Skip to content

April 2023

ஓட்டலில் இளம்பெண்களுடன் புதுமாப்பிளை நடனம்…… திருமணத்தை நிறுத்திய பெண்…

  • by Authour

ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் வைஷ்ணவ் (28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த… Read More »ஓட்டலில் இளம்பெண்களுடன் புதுமாப்பிளை நடனம்…… திருமணத்தை நிறுத்திய பெண்…

குடும்பதகராறு…. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி…

திருப்பத்தூரில் குடும்பத்தகராறில் தனது 2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 14 மாத குழந்தை மித்ரா உயிரிழந்துள்ளார். மேலும் தந்தை சிவகுமார், மகள் இலக்கியா(4) ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். … Read More »குடும்பதகராறு…. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி…

+2 பொதுத்தேர்வு…..மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

நீலகிரி மாவட்டம், உதகை அருகே + 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், புதுச்சேரியில்+ 2 பொதுத்தேர்வு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதில் 8.75 லட்சம்… Read More »+2 பொதுத்தேர்வு…..மாணவர்களுக்கு காப்பி அடிக்க உதவிய 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்…

தமிழ்நாடு வருகையை தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி….

ரூ.2,467 கோடி புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அவர் வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக… Read More »தமிழ்நாடு வருகையை தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடி….

கரூரில் கல்வி மற்றும் கோடைகால விழிப்புணர்வு பேரணி…..

  • by Authour

ஞானோதயம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஷேத்ரா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல் இணைந்து நடத்திய கல்வி மற்றும் கோடை பற்றிய விழிப்புணர்வு பேரணி கரூர் பேருந்து நிலையம் அருகே துவங்கியது. இந்த பேரணியை அமைப்பின் யோகா… Read More »கரூரில் கல்வி மற்றும் கோடைகால விழிப்புணர்வு பேரணி…..

பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்ட தீயணைப்புத்துறையினர்…

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு அருகே உள்ள பெரிய பள்ளத்தில், குதிரை ஒன்று முன்பக்க கால்கள் இரண்டும் அடிப்பட்டு உயிருக்கு போராடிய… Read More »பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்ட தீயணைப்புத்துறையினர்…

புதுகையில் பாஜக-வை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற… Read More »புதுகையில் பாஜக-வை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

”விடுதலை” படத்தை பார்த்த ரஜினி…. வெற்றிமாறனிடம் நேரில் பாரட்டு….

  • by Authour

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். எதார்த்த வாழ்வியலை படமாக்கி வரும் அவரது படைப்புகள் ரசிகர்களிலேயே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. பிரபல… Read More »”விடுதலை” படத்தை பார்த்த ரஜினி…. வெற்றிமாறனிடம் நேரில் பாரட்டு….

திருச்சியில் தேர்வு தோல்வி பயத்தில் +2 மாணவி தற்கொலை….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மகள் வர்ஷா (20) கடந்த 2020-ம் ஆண்டு தனியார் பள்ளியில் +2  படித்து வந்த இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்தநிலையில் இந்த ஆண்டு வர்ஷா… Read More »திருச்சியில் தேர்வு தோல்வி பயத்தில் +2 மாணவி தற்கொலை….

எடப்பாடிக்கு எதிரான புகார்…. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழக அரசு அனுமதி…

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு… Read More »எடப்பாடிக்கு எதிரான புகார்…. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழக அரசு அனுமதி…

error: Content is protected !!