Skip to content

April 2023

தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

  • by Authour

அதிமுக ஆட்சியில் நிலப்பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக வந்த புகாரைத்தொடர்ந்து தஞ்சை, திருவாரூரில் உள்ள  வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 2019ல் திருவாரூர்… Read More »தஞ்சை, திருவாரூர் பெண் அதிகாரிகள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு

தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே நாட்டு துப்பாக்கி-150 தோட்டக்கள் பறிமுதல்… 3 பேர் கைது….

அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை டில்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா,  தமிழ்நாடு … Read More »அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை…. டில்லியில் எடப்பாடி பேட்டி…

பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சல்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் உள்ளூர் மற்றும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.  இந்த நிலையில், கடையில் வாங்கிய கோப்பையை கொண்டு,… Read More »பிரபலங்களை ஏமாற்றிய டுபாக்கூர் கிரிக்கெட் அணி கேப்டன்…. போலீஸ் விசாரணை

கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற  உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் 2023 என்ற பெயரில் புதிய விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த புதிய விதிகளில், மக்கள் தொகை அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்வு செய்யவேண்டிய கவுன்சிலர்களின்… Read More »கவுன்சிலர்கள் எண்ணிக்கை….. அரசு புதிய விதி வெளியீடு

தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில், திருவிடைமருதுார் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார் வந்துள்ளது. அந்த காரை… Read More »தஞ்சை அருகே……. அனுமதியில்லாத துப்பாக்கி, தோட்டாக்களுடன் 3 பேர் கைது

எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கருத்துகளால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டதாக வெளியே தெரிந்தது. ஆனால் அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த ஒரு பேட்டியில் கூட்டணி இருப்பதாக உறுதி செய்தார். இதனைத்… Read More »எம்பி தேர்தலில் பாஜவுக்கு இத்தனை சீட்டு அமித்ஷா கறார்.. எடப்பாடி-அண்ணாமலை முன்னிலையில் முடிவு..

“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்’ என்கிற தேவாலயம் உள்ளது.இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு… Read More »“சாப்பிடாம இருந்தா ஏசுவ பாக்கலாம்” என கூறிய பாதிரியார்.. அப்பாவிகள் 90 பேர் அவுட், 213 பேரை காணல..

இன்றைய ராசிபலன் –  27.04.2023

மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம். கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும். ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். மிதுனம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும். சிம்மம் இன்று பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். துலாம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மகரம் இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். மீனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் செயல்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

என்ஐடி-யில் PS2 ப்ரோமோஷன் விழா… கல்லூரி மாணவர்கள் அவமதிப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லூரி ஆகும். இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான மாணவ, மாணவிகள் தொழிற் கல்வி… Read More »என்ஐடி-யில் PS2 ப்ரோமோஷன் விழா… கல்லூரி மாணவர்கள் அவமதிப்பு..

error: Content is protected !!