Skip to content

April 2023

14 வயது பள்ளி மாணவன் புதிய செயலிகளை உருவாக்கி சாதனை….

  • by Authour

கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த ஹரி கிருஷ்ணன்,ராஜேஷ்வரி ஆகிய தம்பதியரின் மகன் பரத் கார்த்திக். பத்தாம் வகுப்பு பயின்று வரும் பரத் தனது சிறு வயது முதலே கணிணி தொடர்பான துறையில் அதிக ஆர்வம்… Read More »14 வயது பள்ளி மாணவன் புதிய செயலிகளை உருவாக்கி சாதனை….

கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »கடைக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்…. விசாரணை…

கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

கரூர் மாவட்டம், ஈரோடு சாலையில் உழைப்பாளி நகர் அருகே தனியார் கிரசர் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கன்வேயர் பெல்டில் பாம்பு ஒன்று சீறிக் கொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கரூர்… Read More »கிரசர் கம்பெனியில் சீறிய 5 அடி நாகப்பாம்பு மீட்பு….

வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டையில் தெருவில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்ற பெரியவர்கள் சிறியவர்கள் என பலரை கடித்துள்ளது. லாலாபேட்டை, நந்தன்கோட்டை, திம்மாச்சிபுரம், கே.பேட்டை ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்த… Read More »வெறிநாய் கடித்ததில் சிறுவர்கள், பெரியவர்கள் உட்பட 15 பேர் காயம்….

6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு…..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன் – ரேவதி தம்பதியின் இரண்டாவது மகன் சரவணன் (11) திருச்சியில் உள்ள ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து… Read More »6ம் வகுப்பு மாணவன் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு…..

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்…. அமைச்சர் மா.சு…

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகர் 8-வது பிரதான சாலை அருகில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முகாம் மற்றும், சிறப்பு மருத்துவ… Read More »பொது இடங்களில் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்…. அமைச்சர் மா.சு…

மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்…. “ஆடுஜீவிதம்”

  • by Authour

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் என்பவர் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ஆடுஜீவிதம்’. கேரளாவில் புகழ்பெற்ற புகழ்பெற்ற நாவலான இதை அதே பெயரில் படமாக இயக்குனர் பிளஸ்சி எடுத்து… Read More »மிரட்டலான தோற்றத்தில் பிரித்விராஜ்…. “ஆடுஜீவிதம்”

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம் 29-ந்தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.  இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அதாவது அரியலூர் மாவட்டம்… Read More »டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு

பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள்… Read More »பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிறையாத ஒரு சிறுமியும், இந்திரா நகரைச் சேர்ந்த இவரது உறவினரான ஒரு வாலிபரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது… Read More »கர்ப்பிணி சிறுமி பலி…வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது….. குழந்தை மீட்பு…

error: Content is protected !!