Skip to content

February 2023

பிரதமர் மோடியை…. அமைச்சர் உதயநிதி சந்திப்பது ஏன்?

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று டில்லி சென்றார்.  விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன்,… Read More »பிரதமர் மோடியை…. அமைச்சர் உதயநிதி சந்திப்பது ஏன்?

எனக்கு வயது 123….? தியாகி பென்சன் தாருங்கள்…. கலெக்டரிடம் பெண் நூதன மனு

  • by Authour

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த  கவிதா(42) என்ற பெண்மணி கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஒரு  மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது வாக்காளர் அடையாள… Read More »எனக்கு வயது 123….? தியாகி பென்சன் தாருங்கள்…. கலெக்டரிடம் பெண் நூதன மனு

வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் மெயின் ரோட்டை சேர்ந்த சோமசுந்தரம்(58) விவசாயி. இவரது… Read More »வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் திருட்டு….

மின் இணைப்பு-ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க நாளை கடைசி நாள்

மேகாலயா, நாகாலாந்தில் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்

  • by Authour

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை  பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும்… Read More »மேகாலயா, நாகாலாந்தில் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்

மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை….. ஜூன் 3ல் தொடங்க திட்டம்

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ஒன்றை அளித்திருந்தது. அதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று… Read More »மகளிர் ரூ.1000 உரிமைத்தொகை….. ஜூன் 3ல் தொடங்க திட்டம்

இவரு வாரிசு ரஞ்சிதமே….தான்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.… Read More »இவரு வாரிசு ரஞ்சிதமே….தான்

அதானியை கண்டித்து மார்ச் 13ல் காங். பேரணி

இந்திய தொழில் அதிபர் அதானிதனது நிறுவனங்களில் பல முறைகேடுகள் செய்தும், போலி நிறுவன முகவரிகள் மூலமும்,  தன்னை உலகின் 3வது பெரிய பணக்காரா் என அறிவித்து உள்ளார் என அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான  ஹிண்டன்பர்க்… Read More »அதானியை கண்டித்து மார்ச் 13ல் காங். பேரணி

நீட் … மாணவர்களுக்கு அநீதி…. சுப்ரீம்கோர்ட் தலையிடும்…. நீதிபதி சந்திரசூட் பேச்சு

டில்லியில் உள்ள கங்கா ராம் நினைவு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசியதாவது:- நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. வழக்குகளின் எண்ணிக்கையை… Read More »நீட் … மாணவர்களுக்கு அநீதி…. சுப்ரீம்கோர்ட் தலையிடும்…. நீதிபதி சந்திரசூட் பேச்சு

கருமண்டபம் சர்வீஸ் சாலை மாயம்…. மேயரிடம் பொதுமக்கள் புகார்

  • by Authour

திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை கருமண்டபம், பால் பண்ணை பகுதியில்  சாலை அதிக அளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால்  சாலையில்  பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. … Read More »கருமண்டபம் சர்வீஸ் சாலை மாயம்…. மேயரிடம் பொதுமக்கள் புகார்

error: Content is protected !!