Skip to content

February 2023

மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏழு திட்டங்களின் கீழ், 36 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளில் பயிலும் 56,098… Read More »மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

எனக்கு நானே இலக்கு வைத்து உழைக்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு… Read More »எனக்கு நானே இலக்கு வைத்து உழைக்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுவதை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நேரில் பார்வையிட்டார். அப்போது… Read More »ஆதார் இணைப்பு…அவகாசம் வழங்கப்படாது.. அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்…

கலர்புல் காவிரி பாலம் …… போக்குவரத்துக்கு ரெடி…. படங்கள்…

திருச்சி மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில், திருச்சி காவிரி பாலமும் ஒன்று. திருச்சி – ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்தப் பாலம், கடந்த 1976-ம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் பிரம்மானந்தா… Read More »கலர்புல் காவிரி பாலம் …… போக்குவரத்துக்கு ரெடி…. படங்கள்…

டெல்டா மாவட்டங்களில் மழை…..

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில்  இன்று காலை முதல் பரவலாக விட்டு விட்டு மழை… Read More »டெல்டா மாவட்டங்களில் மழை…..

திருச்சி மாரீஸ் ரயில்வே பாலம் ரூ.34.10 கோடியில் சீரமைப்பு

  • by Authour

மழைகாலங்களில்  வெள்ளநீர் தேங்குவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.162.90 கோடி தமிழக முதல்வரத் ஒதுக்கி உள்ளார்.  இந்த நிதியில் இருந்து  திருச்சி மாரீஸ் ரயில்வே பாலத்தை … Read More »திருச்சி மாரீஸ் ரயில்வே பாலம் ரூ.34.10 கோடியில் சீரமைப்பு

திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

  • by Authour

திருச்சி, கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஸ்குமார் (30). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பொன்மலைப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் கத்தியை காட்டி… Read More »திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால்… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்… 1ரன்னில் நியூசி வெற்றி

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது… Read More »இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்… 1ரன்னில் நியூசி வெற்றி

திருச்சி ஏர்போட்டில் செல்பி ஸ்டிக்கில் ரூ.27.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் செல்ஃபி… Read More »திருச்சி ஏர்போட்டில் செல்பி ஸ்டிக்கில் ரூ.27.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்…

error: Content is protected !!