Skip to content

February 2023

கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

கரூரில் மூன்றரை அடி உயரம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று விமரிசையாக திருமணம் நடந்தது. கரூர் மாநகராட்சி வெங்கமேடு, புதுக் குளத்துப்பாளையம் பகுதியை சார்ந்தவர் ஞானசேகரன் என்கின்ற சசிக்குமார் ( வயது 40). பி.காம் பட்டதாரியான… Read More »கரூரில் மூன்றரை அடி உயர ஜோடிக்கு டும் டும் டும்

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை… Read More »முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் …..

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.2.2023) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின்… Read More »கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல்…. புத்தகம் வௌியீடு….

நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2023) சென்னையில் நடைபெற்ற வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.… Read More »நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேச புரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 77 விவசாயி.இவரது மனைவி சரஸ்வதி வயது 59 இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு… Read More »மனைவிக்கு கோவில் கட்டி சிலை….. அதீத காதல்…

ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது…. எடப்பாடி மகிழ்ச்சி பேச்சு

  • by Authour

முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகள்  திருமணம் இன்று மதுரை திருமங்கலத்தில்  நடந்தது. அதே மேடையில் மேலும் 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடந்தது. 51 ஜோடிகளின் திருமணத்தை நடத்தி வைத்து  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More »ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டது…. எடப்பாடி மகிழ்ச்சி பேச்சு

3 பேருக்கு இடமில்லை…. எடப்பாடி அதிரடி பேட்டி

  • by Authour

மதுரை திருமங்கலத்தில் திருமண விழாவை முடித்து விட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு சிலரை(ஓபிஎஸ், சசிகலா, தினகரன்)த்தவிர மற்ற வர்கள் அதிமுகவுக்கு வரலாம். சுப்ரீம் கோர்ட்டு… Read More »3 பேருக்கு இடமில்லை…. எடப்பாடி அதிரடி பேட்டி

நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

  • by Authour

ஓ பன்னீர்செல்வம் எதிர்த்த வழக்கில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று இன்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக நாகையில் ஈபிஎஸ் அணியினர்… Read More »நாகையில் ஈபிஎஸ் அணியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…..

அமெரிக்காவில் விமானம் விபத்து…. 5 பேர் பலி….

  • by Authour

அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில் புலஸ்கி கவுன்டி பகுதியில் பில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் தேசிய விமான நிலையத்தில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட, சிறிய ரக, பி.இ.20 என்ற எண் கொண்ட, தனியார் விமானம்… Read More »அமெரிக்காவில் விமானம் விபத்து…. 5 பேர் பலி….

தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி கிராமத்தில் தனியார் செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை அருகே உள்ளது பிள்ளையார்பட்டி… Read More »தஞ்சை அருகே செல்போன் டவர் வைக்க எதிர்ப்பு…. கவுன்சிலரின் கணவர் கைது…

error: Content is protected !!