Skip to content

April 2023

கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

  • by Authour

டில்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த… Read More »கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? ஆம் ஆத்மி பதிலடி

செவ்வாய்கிழமை படத்தில் மேலாடையின்றி நடித்த கதாநாயகி….. போஸ்டர் வெளியீடு

டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் ‘செவ்வாய்கிழமை’ என்ற படம் எடுக்கப்பட்டு வருகிறது. தனது ‘ஆர்எக்ஸ் 100’ படத்தில் நடித்த பாயல் ராஜ்புத்துடன் மீண்டும் இந்தப் படத்தில் அஜய் பூபதி இணைந்துள்ளார். சிவேந்திர தாசரதி ஒளிப்பதிவு… Read More »செவ்வாய்கிழமை படத்தில் மேலாடையின்றி நடித்த கதாநாயகி….. போஸ்டர் வெளியீடு

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 5,595 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,760… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளரான பிரியங்கா காந்தி  கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரசாரம் செய்து… Read More »ஓட்டலில் தோசை சுட்ட பிரியங்கா…. கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் ருசிகரம்

ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

  • by Authour

கோவை, வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸில் பொள்ளாச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பெண் உயிர் இழப்பு,உறவினர்கள் சாலை மறியல். பொள்ளாச்சி-ஏப்-26 வால்பாறை நடுமலைச் சேர்ந்த குறிஞ்சி மலர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு… Read More »ஆம்புலன்சில் பெண் உயிரிழப்பு…. அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல்…

மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் தண்டேவாடா வனப் பகுதியில் இன்று  போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  10 போலீசார்  ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். பஸ்டர் என்ற காட்டுபகுதியில்  சென்றபோது,  புதர்கள் அடங்கிய பகுதியில் இருந்து போலீஸ்… Read More »மாவோயிஸ்ட் வெடிகுண்டு தாக்குதல்… சட்டீஸ்கரில் 11 போலீசார் பலி

என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

  • by Authour

பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வரும் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின்புரமோஷன்கள் நடந்து வருகிறது.   பல்வேறு மாநிலங்களில் இந்த புரமோஷன்கள் நடத்தப்பட்டது. திருச்சிஎன்ஐடி… Read More »என்ஐடியில் பொன்னியின் செல்வன்-2 ப்ரமோஷன்…. நடிகர், நடிகைகள் திருச்சி வருகை….

ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

திருமண  விழாக்கள், தனியார் நிகழ்வுகள், சர்வதேச போட்டிகள், சர்வதேச கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளில் அனுமதி பெற்று மதுபானங்கள் விநியோகம் செய்யலாம் என அண்மையில் அரசு அறிவித்து இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,… Read More »ஸ்டேடியத்தில் மதுபானம்…. தமிழக அரசின்உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

திருச்சியில் BMS சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம், பாரதீய மஸ்தூர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் தணிகை… Read More »திருச்சியில் BMS சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

தஞ்சாவூரில் மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் செந்தில்நாதன் பேசினார். ரயிலடி கிளையைச் சேர்ந்த 40 ஆட்டோ தொழிலாளர்கள் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தில்… Read More »தஞ்சை மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்….

error: Content is protected !!