Read More »ஸ்ரீரங்கத்தில் புறக்காவல் நிலையம்…. கமிஷனர் திறந்து வைத்தார்… படங்கள்…

தமிழகத்தில் 25ம் தேதி கனமழை பெய்யும்…

  • by Authour

தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் இருக்கக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை… Read More »தமிழகத்தில் 25ம் தேதி கனமழை பெய்யும்…

அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது…… ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் ஓபிஎஸ், தான் இன்னும்  அதிமுக ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாக கூறி வருகிறார்.… Read More »அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது…… ஓபிஎஸ்சுக்கு அதிமுக தலைமை நோட்டீஸ்

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..

கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (37). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார்.… Read More »இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..

error: Content is protected !!