Skip to content

April 2023

பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2023 அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன்… Read More »பெரம்பலூர் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

  • by Authour

ரியல் எஸ்டேட் தொழில்  செய்து வரும்  ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று  சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை,  உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை… Read More »திருச்சி ஜி-ஸ்கொயர் அலுவலகத்தில் 3ம் நாளாக ரெய்டு….

கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

  • by Authour

கோவை வாளையார் எல்லையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்த கோழிக் கழிவுகள் கொட்டிய நபருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் ரூபாய் 50,000 அபராதம் விதித்தது. கேரளா மாநிலத்தில் இருந்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு… Read More »கேரளாவிலிருந்து கோவையில் கோழிக்கழிவுகளை கொட்டிய நபருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்…

சமயபுரம் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்…. தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வருகின்றனர். மேலும் பல 100க்கும் மேற்பட்டோர் தினமும் தங்களது வேண்டுதல்களை மொட்டை அடித்து நிறைவேற்றி வருகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் திருக்கோவில்களில் முடி… Read More »சமயபுரம் கோவிலில் இலவச மொட்டைக்கு அடாவடி வசூல்…. தொழிலாளர்கள் போராட்டம்….

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு… Read More »பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருகின்ற 29.04.2023 அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற மேற்கொள்ள வேண்டிய… Read More »தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் …. கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனையடுத்து மார்க்கெட் ரோடு பகுதியில்… Read More »காலணி விற்பனை கடையில் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்….

முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

திருச்சியில் 23ம் தேதி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை ” தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன்… Read More »முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி….. திருச்சியில் சிவகார்த்திகேயன் பெருமிதம்…

கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

  • by Authour

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி… Read More »கோடநாடு கொலை, கொள்ளை… சசிகலா, எடப்பாடி ஜோதிடரிடம் விசாரிக்க முடிவு

கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன.இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு… Read More »கொரோனா…. மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு…. நிபுணர் எச்சரிக்கை

error: Content is protected !!