Skip to content

April 2023

விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

மணல் கடத்தலை தடுத்த தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், துறையின் பணியினை செய்த கிராம நிர்வாக அலுவலருக்கு உரிய… Read More »விஏஓ கொலை செய்யப்பட்டதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.

கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த இஞ்சி பாறை எல்டி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஐயப்பன் வயது 58 இவர் அப்பகுதியில் உள்ள 4 ம் நெம்பர் காட்டில் ஸ்பிரே மருந்து… Read More »கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி படுகாயம்…

தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து விஏஓவாக இருந்த லூர்து பிரான்சிஸ் நேற்று முன்தினம் 2 பேரால், அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுத்ததால், இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இதனால் இக்கொலை தமிழகம் முழுவதும்… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை…2 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு…

திறந்த காரில் தொங்கியபடி பயணம்… மோடிக்கு எதிராக போலீசில் புகார்…

  • by Authour

பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்தபடி சாலையில் நடந்தே சென்றார். மக்களும்… Read More »திறந்த காரில் தொங்கியபடி பயணம்… மோடிக்கு எதிராக போலீசில் புகார்…

மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

  • by Authour

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 5ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மே 7ம் தேதி நீட் தேர்வு நடப்பதால், பிளஸ் 2 தேர்வு வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது.… Read More »மே 8ம் தேதி பிளஸ் 2 ரிசல்ட்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

  • by Authour

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு இன்று கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் 81 லட்சம் காணிக்கை….

நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

  • by Authour

நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு தற்போது படிப்படியாக நனவாகி வருகிறது. இந்த உலக சுற்றுலா பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய… Read More »நேபாளத்தில் அஜித்துடன் செல்பி எடுத்த ரசிகர்…. வீடியோ…

வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வந்தது இந்நிலையில் கிள்ளியூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சார்ந்த விவசாயக்… Read More »வயலில் இடிதாக்கி விவசாயி பலி…. தரங்கம்பாடி அருகே பரிதாபம்..

”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

  • by Authour

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா, பான் இந்தியா திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில்… Read More »”வாடிவாசல் ”காளைகளின் பயிற்சிக்காக பல கோடி செலவு….

ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயளிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் தினமும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் தேவைக்காக லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில்,… Read More »ஜிஎச்-ல் லிப்ட் பழுதானதால் பரபரப்பு…. 4 பேர் மீட்பு

error: Content is protected !!